பீரோவை இந்த திசையில் வைத்தால் பண மழை கொட்டும்!

பீரோவை இந்த திசையில் வைத்தால் பண மழை கொட்டும்!

பீரோவை இந்த திசையில் வைத்தால் பண மழை கொட்டும்! பணம், நகை, உடைகளை வைப்பதற்காக நம் அனைவரின் வீட்டிலும் பீரோ இருக்கும். பீரோவில் பணம் வைத்தால் மகாலட்சுமி தயார் அங்கு வாசம் செய்வார் என்பது ஐதீகம். பண வரவு அதிகரிக்க, செல்வ செழிப்புடன் வாழ நம் வீட்டு பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று தெரியுமா? பீரோவை கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு வைப்பதினால் பணம் விரையம் ஆகாமல் வரவு அதிகரிக்கும். அதாவது பீரோவின் கதவு … Read more

7 தினங்களில் பொடுகு நீங்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

7 தினங்களில் பொடுகு நீங்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

7 தினங்களில் பொடுகு நீங்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க! 1)ஒரு கப் தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதில் 5 அல்லது 6 மிளகு சேர்த்து காய்ச்சி ஆறவிட்டு எண்ணெயை வடிகட்டி தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு நீங்கும். 2)உங்கள் தலை முடிகளுக்கு ஏற்ப வெந்தயத்தை எடுத்து ஊறவைத்து அரைத்து பேஸ்டாக்கி முடிகளுக்கு பயன்படுத்தி குளித்து வந்தால் பொடுகு நீங்கும். 3)வேப்பிலை, வெந்தயம் தேவையான அளவு எடுத்து கொள்ளவும். இரண்டையும் உலர்த்தி பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் சேர்த்து … Read more

12 ராசிக்காரர்களுக்கு உரிய சிவன் மந்திரம் இதோ..!

12 ராசிக்காரர்களுக்கு உரிய சிவன் மந்திரம் இதோ..!

12 ராசிக்காரர்களுக்கு உரிய சிவன் மந்திரம் இதோ..! அதிக சக்தி கொண்ட சிவன் கடவுளின் அருள் கிடைக்க சிவனுக்கு உகந்த நாளான மகா சிவராத்திரி அன்று அவரவர் ராசிக்கு ஏற்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மகா சிவராத்திரி அன்று மட்டும் அல்ல நீங்கள் எந்த காரியத்தை தொடங்கினாலும் சிவன் மந்திரத்தை உச்சரித்து விட்டு தொடங்கினால் நிச்சயம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். 12 ராசிக்கான சிவன் மந்திரம்… 1)மேஷம் – நாகேஸ்வராய நமஹ 2)ரிஷபம் – ஓம் த்ரிநேத்ராய … Read more

கண்ணை சுற்றி இருக்கும் அசிங்கமான கருப்பு நீங்க இதை ட்ரை பண்ணுங்கள்! 15 நிமிடத்தில் ரிசல்ட் கிடைத்துவிடும்!

கண்ணை சுற்றி இருக்கும் அசிங்கமான கருப்பு நீங்க இதை ட்ரை பண்ணுங்கள்! 15 நிமிடத்தில் ரிசல்ட் கிடைத்துவிடும்!

கண்ணை சுற்றி இருக்கும் அசிங்கமான கருப்பு நீங்க இதை ட்ரை பண்ணுங்கள்! 15 நிமிடத்தில் ரிசல்ட் கிடைத்துவிடும்! அதிக நேரம் மொபைல் போன், லேப்டப் பார்ப்பதால் கண்களுக்கு கீழ் கருவையமானது எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதனால் முகம் தனது இயற்கை அழகை இழந்து நம்மை சோர்வாக காண்பிக்கும். இந்த கருவளையத்தை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை மட்டும் முயற்சித்து வந்தால் போதும். சில தினங்களில் நல்ல ரிசல்ட் கிடைக்கும். தேவைப்படும் பொருட்கள்:- *கற்றாழை மடல் … Read more

சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க இந்த மூலிகை பொடியை மட்டும் பயன்படுத்துங்கள்!

சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க இந்த மூலிகை பொடியை மட்டும் பயன்படுத்துங்கள்!

சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க இந்த மூலிகை பொடியை மட்டும் பயன்படுத்துங்கள்! உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. சர்க்கரை நோய்க்கு தலைமை இடம் இந்தியா தான். இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரை நோய் உருவாகிறது. இந்த சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை செய்து வரவும். *துளசி *முருங்கை இலை *மாவிலை இந்த மூன்று இலைகளையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி சூடு … Read more

எந்த கிழமை எந்த தானம் செய்வது உகந்தது!

எந்த கிழமை எந்த தானம் செய்வது உகந்தது!

