தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! இவர்கள் அனைவரும் மின் இணைப்புடன் இதனை பொருத்த வேண்டும்!

Tamil Nadu Electricity Regulatory Authority announced! All of them have to fit it with electrical connection!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! இவர்கள் அனைவரும் மின் இணைப்புடன் இதனை பொருத்த வேண்டும்! தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில்.பொதுவாக தமிழகத்தில் மின் பழுது மற்றும் மின்கசிவால் விபத்துக்கள் ஏற்படுவதால் உயிரி சேதம் அதிகமாகின்றது.அதனை தடுக்கும் விதமாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின்சாரப் பகிர்மான விதிப்படி புதிய மின் இணைப்பை பெறுபவர்கள் ஆர்சிடி எனப்படும் ரெசிடுயல் கரன்ட் டிவைஸ் என்ற சாதனத்தை மின் இணைப்புடன் … Read more

மதுபான விளம்பரம் ஒன்றில் நடிக்க கிடைத்த பெரும் வாய்ப்பை நிராகரித்தார் நமது சிம்பு..

Our Simbu turned down a great opportunity to act in a liquor advertisement.

மதுபான விளம்பரம் ஒன்றில் நடிக்க கிடைத்த பெரும் வாய்ப்பை நிராகரித்தார் நமது சிம்பு.. கடைசியாக மஹா படத்தில் கேமியோ ரோலில் நடித்த சிம்பு இப்போது தனது வெந்து தனிந்து காடு திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார், இது செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அவர் ஒரு ஆல்கஹால் பிராண்டிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஒரு பன்னாட்டு மதுபான நிறுவனம் தங்கள் விளம்பரத்தில் நடிப்பதற்கு பெரும் ஆஃபர் இருந்தும் அதை சிம்பு நிராகரித்துள்ளதாக தகவல்கள் … Read more

எடப்பாடி அருகே மரச்சாமான் கடையில் திடீர் தீ விபத்து!..பல லட்ச மரச்சாமான் பொருட்கள் எரிந்து நாசம்..நடந்தது என்ன?

A sudden fire accident in a furniture shop near Edappadi!..Lakhs of furniture were destroyed..What happened?

எடப்பாடி அருகே மரச்சாமான் கடையில் திடீர் தீ விபத்து!..பல லட்ச மரச்சாமான் பொருட்கள் எரிந்து நாசம்..நடந்தது என்ன? சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட நைனாம்பட்டியில் மரச்சாமான் கடை ஒன்று செயல் பட்டு வருகிறது.இந்த கடையை வளர்மதி கார்டன் பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன் சேகர் என்பவர் விற்பனை செய்து வருகிறார்.இவருடைய வயது 34 ஆகும். இந்நிலையில் இவர் எடப்பாடி பேருந்து  நிலையம் அருகில் சேலம் பிரதான சாலையில் மரக்கடை மற்றும் மரச்சாமான் பொருட்கள் ஆகியவை  விற்பனை செய்யும் … Read more

சென்னையில் இந்த கடைகளுக்கெல்லாம் சீல்! காவல் ஆணையர் வெளியிட்ட செய்தி!

All these shops in Chennai are sealed! News released by the Commissioner of Police!

BREAKING NEWS: சென்னையில் இந்த கடைகளுக்கெல்லாம் சீல்! காவல் ஆணையர் வெளியிட்ட செய்தி! இந்த காலகட்டத்தில் மதுவுக்கு அடிமையாக அதைவிட போதை பொருளுக்கு அடிமையாகு பவர்கள் அதிகமாகி விட்டனர். இந்தாண்டு வருடம் தொடங்கி ஜனவரி மாதம் முதல் கடந்த மே மாதம் வரை மொத்தம் போதைப் பொருள் குறித்து தற்போது வரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போதை பழத்தின் கீழ் 689 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செயப்பட்டவர்களிடம் இருந்து 1500 கிலோ கஞ்சா … Read more

உரிமையாளர்கள் கவனத்திற்கு! இதை மீறினால் கடைகளுக்கு சீல் தான்! மாநகராட்சியின் அதிரடி எச்சரிக்கை!

Attention Owners! Violation of this is a seal for stores! Corporation's Action Warning!

உரிமையாளர்கள் கவனத்திற்கு! இதை மீறினால் கடைகளுக்கு சீல் தான்! மாநகராட்சியின் அதிரடி எச்சரிக்கை! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்து தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி மக்களும் விழிப்புணர்வுடன் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர். தமிழக அரசும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது. இந்த முகாமினால் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி , விஜயதசமி ஆகியவை பல கட்டுப்பாடுகளுடன் … Read more

கட்டிடம் இடிந்து விழுந்து 7 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழப்பு!

Building collapse kills 7 farmers

கட்டிடம் இடிந்து விழுந்து 7 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழப்பு! ஈரோடு மாவட்டம் அந்தியூர் என்னும் தேர் வீதியில் உள்ள தனியார் மின் சாதன விற்பனை கடைகளை இடித்து புதிதாக கடைகள் கட்டும் பணிகள் கடந்த மூன்று நாட்களாகவே நடந்து வருகின்றது.அதில் பாதி அளவில் கடைகள் இடிக்கப்பட்டு விட்டது மீதி பாதி கடைகளில் வேலை நடந்து கொண்டே வருகின்றது.அந்நிலையில் பாதி கடைகள் எடுக்கப்பட்ட இருந்த நிலையில் கடைகளில் அடியில் அந்தியூரில் வாரச் சந்தைக்கு பொருட்களை விற்க வந்தவர்கள் பர்கூர் … Read more