சுவாச பாதையில் தேங்கி கிடக்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கசாயம் செய்து குடிங்கள்!
சுவாச பாதையில் தேங்கி கிடக்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கசாயம் செய்து குடிங்கள்! காலநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, இருமல் ஏற்படுவது சாதாரண ஒன்று தான். இவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக் கூடிய ஒன்று. இந்த பாதிப்புகளை மருந்து, மாத்திரை இன்றி வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி குணப்படுத்திக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- 1)சுக்கு பொடி 1/4 ஸ்பூன் 2)தூதுவளை பொடி 1 ஸ்பூன் 3)ஏலக்காய் பொடி சிட்டிகை … Read more