எந்த கிழமை எந்த தானம் செய்வது உகந்தது! ஒருவருக்கு தானம் கொடுக்கும் பழக்கம் இருந்தால் அவர்கள் வாழ்வில் கஷ்டங்கள் அனைத்தும் கற்பூர தீபம் போல் கரைந்து விடும் என்று சொல்வார்கள். தானம் கொடுப்பது அவ்வளவு சிறப்பான காரியம் ஆகும். தானம் செய்தால் நம் தலைமுறைக்கும் புண்ணியம் வந்து சேரும். அதுமட்டும் இன்றி தானம் செய்வதால் ஒருவித மன நிம்மதி, திருப்த்தி கிடைக்கும். இவ்வாறு தானங்கள் குறித்து சொல்லிக்கொண்டே செல்லலாம். தானத்தில் பல வகைகள் இருக்கின்றது. இந்த தானங்களை … Read more

இப்படி கூட வீட்டு தரையை சுத்தம் செய்யலாமா?

இப்படி கூட வீட்டு தரையை சுத்தம் செய்யலாமா?

இப்படி கூட வீட்டு தரையை சுத்தம் செய்யலாமா? வீட்டை சுத்தம் செய்வது பற்றி நினைத்தலே பலருக்கும் தலை சுற்றும். இதனாலேயே பலரும் வீட்டை சுத்தம் செய்ய சலித்து கொண்டு பண்டிகை காலங்களில் மட்டும் சுத்தம் செய்கின்றனர். ஆனால் சில சிம்பிள் ட்ரிக்கை பயன்படுத்தினால் வீடு சுத்தம் செய்வது கூட சுலபமான வேலை ஆகிவிடும். ட்ரிக் 01:- 1 வாலி தண்ணீரில் எலுமிச்சம் பழ சாறு மற்றும் கல் உப்பு சேர்த்து கலக்கி வீட்டை துடைத்தால் படிந்து கிடந்த … Read more

தீராத கஷ்டங்கள் அனைத்தும் மாயமாக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்!

தீராத கஷ்டங்கள் அனைத்தும் மாயமாக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்!

தீராத கஷ்டங்கள் அனைத்தும் மாயமாக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்! **உணவு அருந்தும் முன் சிறிதளவு உணவை காகத்திற்கு வைத்து விட்டு உணவருந்தவும். **உடல் ஊனமுற்றவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். **ஏழை குழந்தைகளின் கல்வி செலவிற்கு உதவிட வேண்டும். **தினமும் காலை குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை மனதார வணங்கி வரவும். **ஏழை குழந்தைகளுக்கு உடை வாங்கி கொடுத்து உதவலாம். **உங்கள் குலதெய்வ கோயிலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். **அமாவாசை … Read more

உங்கள் உடம்பில் உள்ள தேமல்.. மின்னல் வேகத்தில் மறைந்து போக நீங்கள் செய்ய வேண்டியவை!

உங்கள் உடம்பில் உள்ள தேமல்.. மின்னல் வேகத்தில் மறைந்து போக நீங்கள் செய்ய வேண்டியவை!

உங்கள் உடம்பில் உள்ள தேமல்.. மின்னல் வேகத்தில் மறைந்து போக நீங்கள் செய்ய வேண்டியவை! உடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கி கிடந்தால் சருமத்தில் பல வித பாதிப்புகள் ஏற்படும். இந்த சரும பாதிப்புகளில் ஒன்றானாக தேமல் தோன்றி விட்டால் தோல் பலவித பிரச்சனைகளை பார்க்கக் கூடும். இந்த தேமல் பாதிப்பு சில தினங்களில் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். *வெற்றிலை *உப்பு *மஞ்சள் *மிளகு செய்முறை… காம்பு நீக்கிய வெற்றிலை எடுத்து உரலில் போட்டு … Read more

இது தெரியுமா? மருதாணி பூ தைலம் இதற்கெல்லாம் தீர்வா?

இது தெரியுமா? மருதாணி பூ தைலம் இதற்கெல்லாம் தீர்வா?

இது தெரியுமா? மருதாணி பூ தைலம் இதற்கெல்லாம் தீர்வா? மருதாணி செடியில் உள்ள அதன் இலை மட்டும் தான் நமக்கு பயன் தரும் என்று இன்றுவரை பலரும் நம்பி வருகின்றோம். ஆனால் அதன் பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் யாருக்கும் தெரிவதில்லை. மருதாணி பூவால் நமக்கு என்ன பயன் என்று நீங்கள் நினைக்கலாம். மருதாணி இலை போலவே அதன் பூவும் குளிரிச்சி நிறைந்தவை ஆகும். இந்த ஒரு பூ நம் உடலுக்கு பல வித நன்மைகளை அளிக்க … Read more