இந்த காயை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றில் தேங்கிய வாயுக்கள் சடசடனு வெளியேறும்!

இந்த காயை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றில் தேங்கிய வாயுக்கள் சடசடனு வெளியேறும்!

இந்த காயை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றில் தேங்கிய வாயுக்கள் சடசடனு வெளியேறும்! வயிற்று பகுதியில் அதிகளவு கேஸ் தேங்கினால் அவை உடலை மந்தமாக்கும். அது மட்டும் இன்றி அடிக்கடி வாயுக்கள் வெளியேறுவதால் பொது இடத்தில் நடமாட முடியமால் போகும். சில சமயம் தர்ம சங்கடமான சூழல் ஏற்படும். எனவே வாயுத் தொல்லையில் இருந்து விடுபட சுண்டைக்காயில் துவையல் செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சுண்டைக்காய் – 1 கப் 2)துருவிய தேங்காய் – 4 தேக்கரண்டி … Read more

இதை செய்தால் மலச்சிக்கலில் இருந்து வாழ்நாள் முழுவதும் விடுதலை கிடைக்கும்!

இதை செய்தால் மலச்சிக்கலில் இருந்து வாழ்நாள் முழுவதும் விடுதலை கிடைக்கும்!

இதை செய்தால் மலச்சிக்கலில் இருந்து வாழ்நாள் முழுவதும் விடுதலை கிடைக்கும்! தற்பொழுது உள்ள உணவுமுறை பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவையாக இல்லை. உண்ட உணவு செரிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால் குடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கி விடுகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டு உடல் சார்ந்த பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். தேவையான பொருட்கள்:- 1)கருஞ்சீரகம் 2)வெந்தயம் 3)ஓமம் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் … Read more

மார்பு சளி குணமாக இந்த ஒரு இலையை பொடி செய்து மூக்கில் வைத்து இழுங்கள்!

மார்பு சளி குணமாக இந்த ஒரு இலையை பொடி செய்து மூக்கில் வைத்து இழுங்கள்!

மார்பு சளி குணமாக இந்த ஒரு இலையை பொடி செய்து மூக்கில் வைத்து இழுங்கள்! மார்பு பகுதியில் சளி தேங்கினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். எனவே சளியை முழுமையாக கரைத்து வெளியேற்ற குப்பைமேனி இலை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- *குப்பைமேனி செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு குப்பைமேனி இலையை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு சேமிக்கவும். இந்த குப்பைமேனி இலை பொடியை மூக்கில் … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திப்பு நிறைந்த சேமியா பாயாசம் – சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திப்பு நிறைந்த சேமியா பாயாசம் - சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திப்பு நிறைந்த சேமியா பாயாசம் – சுவையாக செய்வது எப்படி? பாயாசம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிப்பார்கள். அதிலும் சேமியா, பால், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்தால் பாயாசம் அதிக சுவையாக இருக்கும். இந்த சேமியா பாயாசத்தை கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)நெய் – 4 தேக்கரண்டி 2)முந்திரி – 10 3)உலர் திராட்சை – 10 4)பால் … Read more

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை அறிந்து வைத்துக் கொண்டால் இனி மருந்து மாத்திரைக்கு ‘நோ’ சொல்லிடுவீங்க!

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை அறிந்து வைத்துக் கொண்டால் இனி மருந்து மாத்திரைக்கு 'நோ' சொல்லிடுவீங்க!

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை அறிந்து வைத்துக் கொண்டால் இனி மருந்து மாத்திரைக்கு ‘நோ’ சொல்லிடுவீங்க! 1)செரிமானக் கோளாறு ஒரு கிளாஸ் அளவு சுத்தமான மோரில் 4 தேக்கரண்டி கருவேப்பிலை சாறு சேர்த்து குடித்தால் உண்ட உணவு எளிதில் செரித்து விடும். 2)அல்சர் ஒரு கிளாஸ் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால் அல்சர் மயமாகும். 3)தலைவலி ஒரு பாத்திர அளவு நீரில் சிறிது காபி பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு ஆவி பிடித்தால் தலைவலி … Read more

ஒரு ஸ்பூன் வெந்தயம் போதும் முடி புதர் போல் வெட்ட வெட்ட வளரும்!

ஒரு ஸ்பூன் வெந்தயம் போதும் முடி புதர் போல் வெட்ட வெட்ட வளரும்!

