வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் தெறித்தோடி விடும்!

வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் தெறித்தோடி விடும்! இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை தவறாமல் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் 2)முருங்கை பூ 3)துளசி 4)கருஞ்சீரகம் செய்முறை:- வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் 1 தேக்கரண்டி அளவு எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு முருங்கை பூ மற்றும் துளசி சிறிதளவு எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் முருங்கை பூ மற்றும் துளசியை நிழலில் காய வைத்து மிக்ஸி ஜாரில் … Read more

நரம்பு தளர்ச்சிக்கு நிரந்தர தீர்வு தரும் பாட்டி வைத்தியம்!

நரம்பு தளர்ச்சிக்கு நிரந்தர தீர்வு தரும் பாட்டி வைத்தியம்! உடல் இயங்க உடலில் உள்ள நரம்பு வலுவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நரம்பு தளர்ச்சி, நரம்பியல் குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம், ஆண்மை குறைபாடு, மது அருந்துதல் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படும் நரம்பு தளர்ச்சியை கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்வது நல்லது. தீர்வு 01:- *ஜாதிக்காய் *இலவங்கம் இந்த இரண்டு பொருட்களையும் சம அளவு எடுத்து உரலில் … Read more

6 அடி வரை உயரமாக வளர இந்த மேஜிக் பாலை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்!

6 அடி வரை உயரமாக வளர இந்த மேஜிக் பாலை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்! ஊட்டச்சத்து ககுறைபாட்டால் உடல் வளர்ச்சி இல்லாமல் பலர் கஷ்டப்படுகின்றனர். இதனால் குள்ளமாக இருப்பவர்கள் பிறரின் கேலிகிண்டலால் மன அழுத்தத்தை சந்தித்து வருகின்றனர். உடல் உயரம் குறைவாக இருப்பவர்கள் உயரமாக வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை தவறாமல் பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்… *பால் *பாதாம் பருப்பு *முந்திரி பருப்பு *மஞ்சள் *பிஸ்தா ஒரு கிண்ணத்தில் 10 பாதாம் பருப்பு, 5 … Read more

இதை ஒரு நாள் செய்தால் போதும்! முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இந்த ஜென்மத்தில் ஏற்படாது!

இதை ஒரு நாள் செய்தால் போதும்! முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இந்த ஜென்மத்தில் ஏற்படாது! உங்களில் பலருக்கு மலம் கழிப்பதில் பல வித சிக்கல் ஏற்படும். அதிலும் மலம் இறுகி வறண்ட நிலையில் வெளியேறும் பொழுது ஆசனவாய் பகுதியில் வலி, வீக்கம் ஏற்படும். இதனால் தினமும் முக்கியபடி மலம் கழிக்கும் நிலை தொடரும். இதனால் மலச்சிக்கல் பாதிப்பு நாளடைவில் பைல்ஸாக மாறத் தொடங்கும். எனவே மலச்சிக்கல் ஏற்பட்டால் அதை விரைவில் குணமாக்கி கொள்ளுங்கள். இல்லையென்றால் … Read more

மார்பில் சளி தேங்கி உள்ளதா? அப்போ இந்த ஒரு பொடியை நாக்கில் வைத்தால் சளி கரைந்து வெளியேறும்!

மார்பில் சளி தேங்கி உள்ளதா? அப்போ இந்த ஒரு பொடியை நாக்கில் வைத்தால் சளி கரைந்து வெளியேறும்! மார்பு பகுதியில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்ற மருந்து மாத்திரை உட்கொள்வதை விட கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். *திப்பிலி *மிளகு *அதிமதுரம் *பூண்டு *துளசி பொடி ஒரு கைப்பிடி அளவு துளசியை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அதேபோல் திப்பிலி மற்றும் அதிமதுரத்தை அரைத்து பொடியாக்கி கொள்ளவும். 8 பல் பூண்டை … Read more

kerala recipe: கேரளா ஸ்பெஷல் சுழியம்; சுவையாக செய்வது எப்படி?

