குடலில் தேங்கி இறுகி போன மலத்தை நிமிடத்தில் வெளியேற்ற இதை 1 கிளாஸ் குடிங்க!

குடலில் தேங்கி இறுகி போன மலத்தை நிமிடத்தில் வெளியேற்ற இதை 1 கிளாஸ் குடிங்க! இன்றைய உலகில் மலச்சிக்கல் பிரச்சனையால் பலரும் சிரமப்படுகின்றனர். தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. இதை இயற்கை வழியில் சரி செய்வதன் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும். தீர்வு 01: தேவையான பொருட்கள்:- *பெரு நெல்லிக்காய் *தேன் செய்முறை… முதலில் 5 பெரு நெல்லிக்காயை விதை நீக்கி சிறு … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டியவை..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டியவை..!! வாரத்தில் வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமான ஒரு திருநாளாகும். வாரத்தில் எந்த நாளில் வீட்டில் விளக்கு ஏற்றாவிட்டாலும் வெள்ளிக்கிழமையில் அவசியம் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். மங்களகரமான வெள்ளிக்கிழமை நாளில் எவையெல்லாம் செய்யலாம் என்பது குறித்த தெளிவான விளக்கம் இதோ. பொதுவாக வெள்ளிக்கிழமை நாளில் கல் உப்பு வாங்கினால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். அதேபோல் தயிர், அரிசி, நல்லெண்ணெய் வாங்கினாலும் அதிர்ஷ்டம் கிடைக்கும். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று அரிசியை … Read more

பாத்ரூம் டைல்ஸ் மஞ்சள் கறை நீங்க இந்த ஒரு பொருளை மட்டும் பயன்படுத்துங்கள்..!!

பாத்ரூம் டைல்ஸ் மஞ்சள் கறை நீங்க இந்த ஒரு பொருளை மட்டும் பயன்படுத்துங்கள்..!! நம்மில் பலரது வீட்டு பாத்ரூம் டைல்ஸ் மஞ்சள் மற்றும் உப்பு கறை படிந்து பார்க்க அசுத்தமாக காணப்படும். பாத்ரூம் சுத்தமாக இருந்தால் தான் நோய் கிருமிகள் நம் உடலை அண்டாமல் இருக்கும். பாத்ரூமில் கறை, பாசி படிந்து கடந்தால் அவை துர்நாற்றத்தை தான் ஏற்படுத்தும். இதை சுத்தம் செய்ய வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தினால் போதுமானது. இதனால் பாத்ரூம் சுத்தமாக காணப்படும். தேவையான … Read more

உங்கள் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுமா? அப்போ இதை அவசியம் செய்யுங்கள்..!!

உங்கள் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுமா? அப்போ இதை அவசியம் செய்யுங்கள்..!! நம் குலதெய்வத்தின் அருள் நமக்கு முழுமையாக கிடைத்தால் தான் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும். மாதம் ஒருமுறை குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டு வந்தால் குலதெய்வ மனம் குளிர்ந்து நமக்கு வேண்டிய அனைத்தையும் செய்யும். நீங்கள் வைக்கும் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். பௌர்ணமி அல்லது வெள்ளிக்கிழமை உங்கள் குலதெய்வ கோயிலுக்கு செல்வது சிறப்பான ஒன்றாக இருக்கும். முக்கியமான விசேஷ … Read more

அடடே.. நீர்க்கட்டி பிரச்சனைக்கு இயற்கை வழியில் இத்தனை எளிய தீர்வு இருக்கிறதா..?

அடடே.. நீர்க்கட்டி பிரச்சனைக்கு இயற்கை வழியில் இத்தனை எளிய தீர்வு இருக்கிறதா..? பெண்களின் உடலில் கருப்பை அதாவது சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. சினைப்பையில் இருந்து சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தினால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு நீர்க்கட்டிகள் உருவாகின்றது. நீர்க்கட்டிகள் உருவானால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்படும். இதற்கு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இவ்வாறு பெண்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கும் இந்த நீர்க்கட்டி பிரச்சனையை … Read more

வெள்ளை முடி நிமிடத்தில் கருமையாக மாற வேண்டுமா? அப்போ இந்த மூலிகை எண்ணையை ட்ரை பண்ணுங்க..!!

