வெடித்து சிதறிய திமிங்கலம்; சாலை எங்கும் ரத்த வெள்ளம்!

வெடித்து சிதறிய திமிங்கலம்; சாலை எங்கும் ரத்த வெள்ளம்!

உலகில் நடக்கும் சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், விசித்திரமான சம்பவங்கள் பல நூற்றாண்டுகள் நினைவில் நிற்கும். 18 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் ரத்த வெள்ளம் ஏற்படும் வகையிலான சம்பவம் நடந்தது. 18 ஆண்டுகளுக்கு முன்பு, பல நூற்றாண்டுகளாக நினைவில் இருக்கும் வகையில், நேற்று தைவானில் ஒரு சம்பவத்தில் சாலை வழியாக சென்றவர்கள் மீது திமிங்கலத்தின் ரத்தம் மற்றும் உள்ளுறுப்புகள் விழுந்ததால் பீதியில் அலறிக் கொண்டு ஓடினர். திமிங்கலத்தின் உடல் வெடித்து சிதறியதால் பீதி அடைந்த பாதசாரிகள் மற்றும் வாகன … Read more

சுறாவிடம் சண்டையிட்ட கணவன்

சுறாவிடம் சண்டையிட்ட கணவன்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் மேக்வாரி என்ற கடற்கரை ஆஸ்திரேலியாவில் உள்ளது. சாண்டெல்லே டாய்ல், ஷெல்லி என்ற  தம்பதி கடற்கரையில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் கடற்கரையில் உலாவும்போது 2 முதல் 3 மீட்டர் அளவுள்ள சுறாவால் சாண்டெல்லே டாய்ல் தாக்கப்ட்டார். சற்றும் தாமதிக்காமல் அவருடைய கணவர்  சுறா மீது குதித்து அதனை குத்தி தன்னுடைய மனைவியை மீட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு மேக்வாரி பகுதியில் உள்ள கடற்கரை மூடப்பட்டது.       … Read more