முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் நல்லதொரு முடிவை எடுப்பார்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் நல்லதொரு முடிவை எடுப்பார்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 .30 மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. அதிகாலை 2 30 மணி அளவில் கோவிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பிறகு அதன் மூலமாக சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். இதன் பிறகு அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது, வரும் தை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் தைப்பூசத் திருநாள் முன்னதாக … Read more

வெந்ததைத் தின்றுவிட்டு வாயில் வந்ததை பேசுபவர்கள்! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சேகர்பாபு!

வெந்ததைத் தின்றுவிட்டு வாயில் வந்ததை பேசுபவர்கள்! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சேகர்பாபு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் 18 தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்குபெறும் கால்பந்து போட்டி ஆரம்பமானது. அதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆரம்பித்து வைத்தார். லண்டன் கொரியா, ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதில் பங்கேற்றதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாட்டில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் காவல் துறையின் தலைவர் சைலேந்திரபாபு பல்வேறு வகையில் எடுத்துக்காட்டாக செயல்பட்டுக் … Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடல்-தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடல்-தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

தமிழகத்தில் திருக்கோயில்களை சுற்றியுள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகளை அரசு நடத்தி வரும் நிலையில், நிரந்தரமாக அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுவரையிலும் மதுவிலக்கு குறித்து அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் திருக்கோயில்களை சுற்றி இருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என … Read more

பாஜக மீது முடிந்தால் கை வைத்து பாருங்கள் தமிழக அரசுக்கு -அண்ணாமலை சவால்.!!

பாஜக மீது முடிந்தால் கை வைத்து பாருங்கள் தமிழக அரசுக்கு -அண்ணாமலை சவால்.!!

பாஜக மீது கை வைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி கொடுப்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். வங்கதேசத்தில் இஸ்கான் கோவிலில் நவராத்திரி பண்டிகையின் போது முழுநேர ஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கோவையில், பாஜக சார்பில், அமைதிப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழக மக்களுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக மின்சார வாரியம் இயங்கவில்லை எனவும், அமைச்சருக்கு கமிஷன் … Read more

முருகப்பெருமானின் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன அமைச்சர் சேகர்பாபு!

முருகப்பெருமானின் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன அமைச்சர் சேகர்பாபு!

திமுக ஆன்மீகத்திற்கும் இந்து மதத்திற்கும் எதிரான கட்சி என்ற தோற்றம் உருவாகி வந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக முடிசூடினார். அதன் பின்னர் இதற்கு முன்பாக திமுகவிற்கு இருந்த இந்து மதத்திற்கு எதிரான கட்சி திமுக என்ற களங்கத்தை துடைக்கும் வேலையில் முதல் வேலையாக இறங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். அதனடிப்படையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அனைத்து சாதியினரும் … Read more

போராட எந்த பிரச்சினையும் இல்லை கோயிலை திறக்க போராட்டம்; பாஜகவை விமர்சித்த அமைச்சர் சேகர் பாபு.!!

போராட எந்த பிரச்சினையும் இல்லை கோயிலை திறக்க போராட்டம்; பாஜகவை விமர்சித்த அமைச்சர் சேகர் பாபு.!!

போராட எந்த பிரச்சினையும் இல்லாததால் அரசியல் கட்சிகள் கோயிலை திறக்க போராட்டம் நடத்தி வருவதாக இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பாஜகவை நேரடியாக விமர்சித்துள்ளார். வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் அவர்கள், கடலூர் மாவட்டம் மருதூரில் 5.10.1823 அன்று பிறந்தார். அவரின் 199வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள வள்ளலாரின் இல்லத்துக்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று வள்ளலாரின் திருவுருவ படத்திற்கு மாலை … Read more

மொட்டையடிக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை.!! இன்று முதல் தொடக்கம்.!!

மொட்டையடிக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை.!! இன்று முதல் தொடக்கம்.!!

இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதில், புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோயில்களில் மொட்டை அடிப்பதற்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு உதவித்தொகையை வழங்குமாறு … Read more

இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வருகின்றோம்! அமைச்சர் சேகர்பாபு!

இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வருகின்றோம்! அமைச்சர் சேகர்பாபு!

தற்போது பொறுப்பேற்று இருக்கக்கூடிய ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பலர் அதிர்ச்சிக்கும் ஆளாகி இருக்கிறார்கள், ஒரு சிலர் மகிழ்ச்சியும் அடைந்து இருக்கிறார்கள். அதிலும் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் சற்று நடுநடுங்கிப் போய் தான் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த சூழ்நிலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், போன்ற பல பகுதிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான … Read more

கோவில் நிலங்கள்! அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கோவில் நிலங்கள்! அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திமுகவிற்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதாவது திமுகவின் தலைமை கழகமான அண்ணா அறிவாலயம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது அதனை அதிகார துஷ்பிரயோகம் மூலமாக திமுக கைப்பற்றியது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக ஆனவுடன் உடன் தமிழகம் முழுவதும் இது தொடர்பான பேச்சுக்கள் பரபரப்பாக போய்க் கொண்டிருந்தது. ஆனால் ஸ்டாலின் அவர்களே பாட்டாளி … Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால் அமைச்சருக்கு மருமகன் ஆக கூடாதா? அமைச்சருக்கு ஏற்பட்ட சிக்கல்

Sekar Babu DMK

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால் அமைச்சருக்கு மருமகன் ஆக கூடாதா? அமைச்சருக்கு ஏற்பட்ட சிக்கல் சென்னை துறைமுகம் தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சேகர் பாபு தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவர் அமைச்சராக பதவியேற்றது முதல் அறநிலைத்துறை சார்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார். குறிப்பாக தமிழகம் முழுவதும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தொடர் ஆய்வுகளை அவர் மேற்கொண்டு வருகிறார். மேலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் … Read more