இருதய நோயை குணமாக்கும் நெல்லிக்காய் + பூண்டு.. எவ்வாறு பயன்படுத்துவது?

இருதய நோயை குணமாக்கும் நெல்லிக்காய் + பூண்டு.. எவ்வாறு பயன்படுத்துவது? நம் இந்தியாவில் இருதய நோய் பாதிப்பால் பெரும்பாலானோர் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றம்… வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம், கோபம், உயர் இரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் இருதயத்தில் வலி, அடைப்பு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்வது நல்லது. 1)பெரு நெல்லிக்காய் 2)பூண்டு 3)செம்பருத்தி ஒரு பாத்திரத்தில் … Read more

உங்கள் மேனியை தங்கம் போல் ஜொலிக்க வைக்கும்.. முல்தானிமட்டி சோப்..! இதை எவ்வாறு தயார் செய்வது?

உங்கள் மேனியை தங்கம் போல் ஜொலிக்க வைக்கும்.. முல்தானிமட்டி சோப்..! இதை எவ்வாறு தயார் செய்வது? உடலில் ஏற்படும் கொப்பளம், கரும் புள்ளிகள், வறட்சி, கருமை… உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்க முல்தானிமெட்டி சோப் பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)முல்தானி மெட்டி பவுடர் – 2 தேக்கரண்டி 2)சோப் பேஸ் – 1 கப் 3)ரோஸ் வாட்டர் – 2 தேக்கரண்டி 4)தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி 5)சோப் மோல்ட் – 1 முல்தானி மெட்டி சோப் … Read more

ஆறு மாதம் முதல் ஒரு வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சத்து மாவு இது..!

ஆறு மாதம் முதல் ஒரு வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சத்து மாவு இது..! குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளி கொடுக்கும் சத்துமாவு பவுடர் தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பாசிப்யாறு 2)கோதுமை 3)ராகி 4)கம்பு 5)முந்திரி 6)ஏலக்காய் 7)வேர்க்கடலை 8)ஜவ்வரிசி 9)மக்காச்சோளம் 10)பொட்டுக்கடலை ஒரு வெள்ளை காட்டன் துணியில் 10 கிராம் பாசிப்பயறு, 10 கிராம் கோதுமை, 10 கிராம் ராகி, 10 கிராம் கம்பு, 10 கிராம் முந்திரி, 10 … Read more

இந்த பானத்தை 10 நாட்களுக்கு குடித்தால் கண் கண்ணாடிக்கு குட் பாய் தான்..!

இந்த பானத்தை 10 நாட்களுக்கு குடித்தால் கண் கண்ணாடிக்கு குட் பாய் தான்..! கண் பார்வை குறைபாட்டால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறு வயதிலேயே கண்ணாடி அணியும் நிலையில் இன்றைய தலைமுறை உள்ளது. இதற்கு முக்கிய காரணம்.. மொபைல், லேப்டாப் போன்ற மின்னனு சாதனங்களின் ஆதிக்கம் தான். கண்ணில் இருந்து நீர் வடிதல், கண் பார்வை குறைபாடு, கண் எரிச்சல் போன்ற பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து செய்து வந்தால் … Read more

வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் வராது..!

வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் வராது..! அரிசி உணவு அதுவும் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, மைதா, இனிப்பு உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரித்து விடும். இந்தியாவில் அரிசி உணவு அதிகம் உண்பதனால் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வெற்றிலையுடன் வெந்தயம், சோம்பு, நாவல் … Read more

BP: சில நிமிடங்களில் கட்டுக்குள் வர இந்த மூலிகை பொடியை பயன்படுத்துங்கள்!

BP: சில நிமிடங்களில் கட்டுக்குள் வர இந்த மூலிகை பொடியை பயன்படுத்துங்கள்! வேலைப்பளு, தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளால் உயர் இரத்த அழுத்தம்(BP) பாதிப்பு ஏற்படுகிறது. இதை குணமாக்க மூலிகை பொடி தயாரித்து பயன்படுத்துவது நல்லது. உயர் இரத்த அழுத்த அறிகுறிகள்… உடல் சோர்வு, தலைவலி, வாந்தி உணர்வு, மயக்கம், நெஞ்சில் அடைப்பு, சுவாச பிரச்சனை ஆகியவை உயர் இரத்த அழுத்தம் உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும். உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை பொடி… தேவையான … Read more

மங்கு? ஒரே நாளில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!

மங்கு? ஒரே நாளில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள் போதும்..! தீர்வு 01:- 1)வில்வக்காய் 2)பசும்பால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய வில்வக்காயை வாங்கி வந்து பசும்பால் சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் மங்கு உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை விரைவில் குணமாகி விடும். தீர்வு 02:- 1)நித்யமல்லி 2)பசும்பால் ஒரு கப் நித்யமல்லி பூ மற்றும் தேவையான அளவு பால்.. இதை இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து … Read more

உங்கள் உடல்.. ஓவர் நைட்டில் வெள்ளையாக வேண்டுமா? அப்போ இந்த க்ரீமை பயன்படுத்துங்கள்!

உங்கள் உடல்.. ஓவர் நைட்டில் வெள்ளையாக வேண்டுமா? அப்போ இந்த க்ரீமை பயன்படுத்துங்கள்! முகம் வெள்ளையாக கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும். இயற்கை முறையில் முகத்தை வெள்ளையாக்க பல எளிய வழிகள் இருக்கின்றது. இயற்கை பொருட்கள் மூலம் முகத்தை வெள்ளையாக்குவது குறித்து தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்:- 1)சந்தனம் 2)பன்னீர் 3)கடலை மாவு 4)பால் 5)கற்றாழை ஜெல் 6)பாதாம் 7)கேரட் 8)கஸ்தூரி மஞ்சள் தூள் செய்முறை… ஒரு கேரட்டை … Read more

கேரளா ஸ்பெஷல் “மாட்டா அரிசி கஞ்சி” – செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் “மாட்டா அரிசி கஞ்சி” – செய்வது எப்படி? கேரளா மட்டா அரிசியில் சுவையான… சத்தான கஞ்சி தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)மட்டா அரிசி – 1 கிளாஸ் 2)பச்சைப்பயறு – 1/4 கிளாஸ் 3)சீரகம் – 1 1/2 ஸ்பூன் 4)நெய் – 2 1/2 தேக்கரண்டி 5)உப்பு – தேவையான அளவு 6)துருவிய தேங்காய் – 1/2 கப் 7)காய்ந்த மிளகாய் – 2 மாட்டா அரிசி கஞ்சி … Read more

கேரளா ஸ்டைலில் எலுமிச்சை சாதம்.. மணக்கும் சுவையில்..!

கேரளா ஸ்டைலில் எலுமிச்சை சாதம்.. மணக்கும் சுவையில்..! உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் எலுமிச்சை சாறில் கேரளா பாணியில் சாதம் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)பாசுமதி அரிசி சாதம் – 2 கப் 2)தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி 3)கடுகு – 1 தேக்கரண்டி 4)கடலை பருப்பு – 1 தேக்கரண்டி 5)வேர்க்கடலை – 1 தேக்கரண்டி 6)பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு 7)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி … Read more