அவர்கள் ஒன்றினைவதால் எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை! சீமான் அதிரடி!

சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக வந்த தகவல் தொடர்பாக சீமான் பதிலளித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியை 2010ஆம் ஆண்டு தொடங்கிய சீமான், 2016 ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனியாகவே போட்டியிட்டார். கடலூர் சட்டசபை தொகுதியில் நின்ற அவர் தோல்வியடைந்தார். அதன் பிறகு வந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதோடு இடைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகின்றார். பீகார் மாநில தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கிய ஓவைசி கட்சி தமிழக தேர்தலில் களமிறங்க இருக்கின்ற … Read more

தமிழகத்தின் முக்கிய பிரபலத்தை சந்தித்த கமலஹாசன்! அரசியலில் திடீர் திருப்பம்!

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதிக்கு அடுத்தபடியாக ஸ்டாலின் இருந்தாலும் இவ்வாறு ரஜினி தெரிவித்ததால் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வளவு நாள் தயக்கம் காட்டிய நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் அரசியல் ஒரு சாக்கடை எனக்கும் அரசியல் தெரியும் ஆனாலும் அதில் நான் இறங்க மாட்டேன் அது எனக்கு ஒத்து வராது என் … Read more

தலைநகரில் முழங்கிய நாம் தமிழர் கட்சியினர்!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற மூன்று வேளான்சட்டங்களை திரும்ப பெற கோரி சென்ற பதினோரு தினங்களாக நடந்துவரும் டெல்லி சலோ விவசாயிகள் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்றுள்ளனர் அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசிற்க்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்குபெற்று அவர்களுக்கு ஆதரவளித்து வரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் சீமான் நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, … Read more

ரஜினியும் சீமானும் ஒன்றிணைகிறார்களா! சீமானின் பேச்சால் பரபரப்பு!

வயது மூப்பு காரணமாக ஓய்வு தேவைப் படுவதால் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது அவர் அரசியலுக்கு வந்தாலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று சீமான் தெரிவித்திருக்கின்றார். தன்னுடன் வேலை காரணமாக அரசியலுக்கு வர இயலாது என்பதை நடிகர் ரஜினிகாந்த் வேறுவிதமாக தெரிவித்து இருக்கின்றார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். ஒருபுறம் அரசியல் கட்சிகள் ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறமோ ரஜினி ரசிகர்கள் தலைவரை … Read more

அரசியலில் இறங்க வேண்டாம்!  ரஜினியை பற்றி சீமான் அளித்துள்ள காரசாரமான பேட்டி!

சென்னை அம்பத்தூரில் TTP காலனி பகுதியிலுள்ள சதா குள கரையில் 10 லட்சம் பனை மரங்களை நடும் நிகழ்ச்சியை தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  ஏற்பாடு செய்திருந்தார். சிறப்பாக நடைபெற்ற பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் “ ஒரு மனிதனுக்கு 422 மரங்கள் அவசியம். 1.5 கோடி தொண்டர்களை கொண்டிருக்கும் கட்சி ஏன் மரத்தை நட முயற்சி செய்யவில்லை. ராமன் கோயிலுக்கு கல்லெடுத்து வர சொன்ன பிரதமர் மரம் நட ஏன் சொல்லித் தரவில்லை. அதேபோல் … Read more

இந்தியாவின் பண்டைய கால ஆராய்ச்சி குறித்து மத்திய அரசுக்கு சீமான் கடும் கண்டனம்

இந்தியாவின் கலாச்சாரத் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து தற்போது ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.   அந்தக்குழுவில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள், மேற்குவங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் சார்பாக பிரதிநிதிகளைச் சேர்க்காமல் முழுவதுமாக புறக்கணித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிக்கையில் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.   அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளதாவது, “இது திட்டமிட்டு நடைபெற்ற மிகப்பெரு்ம சதி என்பதில் … Read more

சீமானிடம் இருந்து அடுத்தடுத்து விலகும் நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகிகள்! கட்சி உடைகிறது?

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ்காந்தி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அது ஒரு பேரின்பக் கனாக்காலம், அனைவருக்கும் நன்றி. நாம் தமிழர் கட்சியில் இருந்து நான் வெளியேறுகிறேன்” என அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.   முன்னதாக, மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரமும் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.   இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேராசிரியரான கல்யாண சுந்தரம் கூறியதாவது, “கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டதாக … Read more

என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்? கட்சியில் நிதி மோசடி? தலைமை நிர்வாகி அதிருப்தியால் கட்சி இரண்டாக பிளவு??

Naam Tamizhar katchi state executives, are stepping down from Seeman! The party breaks down?

என்னுடைய இறப்பிற்குப் பிறகுதான் நாம் தமிழர் கட்சியை அழிக்க முடியும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.   2009-ம் ஆண்டில் நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது முதல் பலரும் அதில் இணைந்து பின்னர் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். அந்தவகையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை மீது மாநில நிர்வாகி பேராசிரியர் கல்யாணசுந்தரம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து வருகிறார்.   இது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் … Read more

மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுத்த அடுத்த சோதனை! எச்சரிக்கும் சீமான்

Seeman-News4 Tamil Online Tamil News

மத்திய அரசின் சார்பாக இயங்கும் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய தற்போது தனித்தனியாக நடத்தப்படும் தேர்வுகளை ஒன்றிணைக்கும் வகையில் தேசிய தேர்வு முகமை (National Recruitment Agency – NRA) அமைத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் பணிகளுக்குத் தேசிய தேர்வு முகமை அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. மத்திய … Read more

அடுத்தது சீமானா? சதா நாடார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.

பிரண்ட்ஸ் ,பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் தான் விஜயலட்சுமி.இவர் சென்னை,திருவான்மியூரில் வசித்து வருகிறார். கடந்த 26 ஆம் தேதி மாலை,இரத்த அழுத்தத்தை குறைக்க கூடிய மாத்திரைகளை அதிக அளவு உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியது ஏனெனில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த ஒரு வருடமாக,தன்னை திருமண செய்து கொள்ளவதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்ற குற்றச்சாட்டை வைத்து வந்தார். சீமானுடன் இருக்கும் … Read more