ஒரு ஸ்பூன் வெந்தயம் போதும் முடி புதர் போல் வெட்ட வெட்ட வளரும்! வளர்ந்து வரும் உலகில் உணவுமுறை பழக்கம் முற்றிலும் ஆரோக்கியமற்ற ஒன்றாக மாறிவிட்டது. அதுமட்டும் இன்றி பயன்படுத்தக் கூடிய அனைத்து பொருட்களும் கெமிக்கல் நிறைந்தவையாக இருக்கிறது. குறிப்பாக தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு, க்ரீம் அனைத்தும் கெமிக்கல் நிறைந்தவையாக இருபத்தால் தலை முடி உதிர்தல், முடி வறட்சி, இளநரை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே இதை கட்டுப்படுத்த வெந்தயம் + கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வாருங்கள். … Read more

இந்த இலை உங்கள் முகத்தில் உள்ள மங்கு தேமல் பருக்களை சட்டுனு அகற்றும்!

இந்த இலை உங்கள் முகத்தில் உள்ள மங்கு தேமல் பருக்களை சட்டுனு அகற்றும்!

இந்த இலை உங்கள் முகத்தில் உள்ள மங்கு தேமல் பருக்களை சட்டுனு அகற்றும்! சருமத்தை முறையாக பராமரிக்காவிட்டால் பருக்கள், தேமல், மங்கு, கரும் புள்ளி பாதிப்பு ஏற்படும். இதனால் முகம் பொலிவை இழந்து முதுமை தோற்றம் தென்படும். சிலருக்கு தோலில் அலர்ஜி ஏற்பட்டு இருந்தால் இந்த பாதிப்புகள் ஏற்படும். சிலர் கெமிக்கல் நிறைந்த பொருட்களை முகத்திற்கு பயன்படுவதினால் ஏற்படுகிறது. இது போன்று முக அழகை கெடுக்கும் பாதிப்பில் இருந்து தப்பிக்க அவரை இலையை அரைத்து பயன்படுத்துங்கள். இந்த … Read more

Kerala Recipe: உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் ‘சிறு நெல்லிக்காய்’! இதில் ஊறுகாய் செய்து சாப்பிடுங்கள்!

Kerala Recipe: உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் 'சிறு நெல்லிக்காய்'! இதில் ஊறுகாய் செய்து சாப்பிடுங்கள்!

Kerala Recipe: உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் ‘சிறு நெல்லிக்காய்’! இதில் ஊறுகாய் செய்து சாப்பிடுங்கள்! சிறு நெல்லிக்காயில் (ஸ்டார் நெல்லிக்காய்) உப்பு, மிளகாய் தூள் போட்டு சாப்பிடும் பழக்கத்தை உங்களில் பலர் கொண்டிருப்பர். அதிலும் நெல்லிக்காயை தாளித்து(ஊறுகாய்) சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். இதை கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)சிறு நெல்லிக்காய் – 1 கப் 2)கல் உப்பு – தேவையான அளவு 3)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு … Read more

ஒரு ஸ்பூன் “எலுமிச்சை சாறு” போதும்! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் மின்னல் வேகத்தில் காணாமல் போய்விடும்!

ஒரு ஸ்பூன் "எலுமிச்சை சாறு" போதும்! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் மின்னல் வேகத்தில் காணாமல் போய்விடும்!

ஒரு ஸ்பூன் “எலுமிச்சை சாறு” போதும்! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் மின்னல் வேகத்தில் காணாமல் போய்விடும்! இளம் பருவத்தினர், முதுமை பருவத்தினர் என்று அனைவரும் மூட்டு வலியால் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு உணவுமுறை மாற்றம் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மூட்டு பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானம் ஆகுதல், ஜவ்வு தேய்மானம் ஆகுதல் போன்றவற்றால் அவ்விடத்தில் வலி, வீக்கம் ஏற்படுகிறது. இந்த மூட்டு வலியால் எந்த ஒரு வேலையும் செய்ய முடியமால் போகும். அதுமட்டும் இன்றி மாடி படிகளில் … Read more

கண்களில் அடிக்கடி ஏற்படும் வீக்கத்தை குறைக்க வேண்டுமா? இதோ எளிமையான டிப்ஸ் உங்களுக்காக!

கண்களில் அடிக்கடி ஏற்படும் வீக்கத்தை குறைக்க வேண்டுமா? இதோ எளிமையான டிப்ஸ் உங்களுக்காக!

கண்களில் அடிக்கடி ஏற்படும் வீக்கத்தை குறைக்க வேண்டுமா? இதோ எளிமையான டிப்ஸ் உங்களுக்காக! நம்முடைய கண்களில் அடிக்கடி ஏற்படும் வீக்கத்தை குறைக்க எளிமையான சில வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ஐம்புலன்களில் முக்கியமான புலன் என்றால் அது கண் தான். கண் இல்லை என்றால் எந்த வேலையும் சரியாக நடக்காது. அவ்வாறு முக்கியமான புலனாக இருக்கும் கண்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படும். இந்த வீக்கம் எதனால் ஏற்படுகின்றது என்றால் நம்முடைய உடல் மிகவும் சூடாக … Read more