மோசடியான முறையில் சிம்கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!
மோசடியான முறையில் சிம்கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு! மோசடியான முறையில் சிம்கார்டு பெறும் நபர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் அல்லது 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் தற்பொழுது தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்தியாவில் பிரபலமான தொலைதொடர்பு நிறுவனங்களாக அதாவது சிம்கார்டு சேவைகளை வழங்கும் நிறுவனங்களாக ஏர்டெல், ஜியோ, பி.எஸ்.என்.எல், விஐ ஆகிய நிறுவனங்கள் உள்ளது. இந்த … Read more