வெள்ளை முடி நிமிடத்தில் கருமையாக மாற வேண்டுமா? அப்போ இந்த மூலிகை எண்ணையை ட்ரை பண்ணுங்க..!! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலனோர் வெள்ளை நரை பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவரும் இந்த பாதிப்பால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நரை முடியை கருமையாக்க வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஹேர் ஆயில் தயார் செய்து பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் சில தினங்களில் நரை முடி கருமையாக மாறிவிடும். தேவையான பொருள்கள்:- *கறிவேப்பிலை … Read more

நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 இயற்கை வைத்திய குறிப்புகள்..!!

நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 இயற்கை வைத்திய குறிப்புகள்..!! 1)கடுக்காயை கஷாயம் செய்து தினசரி வாய் கொப்பளித்து வந்தால் பல் ஆட்டம் நிற்கும். 2)வேப்ப இலையை அரைத்து உட்கொண்டு வந்தால் இரத்த சோகை மற்றும் அரிப்பு நீங்கும். 3)ஓமத்தை வறுத்து ஒரு துணியில் மூட்டை கட்டி குழந்தைகளின் மூக்கின் அருகில் கொண்டு சென்று சுவாசிக்க வைத்தால் சளி கரைந்து வெளியேறும். 4)தினமும் காலையில் 1 துண்டு பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் குடலில் அடைபட்டு … Read more

வயிற்றில் தேங்கி நாற்றத்தை கிளப்பும் கெட்ட வாயுக்கள் வெளியேற இதை ட்ரை பண்ணுங்க!! 100% பலன் கிடைக்கும்!!

வயிற்றில் தேங்கி நாற்றத்தை கிளப்பும் கெட்ட வாயுக்கள் வெளியேற இதை ட்ரை பண்ணுங்க!! 100% பலன் கிடைக்கும்!! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் சிலருக்கு சாப்பிட்ட உடன் வாயுத் தொல்லை ஏற்பட்டு விடும். வாயுத் தொல்லை ஏற்பட்டு விட்டால் நிம்மதியே போய்விடும். இதற்கு காரணம் மலச்சிக்கல், உணவு செரிமானம் ஆகாமை, அல்சர் உள்ளிட்ட பிரச்சனைகள் தான். இந்த வாயுத் தொல்லை சரி செய்ய இயற்கை வைத்தியத்தை கையில் எடுங்கள். தீர்வு 01: வெள்ளை பூண்டை பசும்பாலில் காய்ச்சி குடித்து … Read more

படுத்தி எடுக்கும் மூட்டு வலியில் இருந்து விடுதலை வேண்டுமா..? அப்போ இதை இரவில் அங்கு தடவுங்கள்..!!

படுத்தி எடுக்கும் மூட்டு வலியில் இருந்து விடுதலை வேண்டுமா..? அப்போ இதை இரவில் அங்கு தடவுங்கள்..!! மூட்டு எலும்பின் நடுவில் தேய்மானம் உண்டாகும் போது வலி உண்டாக்க கூடும். இவை வயதானவர்களுக்கு ஏற்படும் பாதிப்பாக முன்பு இருந்த நிலையில் தற்பொழுது ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் வயதானவர்களை காட்டிலும் இளவயதினரை பாதிக்கும் நோயாக உருவெடுத்து வருகிறது. இந்த மூட்டு வலிக்கு வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்து கொள்வதால் தற்காலிகமாக வலி குறையுமே தவிர அவை நிரந்தர தீர்வாக இருக்காது. … Read more

நெஞ்சில் படிந்து கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற செலவு இல்லாத எளிய வழிகள் இதோ..!!

நெஞ்சில் படிந்து கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற செலவு இல்லாத எளிய வழிகள் இதோ..!! 1)கற்பூரவல்லி இலையை அரைத்து 1 கிளாஸ் நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி தேன் கலந்து அருந்தினால் நெஞ்சில் அடைபட்டு கிடந்த சளி முழுதும் கரைந்து வெளியேறும். 2)துளசி மற்றும் வெற்றிலை அரைத்து சாறு பிழிந்து தேன் கலந்து காலை, இரவு என இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி பாதிப்பு நீங்கும். 3)ஓமம், சீரகம், மிளகு ஆகிய மூன்றையும் சம … Read more