இந்த ஒரு உருண்டையை சாப்பிட்டால் உடைந்த எலும்பு விரைவில் கூடும்..!

இந்த ஒரு உருண்டையை சாப்பிட்டால் உடைந்த எலும்பு விரைவில் கூடும்..!

இந்த ஒரு உருண்டையை சாப்பிட்டால் உடைந்த எலும்பு விரைவில் கூடும்..! உடலில் கால்சியம் சத்து குறைந்தால் எலும்பு வலுவிழந்து விடும். இதனால் எலும்பு முறிவு, எலும்பு விரிசல், எலும்பு தேய்மானம் போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படும். இதை குணமாக்க இயற்கை வைத்தியத்தை முயற்சி செய்து வாருங்கள். நிச்சயம் உரியத் தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்: *கோபுரம் தாங்கி செடி வேர் *கற்கண்டு செய்முறை ஒரு கைப்படி அளவு கோபுரம் தாங்கி செடி வேர் மற்றும் தேவையான அளவு … Read more

பெண்களே விரைவில் கர்ப்பமாக இந்த ஒரு பொடியை பாலில் கலந்து குடிக்கவும்!

பெண்களே விரைவில் கர்ப்பமாக இந்த ஒரு பொடியை பாலில் கலந்து குடிக்கவும்!

பெண்களே விரைவில் கர்ப்பமாக இந்த ஒரு பொடியை பாலில் கலந்து குடிக்கவும்! மோசமான உணவு முறையால் பெண்கள் பலருக்கு கருவுறுதலில் சிக்கல் ஏற்படுகிறது. சிலருக்கு கருப்பையில் கரு தங்கி சில தினங்களில் கலைந்து விடும். சிலருக்கு கரு தங்காமலே போய்விடும். இந்த பாதிப்புகளுக்கு இயற்கை முறையில் தீர்வு இதோ… முருங்கை விதை – 100 கிராம் கருப்பு உளுந்து – 50 கிராம் வெந்தயம் – 25 கிராம் கல்யாண முருங்கை இலை – 1 கைப்பிடி … Read more

உயர் இரத்த அழுத்தம்(BP) குறைய இயற்கை தீர்வு..!

உயர் இரத்த அழுத்தம்(BP) குறைய இயற்கை தீர்வு..!

உயர் இரத்த அழுத்தம்(BP) குறைய இயற்கை தீர்வு..! இன்றைய ஆரோக்கியமற்ற உலகில் உயர் இரத்த அழுத்தம்(BP) அனைவருக்கும் ஏற்படும் சாதாரண பாதிப்பாக மாறிவிட்டது. உயர் இரத்த அழுத்தம்(BP) மருந்து, மாத்திரை இன்றி குறைக்க இயற்கை வழிகள் இதோ… தீர்வு 01:- *எலுமிச்சை சாறு *தேன் *உப்பு *தண்ணீர் செய்முறை… எலுமிச்சை சாறு உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஒரு கிளாசில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு பிழிந்து, 1 ஸ்பூன் தேன் 1/4 ஸ்பூன் … Read more

பல வகை நோய்களுக்கு மருந்து.. இந்த மூலிகை கீரை..!

பல வகை நோய்களுக்கு மருந்து.. இந்த மூலிகை கீரை..!

பல வகை நோய்களுக்கு மருந்து.. இந்த மூலிகை கீரை..! தற்காலத்தில் நோயின்றி வாழும் மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு… முன்பெல்லாம் உணவு மருந்தாக இருந்தது.. ஆனால் இன்று மருந்தே உணவு என்ற மோசமான நிலை வந்துவிட்டது. உச்சி முதல் பாதம் வரை உடலில் நோய் இல்லாத மனிதர்கள் இல்லை… உடலுக்கு போதிய எதிர்ப்பு சக்தி இல்லாமல் போதல், ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் ஆகியவற்றால் தான் அதிகளவு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் எந்த ஒரு நோய் பாதிப்பும் … Read more

இந்த ஒரு டீ உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாகும்..!

இந்த ஒரு டீ உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாகும்..!

