கேரளா ஸ்பெஷல் தேங்காய் பால் முறுக்கு – சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் தேங்காய் பால் முறுக்கு – சுவையாக செய்வது எப்படி? பச்சரிசி மாவு மற்றும் தேங்காய் பால் கொண்டு கேரளா ஸ்டைலில் முறுக்கு செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *பச்சரிசி மாவு – 2 கப் *வெண்ணெய் – 1 தேக்கரண்டி *தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு *தேங்காய் பால் – 1 கப் *சீரகம் – 2 தேக்கரண்டி *சர்க்கரை – 1 தேக்கரண்டி *உப்பு – தேவையான அளவு செய்முறை:- … Read more

சோம்பலை முறிக்க உதவும் சோம்பு தண்ணீர்! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன?

சோம்பலை முறிக்க உதவும் சோம்பு தண்ணீர்! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன? உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும் பொருட்களில் சோம்பும் ஒன்று. இதை பயன்படுத்தி தண்ணீர் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சோம்பில் உடலுக்குத் தேவையான பொட்டாசியம், கால்சியம், செலினியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, விட்டமின்கள் உள்பட பல சத்துக்கள் உள்ளது. ஒரு ஸ்பூன் அளவு சோம்பு எடுத்து அதை ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீரில் சேர்த்து கொதிக்க … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் நாவூறும் மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் நாவூறும் மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது? மாங்காய் என்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் இஷ்டமான ஒன்றாக இருக்கிறது. இதில் பச்சை மாங்காய் கொண்டு எச்சில் ஊறவைக்கும் ஊறுகாய் தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)மாங்காய்(பெரிய அளவில்) – 4 2)கல் உப்பு – தேவையான அளவு 3)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு 4)கடுகு – ஒரு தேக்கரண்டி 5)தனி மிளகாய் தூள் – 6 … Read more

இந்த எண்ணெய் உங்கள் கை கால் மூட்டு வலியை முழுமையாக குணமாக்கும்!

இந்த எண்ணெய் உங்கள் கை கால் மூட்டு வலியை முழுமையாக குணமாக்கும்! கால்சியம் குறைபாடு, முதுமை, எலும்புகளில் அடிபடுதல் போன்ற காரணங்களால் கை, கால், மூட்டு பகுதியில் வலி, வீக்கம், எலும்பு தேய்மானம், எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படத் தொடங்கி விடுகிறது. இதை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து செய்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)வேப்பெண்ணெய் 2)நல்லெண்ணெய் 3)தேங்காய் எண்ணெய் 4)சூடம் வேப்பெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் – மூன்றையும் சம அளவு எடுத்துக் … Read more

வயிற்று பகுதியில் தேங்கி கிடக்கும் கெட்ட கேஸை சுலபமாக வெளியேற்றும் மந்திரப் பொடி இது!

வயிற்று பகுதியில் தேங்கி கிடக்கும் கெட்ட கேஸை சுலபமாக வெளியேற்றும் மந்திரப் பொடி இது! துரித உணவு, எண்ணையில் வறுத்த பொரித்த உணவு உள்ளிட்ட ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் வயிற்று பகுதியில் கெட்ட வாயுக்கள் அதிகளவு தேங்கி விடுகிறது. இதனால் முதுகு பிடிப்பு, வயிறு பிடிப்பு, வயிறு உப்பசம், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும். அதுமட்டும் இன்றி வாயு பிடிப்பால் மார்பு பகுதியில் ஒருவித அனத்தம் ஏற்படும். உண்ட உணவு செரிக்காமல் போவதினால் மலம் … Read more

1000 கிட்னி ஸ்டோன் இருந்தாலும் அசால்ட்டாக கரைந்து வெளியேறும் இந்த ஒரு இலையை சாப்பிட்டு வந்தால்!

1000 கிட்னி ஸ்டோன் இருந்தாலும் அசால்ட்டாக கரைந்து வெளியேறும் இந்த ஒரு இலையை சாப்பிட்டு வந்தால்! உடலில் உருவாகும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் உறுப்பான சிறுநீரகத்தில் தொற்று, கல் உருவானால் அவை நம் வாழ்நாளை குறைத்து விடும். எனவே சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை அவசியம் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)நாயுருவி இலை 2)மஞ்சள் தூள் 3)பூண்டு 4)மிளகு 5)பனைவெல்லம் செய்முறை:- ஒரு கப் நாயுருவி இலையை தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்திக் … Read more

மன அழுத்தம் உங்களை வாட்டி எடுக்கிறதா? அப்போ இந்த 6 முத்தான வழிகளை பின்பற்றி அதில் இருந்து தப்புங்கள்!

மன அழுத்தம் உங்களை வாட்டி எடுக்கிறதா? அப்போ இந்த 6 முத்தான வழிகளை பின்பற்றி அதில் இருந்து தப்புங்கள்! நவீன கால கட்டத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலை சுமை, கடன் சுமை, விலைவாசி உயர்வு, குடும்பப் பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் இந்த மன அழுத்தம் ஏற்படுகிறது. இவ்வாறு அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படும் பொழுது அதை சரி செய்ய உரியத் தீர்வு காணாமல் தவறான முடிவை எடுத்து … Read more

மருந்து மாத்திரை இன்றி ஒரே நாளில் சர்க்கரை நோயை குணமாக்கும் அதிசய பூ பற்றி தெரியுமா?

மருந்து மாத்திரை இன்றி ஒரே நாளில் சர்க்கரை நோயை குணமாக்கும் அதிசய பூ பற்றி தெரியுமா? ஆளை உருக்கி எடுக்கும் நோயாக உள்ள சர்க்கரையை மருத்து மாத்திரை இன்றி இயற்கை வழியில் குணப்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு நாம் பயன்படுத்த வேண்டிய மலர் நித்தியகல்யாணி. இந்த பூ செடி தெருவோரங்களில் எந்த ஒரு பராமரிப்பும் இன்றி தானாக வளரக் கூடியவை. இந்த பூவின் இதழை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு … Read more

டீ காபியில் சர்க்கரைக்கு பதில் உப்பு போட்டு குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

டீ காபியில் சர்க்கரைக்கு பதில் உப்பு போட்டு குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? நம் அன்றாட வாழ்க்கையில் டீ, காபி குடிக்கும் பழக்கம் அதிகரித்து விட்டது. டீ அல்லது காபி இல்லாமல் அந்த நாள் பொழுதை கழிப்பது என்பது பலருக்கும் எளிதற்ற ஒன்றாக மாறிவிட்டது. பாலில் தேயிலை தூள் அல்லது காபி தூள் போட்டு சுவைக்காக சர்க்கரை சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தால் தேவாமிர்தம் போல் இருக்கும். ஆனால் டீ காபியில் சர்க்கரை பதில் உப்பு … Read more

கண் கண்ணாடிக்கு ஒரு வாரத்தில் குட் பாய் சொல்ல வைக்கும் மேஜிக் பால் இது!

கண் கண்ணாடிக்கு ஒரு வாரத்தில் குட் பாய் சொல்ல வைக்கும் மேஜிக் பால் இது! இன்றைய காலகட்டத்தில் உடலில் உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படுவது சாதாரண ஒன்றாகி விட்டது. அதிலும் கண் பார்வை குறைபாடு, கண் எரிச்சல், கண் வலி பாதிப்பால் பலர் அவைத்தியடைந்து வருகின்றனர். இதை குண்மாக்க வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)பெருஞ்சீரகம் 2)தேங்காய் 3)பாதாம் 4)கசகசா 5)கற்கண்டு செய்முறை:- ஒரு கப் தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு … Read more