இதை ஒரு கிளாஸ் குடிங்க.. அப்புறம் பாருங்க தூக்கம் சொக்கி சொக்கி வரும்!

இதை ஒரு கிளாஸ் குடிங்க.. அப்புறம் பாருங்க தூக்கம் சொக்கி சொக்கி வரும்!

இதை ஒரு கிளாஸ் குடிங்க.. அப்புறம் பாருங்க தூக்கம் சொக்கி சொக்கி வரும்! தூக்கம்… இவை சரியாக இல்லை என்றால் உடல் நலம் கெட்டுவிடும். குறைந்தது 8 மணி நேர தூக்கம் ஒருவருக்கு கிடக்கவில்லை என்றால் நிச்சயம் உயிருக்கு ஆபத்தான நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இந்த தூக்கம் கெட பல காரணங்கள் இருக்கின்றது. வேலைப்பளு, மன அழுத்தம், மன சோர்வு, உடல் நலக் கோளாறு ஆகியவை தூக்கமின்மைக்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது. *மருதம்பட்டை *சீரகம் அடுப்பில் பாத்திரம் … Read more

காராமணி கறி.. கேரளா ஸ்டைலில்..!

காராமணி கறி.. கேரளா ஸ்டைலில்..!

காராமணி கறி.. கேரளா ஸ்டைலில்..! அதிக சத்துக்கள் நிறைந்த காராமணியை வைத்து செம்ம டேஸ்டில் கறி செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள் 1)காராமணி – 1 கப் 2)தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன் 3)கடுகு – 1 ஸ்பூன் 4)சீரகம் – 1/2 ஸ்பூன் 5)பட்டை – 1துண்டு 6)ஏலக்காய் – 1 7)கிராம்பு – 2 8)மிளகு – 1/4 ஸ்பூன் 9)வரமளகாய் – 1 10)சின்ன வெங்காயம் – … Read more

பழைய தோசைக்கல்லை புதுசாக்கும்.. மேஜிக் ட்ரிக்ஸ்..!

பழைய தோசைக்கல்லை புதுசாக்கும்.. மேஜிக் ட்ரிக்ஸ்..!

பழைய தோசைக்கல்லை புதுசாக்கும்.. மேஜிக் ட்ரிக்ஸ்..! உங்களிடம் உள்ள பழைய பயன்படுத்த முடியாத தோசைக் கல்லை புதிது போன்று பளிச்சிட வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சிம்பிள் ட்ரிக்கை பயன்படுத்துங்கள். பேக்கிங் சோடா வாஷிங் லிக்விட் பாத்திரம் துலக்கும் லிக்விட் எலுமிச்சை சாறு பேஸ்ட் ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட், 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் வாஷிங் லிக்விட், 1 ஸ்பூன் பாத்திரம் துலக்கும் … Read more

மருதாணி இல்லாமல் 5 நிமிடத்தில் கைகளை சிவக்க வைக்க சூப்பர் சிம்பிள் ட்ரிக்ஸ்!

மருதாணி இல்லாமல் 5 நிமிடத்தில் கைகளை சிவக்க வைக்க சூப்பர் சிம்பிள் ட்ரிக்ஸ்!

மருதாணி இல்லாமல் 5 நிமிடத்தில் கைகளை சிவக்க வைக்க சூப்பர் சிம்பிள் ட்ரிக்ஸ்! மருதாணி இலை இல்லாமல் கைகளை சிவக்க வைக்கும் ட்ரிக்ஸ் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்: பெருஞ்சீரகம் சர்க்கரை மைதா ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் பெருஞ்சீரகம் மற்றும் 2 ஸ்பூன் சர்க்கரையை பரப்பிக் கொள்ளவும். அதன் நடுவில் ஒரு குட்டி கிண்ணம் வைத்துக் கொள்ளவும். பிறகு இதை அடுப்பில் வைத்து இந்த பாத்திரத்தின் மீது மற்றொரு தண்ணீர் நிரப்பிய பாத்திரம் வைத்து … Read more

கும் இருட்டில் கூட கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால்..!

கும் இருட்டில் கூட கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால்..!

கும் இருட்டில் கூட கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால்..! கண் பார்வை குறைபாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கண் இல்லையென்றால் வாழ்க்கையே இருட்டாகி விடும்.. ஒவ்வொரு நிமிடத்தையும் யாருடைய உதவி இன்றி நகர்த்துவது ரொம்ப சிரமம். கண்ணை கவனிப்பதில் தனி அக்கறை இருக்க வேண்டும். சிறு வயதில் கண்ணாடி போடும் நிலையை சந்தித்து விடக் கூடாது என்றால் கண் பார்வையை தெளிவாக்கும் முறையை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும். … Read more

ப்ளாஸ்கில் டீ, காபி வாடை அடிக்காது.. இந்த ஐடியாவை யூஸ் பண்ணுங்கள்!

ப்ளாஸ்கில் டீ, காபி வாடை அடிக்காது.. இந்த ஐடியாவை யூஸ் பண்ணுங்கள்!

