தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது..!!

கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வரை டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படாது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையானது கிட்டத்தட்ட 8 மாதங்களாக நீடித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையே … Read more

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! இவங்களுக்கெல்லாம் செம குஷி!

தமிழ்நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று அதிரடியாக அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. கொரோனா பரவல் காரணமாக, தமிழ்நாட்டில் சென்ற மார்ச் மாதம் 24ம் தேதி முதல் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், மூடப்பட்டன இதனை தொடர்ந்து அக்டோபர் மாத கடைசியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், செயல்படும் என்று அறிவித்தது அரசு. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தமிழகம் … Read more

பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்ட அமைச்சர்! மாணவர்களே எல்லாரும் ரெடியா இருங்க!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக தமிழக முதல்வர் ஓரிரு நாட்களில் அறிவிப்பை வெளியிடுவார், என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாட்டில் பள்ளிகள் எதிர்வரும் 16ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது, இதற்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் சுமார் 25 சதவீதத்திற்கும் குறைவான பெற்றோர்கள் மட்டுமே பங்குபெற்றனர். அதோடு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் … Read more

இவங்களோட அனுமதி வாங்காமல் பள்ளிகளை திறக்காதீர்கள்! முக்கிய அமைப்பினர் கோரிக்கை!

சுகாதாரத்துறை மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனை பெற்ற பிறகு இதுதான் பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி இருக்கின்றது. இது சம்பந்தமாக அறிக்கை வெளியிட்டு இருக்கின்ற அந்த சங்கத்தின் மாநில தலைவர் பிகே இளமாறன். தொற்றின் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றது பெற்றோர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், மருத்துவ குழுவின் ஆலோசனையின் படியும், சுகாதாரத்துறை அறிவுறுத்தல் படியும் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்ய வேண்டும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால், … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா..?? ஆலோசனை முடிவில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு! வெளியான முக்கிய தகவல்கள்!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து இறுதிக்கட்ட முடிவினை பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையினால் … Read more

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவதில் திடீர் திருப்பம்..! வெளியான பரபரப்பு தகவல்!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் தேதியை தள்ளிவைக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில் நவம்பர் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், பள்ளி, கல்லூரிகள், … Read more

இயல்பு நிலைக்கு திரும்பும் இங்கிலாந்து

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 48 ஆயிரத்து 590 பேருக்கும், அமெரிக்காவில் 38 ஆயிரத்து 199 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் … Read more

பள்ளிகளுக்கு முககவசம் அணிந்து வர வேண்டும்

உலகம் முழுவதும் கொரோனா 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் எல்லா தொழில்நுட்ப நிறுவங்களும் முடக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகலும் மூன்று மாதங்களாக செயல்படவில்லை இந்த நிலையில் இங்கிலாந்தில் பள்ளிகள் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ்  ஜான்சன் அறிவித்தார். இதுபற்றி அவர் கூறும்போது இந்த வைரஸ் மிகவும் கொடுமையானது இனிமேலும்  பள்ளிகள் திறக்காமல்  விட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் இதனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படுகின்றன … Read more