நாமக்கல் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் அவதி!!

நாமக்கல் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் அவதி!! நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குளத்தில் கழிவுநீர் கலப்பதால் அதிகப்படியான மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். நாமக்கல் நகர் பகுதியில் உள்ள கொண்டிசெட்டிப்பட்டியில் நகராட்சி சொந்தமான 17.5 ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் 2015 – 2020 ஆண்டுகளில் புணரமைக்கப்பட்டு குளத்தை சுற்றியும் பாதை அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த குளத்தில் கெண்டை, … Read more

இதிலிருந்து தான் தொற்று பரவுகிறது! அச்சத்தில் ஊர் பொதுமக்கள்! கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

This is where the infection spreads! Town residents in fear! Officials who do not see!

இதிலிருந்து தான் தொற்று பரவுகிறது! அச்சத்தில் ஊர் பொதுமக்கள்! கண்டுகொள்ளாத அதிகாரிகள்! ஒரு பகுதியில் குளம் இருக்கிறது என்றால் அதில் தேவையற்ற கழிவுகள் கலந்து சுகாதாரமற்றவையாக மாறிவிடுகிறது. இதனால் அந்த குளத்தில் இருக்கும் நீரை உபயோகிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இவ்வாறு திண்டுக்கல்லில் அமர்ந்த நகரில் ஒரு குளம் உள்ளது. இதுக்குள்ள போனது வெகு நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. அதுமட்டுமின்றி குளத்தை சுற்றியுள்ள வீடுகள் அவர்களின் கழிவு நீரை அந்த குளத்தில் கலக்கும் படி விடுகின்றனர். … Read more