ப்ளாஸ்கில் டீ, காபி வாடை அடிக்காது.. இந்த ஐடியாவை யூஸ் பண்ணுங்கள்! டீ, காபி நீண்ட நேரம் ஆறாமல் இருக்க ப்ளாஸ்க் பயன்படுத்துவது வழக்கம். இவ்வாறு அடிக்கடி பயன்படுத்தும் ப்ளாஸ்க்கில் டீ, காபி கறை படிந்து அவை நாளடைவில் ஒருவித நாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் ப்ளாஸ்க்கை பயன்படுத்த முடியாமல் தூக்கி எறியும் நிலை ஏற்படும். ஆனால் இந்த அழுக்கு கறை, டீ, காபி வாடை நீக்க செலவில்லாத எளிய வழி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? எலுமிச்சை … Read more

விநாயகர் வழிபாடும்.. கிடைக்கும் பலன்களும்..!

விநாயகர் வழிபாடும்.. கிடைக்கும் பலன்களும்..!

விநாயகர் வழிபாடும்.. கிடைக்கும் பலன்களும்..! உலகின் முதற் மூத்தக்கடவுள் விநாயகரை வணங்கினால் சகல நன்மைகளும் கிடைத்து வாழ்க்கை மேன்மேலும் வளர்ச்சி அடைய முடியும். ‘வினை தீர்ப்பவன் விநாயகன்’ என்ற பெயரைக் கொண்டவர். நோய் நொடி இன்றி வாழ வேண்டும் என்றால் விநாயகப்பெருமான் அருள் முழுமையாக கிடைக்க வேண்டும். விநாயகர் சிலை பெரும்பாலும் மரத்தடியில் தான் இருக்கும். மரம் என்றால் நம் நினைவுக்கு வருவது அரச மரம் தான். ஆனால் பிள்ளையார் சிலை அரச மரத்தடியில் மட்டும் அல்ல… … Read more

வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலிக்கு எளிய தீர்வு!

வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலிக்கு எளிய தீர்வு!

வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலிக்கு எளிய தீர்வு! தீர்வு 01:- *மாம்பூ *சீரகம் ஒரு பாத்திரத்தில் 2 கிளாஸ் நீர், 1 கைப்பிடி அளவு மாம்பூ(மாமரப் பூ) சேர்த்து கொதிக்க விடவும். அடுத்து அதில் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி வாயை கொப்பளித்து வந்தால் வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலி, ஈறு வீக்கம் ஆகிய பிரச்சனைகள் குணமாகும். தீர்வு 02:- *மிளகு *இஞ்சி ஒரு வாணலியில் சிறிது மிளகு சேர்த்து … Read more

சளி, இருமல், காய்ச்சல், தலைவலி.. ஒரே கசாயம் தான்.. கண் இமைக்கும் நேரதத்தில் காணமல் போய்விடும்!

சளி, இருமல், காய்ச்சல், தலைவலி.. ஒரே கசாயம் தான்.. கண் இமைக்கும் நேரதத்தில் காணமல் போய்விடும்!

சளி, இருமல், காய்ச்சல், தலைவலி.. ஒரே கசாயம் தான்.. கண் இமைக்கும் நேரதத்தில் காணமல் போய்விடும்! மழைக்காலம் முடிந்து தற்பொழுது குளிர்காலம் தொடங்கி விட்டது. மழையோ, குளிரோ.. எந்த காலமாக இருந்தாலும் சளி, இருமல் பாதிப்பு வருவது எளிதான ஒன்று தான். இந்த பாதிப்பை கவனிக்க தவறும் போது தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டு விடுறது. இந்த பாதிப்புகள் அனைத்தையும் செலவின்றி குணமாக்க கசாயம் செய்து குடிங்கள். *துளசி பொடி *மஞ்சள் *திப்பிலி பொடி *சுக்கு பொடி *தண்ணீர் … Read more

இந்த இலையில் துவையல் செய்து சாப்பிட்டால் 5 நிமிடத்தில் அனைத்து சிறுநீரக கற்களும் கரைந்து விடும்!

இந்த இலையில் துவையல் செய்து சாப்பிட்டால் 5 நிமிடத்தில் அனைத்து சிறுநீரக கற்களும் கரைந்து விடும்!

இந்த இலையில் துவையல் செய்து சாப்பிட்டால் 5 நிமிடத்தில் அனைத்து சிறுநீரக கற்களும் கரைந்து விடும்! சிறுநீரகத்தில் கல் உருவாவது நார்மல் பாதிப்பாக மாறி வருகிறது. சிறுநீரகம் உடலில் ஓர் முக்கிய அங்கம். இந்த உறுப்பு கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றும் வேலையை செய்து வருகிறது. இந்த உறுப்பு செயலிழந்தால் அவை நம் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும். உடலுக்கு போதுமான நீர் இல்லாமை, சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைப்பது உள்ளிட்ட காரணங்களால் சிறுநீரகத்தில் கல் உருவாகிறது. இந்த … Read more