இந்த ஒரு டீ உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாகும்..! நம்மில் பலருக்கு டீ, காபி என்றால் உயிர்… காலையில் எழுந்த உடன் டீ குடிக்கும் பழக்கம் நம்மிடம் தொடர்ந்து வருகிறது… டீ குடிப்பதினால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும் என்றாலும்… அதில் தீமைகள் தான் அதிகளவில் இருக்கின்றது. டீ குடிக்க வேண்டும்… அதுவும் உடலுக்கு நன்மைகளை மட்டும் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் லெமன் டீ குடிப்பது நல்லது. லெமன் நம் உடலுக்கு பல ஆரோக்கிய … Read more

வாய்ப்புண் முதல் வயிறு கோளாறு வரை.. அனைத்தையும் குணமாக்கும் சித்த வைத்தியம்!

வாய்ப்புண் முதல் வயிறு கோளாறு வரை.. அனைத்தையும் குணமாக்கும் சித்த வைத்தியம்!

வாய்ப்புண் முதல் வயிறு கோளாறு வரை.. அனைத்தையும் குணமாக்கும் சித்த வைத்தியம்! 1)முருங்கை கீரையை நெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை பெறும். 2)இஞ்சியை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் வயிறு கோளாறு நீங்கும். 3)உடல் சூடு குறைய வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்கலாம். 4)முள்ளங்கி கீரையை நெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். 5)நீர்முள்ளி விதையில் கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளை … Read more

தீராத பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் “நெல்லிக்காய்”! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

தீராத பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் "நெல்லிக்காய்"! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

தீராத பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் “நெல்லிக்காய்”! இதை எவ்வாறு பயன்படுத்துவது? முடி உதிர்வை ஏற்படுத்தும் பொடுகு தொல்லைக்கு இயற்கை முறையில் தீர்வு… பெரு நெல்லிக்காய் வெந்தயம் தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலை ஒரு பெரு நெல்லிக்காயை காய் சீவல் கொண்டு சீவிக் கொள்ளவும். 2 ஸ்பூன் வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். அதேபோல் கறிவேப்பிலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். … Read more

சளி, வறட்டு இருமலுக்கு உகந்த டீ இது..! உடனே செய்து குடிங்க..!

சளி, வறட்டு இருமலுக்கு உகந்த டீ இது..! உடனே செய்து குடிங்க..!

சளி, வறட்டு இருமலுக்கு உகந்த டீ இது..! உடனே செய்து குடிங்க..! குளிர்காலத்தில் சளி, இருமல் அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பாதிப்பு ஆகும். காலநிலை மாற்றம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற காரணங்களாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த சளி, வறட்டு இருமல் பாதிப்பை முழுமையாக குணமாக்கி கொள்ள மாதுளை பழத்தின் தோலில் டீ செய்து குடிங்கள். இந்த மாதுளை தோல் டீ சளி, வறட்டு இருமலுக்கு சிறந்த நிவாரணம் ஆகும். சுவாசம் தொடர்பான … Read more

கேரளா ஸ்டைலில் இறால் மீன் வறுவல்..!

கேரளா ஸ்டைலில் இறால் மீன் வறுவல்..!

கேரளா ஸ்டைலில் இறால் மீன் வறுவல்..! அதிக ஊட்டச்சத்துள்ள இறால் மீனை மசாலில் ஊறவைத்து வறுவலாக செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இறால் வறுவல் செய்யும் முறை…. தேவையான பொருட்கள்:- *இறால் – 1/2 கிலோ *தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு *அரிசி மாவு – 1 தேக்கரண்டி *கறிவேப்பிலை – 1 கொத்து *சின்ன வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது) *இஞ்சி – 1 துண்டு *பூண்டு – 5 பல் … Read more

உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்கும்.. சத்து உருண்டை – தயார் செய்வது எப்படி?

உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்கும்.. சத்து உருண்டை - தயார் செய்வது எப்படி?

உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்கும்.. சத்து உருண்டை – தயார் செய்வது எப்படி? எலும்பை பல மடங்கு வலிமையாக வைத்துக் கொள்ள தினமும் ஒரு சத்து உருண்டை சாப்பிட்டு வாருங்கள். ராகி சத்து உருண்டை மற்றும் உளுந்து சத்து உருண்டை செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)ராகி பொடி – 1 கப் 2)கருப்பு எள் – 1/4 கப் 3)வேர்க்கடலை – 1 கப் 4)வெல்லம் – தேவையான அளவு செய்முறை… … Read more