kerala recipe: கேரளா ஸ்பெஷல் சுழியம்; சுவையாக செய்வது எப்படி? சுழியம் அனைவருக்கும் பிடித்த இனிப்பு பண்டமாகும். வேக வைத்த பச்சைப்பயறு + வெல்லத்தை வைத்து கேரளா ஸ்பெஷல் சுழியம் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)மைதா – 1 கப் 2)பச்சைப்பயிறு – 1 கப் 3)வெல்லம் – 1 கப் 4)தேங்காய் துருவல் – 1/2 கப் 5)ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி 6)சுக்கு தூள் – 1/2 தேக்கரண்டி … Read more

சைனஸ்? இதை குணமாக்க உதவும் “அதிமதுரம் + ஆடாதோடை”! எவ்வாறு பயன்படுத்துவது?

சைனஸ்? இதை குணமாக்க உதவும் “அதிமதுரம் + ஆடாதோடை”! எவ்வாறு பயன்படுத்துவது? சைனஸ் என்பது ஒருவித அலர்ஜி பாதிப்பு ஆகும். சைனஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக இருக்கின்றது. இந்த பாதிப்பு பெரும்பாலும் அசுத்தமான காற்றை சுவாசிப்பதால் ஏற்படக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. அதுமட்டும் இன்றி குளிர்ந்த பானம், குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதினாலும் உண்டாகிறது. முகத்தில் அதிகப்படியான வலி ஏற்படுதல், நாள்பட்ட கெட்டி சளி, சுவாசித்தலில் பிரச்சனை போன்றவை சைனஸின் அறிகுறிகள் ஆகும். … Read more

தாங்க முடியாத சொத்தை பல் வலியை மின்னல் வேகத்தில் குணமாக்கும் வீட்டு வைத்தியம்!

தாங்க முடியாத சொத்தை பல் வலியை மின்னல் வேகத்தில் குணமாக்கும் வீட்டு வைத்தியம்! தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் பல் துலக்குவது மிகவும் முக்கியமான ஒன்று. இதனால் நம் பற்களில் அடைபட்டு கிடந்த உணவுத் துகள்கள், அழுக்கு கிருமிகள் வெளியேறி பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் நாம் முறையாக பல் துலக்காமல் இருத்தல், உணவு உட்கொண்ட பிறகு வாயை சுத்தம் செய்யாமல் இருத்தல் போன்ற காரணங்களால் நல்ல பற்கள் எளிதில் சொத்தையாகி விடுகிறது. இந்த பாதிப்பை … Read more

இந்த மூலிகை பொடி உடலில் உள்ள 1000 வியாதிகளை குணமாக்கும்!

இந்த மூலிகை பொடி உடலில் உள்ள 1000 வியாதிகளை குணமாக்கும்! 1)வாதநாராயணன் இந்த இலையை அரைத்து பொடியாக்கி நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் கை கால் வலி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் முழுவதுமாக குணமாகும். 2)ஆடாதோடை ஆடாதொடை இலையை அரைத்து பொடியாக்கி கசாயம் செய்து குடித்து வந்தால் சளி, இருமல், சுவாசக் கோளாறு சரியாகும். 3)சித்தரத்தை இதை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் செரிமானக் கோளாறு அகலும். 4)இலவங்கம் +பட்டை இந்த இரண்டு … Read more

வழுக்கை தலையில் முடி வளர உதவும் மிளகு – இதை எவ்வாறு பயன்படுத்துவது?

வழுக்கை தலையில் முடி வளர உதவும் மிளகு – இதை எவ்வாறு பயன்படுத்துவது? இன்றைய உலகில் பெரும்பாலானோர் முடி உதிர்தலால் அவதியடைந்து வருகின்றனர். இந்த முடி உதிர்தலால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு மிளகு 2)பெரு நெல்லிக்காய் 3)தேன் செய்முறை:- முதலில் நான்கு அல்லது ஐந்து கருப்பு மிளகை உரலில் போட்டு இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். … Read more