நம்புங்க.. தினமும் இதை 1 கிளாஸ் குடித்தால் கிட்னியில் உள்ள அனைத்து கற்களும் கரைந்து வெளியேறி விடும்!!

நம்புங்க.. தினமும் இதை 1 கிளாஸ் குடித்தால் கிட்னியில் உள்ள அனைத்து கற்களும் கரைந்து வெளியேறி விடும்!!

நம்புங்க.. தினமும் இதை 1 கிளாஸ் குடித்தால் கிட்னியில் உள்ள அனைத்து கற்களும் கரைந்து வெளியேறி விடும்!! நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை சிறுநீர் வழியாகவோ, மலம் வழியாகவோ வெளியேற்றி விட வேண்டும். ஆனால் சிறுநீர்கப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம், போன்ற தாது உப்புகள் தேங்கினால் அவை சிறுநீரக கற்களாக மாற அதிக இருக்கிறது. அதுமட்டும் இன்றி உடலுக்கு தேவையான தண்ணீர் இல்லாமை, நாள்பட்ட … Read more

கேரளா ஸ்டைல் மீன் வறுவல் – சுவையாக செய்வது எப்படி..?

கேரளா ஸ்டைல் மீன் வறுவல் - சுவையாக செய்வது எப்படி..?

கேரளா ஸ்டைல் மீன் வறுவல் – சுவையாக செய்வது எப்படி..? அசைவ உணவுகளில் மீன் அதிக ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த ஒன்றாக இருக்கிறது. இந்த மீனில் கேரளா ஸ்டைலில் வறுவல் செய்வது எவ்வாறு என்பது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *மீன் *மிளகாய் தூள் *கரம் மசாலா *இஞ்சி பூண்டு விழுது *மிளகு தூள் *உப்பு *எண்ணெய் *மஞ்சள் தூள் செய்முறை:- மீனை சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் … Read more

இது தெரியுமா..? நீரில் ஊறவைத்த பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!

இது தெரியுமா..? நீரில் ஊறவைத்த பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!

இது தெரியுமா..? நீரில் ஊறவைத்த பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!! நம் உணவில் மணத்தை கூட்டும் பூண்டு ஒரு சிறந்த மூலிகை பொருள் ஆகும். நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பூண்டை உணவில் சேர்த்து வருவது நல்லது. தினமும் 1 பல் பச்சை பூண்டு அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்களால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். பூண்டில் வைட்டமின் பி6, … Read more

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினமும் இரவு 1 கிளாஸ் பருகுங்கள்..!!

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினமும் இரவு 1 கிளாஸ் பருகுங்கள்..!!

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினமும் இரவு 1 கிளாஸ் பருகுங்கள்..!! இன்றைய காலத்தில் பெரும்பாலானார் சர்க்கரை நோய் பாதிப்பு ஆளாகி வருகின்றனர். பெரியவர்கள், சிறுவர்கள் என்று பாரபட்சமின்றி அனைவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதை பரம்பரை நோய் என்று சொன்னாலும் மோசமான உணவுமுறை பழக்கத்தாலும் இந்த நோய் உண்டாகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அளவாக இருக்க வேண்டும். மீறினால் அவை நீரிழிவு நோயாக மாறிவிடும். எனவே இரத்தத்தில் சரக்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் … Read more

அல்சர் நோயை குணமாக்கும் பாட்டி வைத்தியம்..!! 100% தீர்வு இருக்கு..!!

அல்சர் நோயை குணமாக்கும் பாட்டி வைத்தியம்..!! 100% தீர்வு இருக்கு..!!

அல்சர் நோயை குணமாக்கும் பாட்டி வைத்தியம்..!! 100% தீர்வு இருக்கு..!! அல்சர் நோயால் அவதிப்படுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு முறைகளில் அதிக கவனம் தேவை. காலை, மதியம், இரவு என்று நாம் உண்ணும் உணவை உரிய நேரத்தில் உட்கொள்ள வேண்டும். உணவு உட்கொள்ளவதில் தாமதம் ஏற்பட்டாலோ, உணவை தவிர்த்து வந்தாலோ அல்சர் நோய் உருவாகி விடும். இதனால் நெஞ்சு எரிச்சல், மலம் கழிக்கும் பொழுது எரிச்சல், வயிற்றுப்புண், … Read more

எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் குணமாக்கும் பவர் புல் மிளகு கசாயம்..!!

எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் குணமாக்கும் பவர் புல் மிளகு கசாயம்..!!

எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் குணமாக்கும் பவர் புல் மிளகு கசாயம்..!! தற்பொழுது குளிர்காலம் தொடங்கி விட்டதால் சளி, காய்ச்சல், வறட்டு இருமல் பாதிப்பு எளிதில் உடலை அண்டி விடும். இதை மருந்து மாத்திரை வைத்து சரி செய்வதை விட வீட்டில் உள்ள மிளகு, இஞ்சியை வைத்து கசாயம் செய்து பருகினால் சில நிமிடத்தில் சரியாகி விடும். தேவவயான பொருட்கள்:- *மிளகு *இஞ்சி *தண்ணீர் செய்முறை… அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 25 மிளகு சேர்த்து நன்றாக வறுத்து … Read more

12 ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்..!!

12 ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்..!!

12 ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்..!! 1)மேஷ ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்கள் பழனி முருகன் கோயில் மற்றும் திருஆவினன்குடி கோயிலுக்கு சென்று வழிபட்டால் வாழ்வில் அதிர்ஷ்டம் கிட்டும். 2)ரிஷப ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்கள் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு சென்று வழிபட்டால் வாழ்வில் அதிர்ஷ்டம் கிட்டும். 3)மிதுன ராசி – இந்த ராசியில் பிறந்த நபர்கள் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் வாழ்வில் அதிர்ஷ்டம் கிட்டும். 4)கடக … Read more

முன் நெற்றியில் 30 நாட்களில் முடி வளர இந்த எண்ணெயை ட்ரை பண்ணுங்க..!!

முன் நெற்றியில் 30 நாட்களில் முடி வளர இந்த எண்ணெயை ட்ரை பண்ணுங்க..!!

முன் நெற்றியில் 30 நாட்களில் முடி வளர இந்த எண்ணெயை ட்ரை பண்ணுங்க..!! ஆண்களோ, பெண்களோ அவர்களுக்கு அழகு சேர்ப்பது தலை முடி தான். அதுவும் முன் நெற்றியில் முடி அதிகம் இருந்தால் அழகு இன்னும் கூடும். ஆனால் இன்றைய காலத்தில் மன அழுத்தம், தூக்கமின்மை, வேலைப்பளு, வாழ்க்கை மாற்றம், உணவு முறை மாற்றம், ஜீன் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலானோர் முன் நெற்றி முடி உதிர்வை சந்தித்து வருகின்றனர். இதனால் இளம் வயதில் முதுமை தோற்றத்தை … Read more

60 வயதிலும் தலை முடி கருமையாக இருக்க வேண்டுமா..? அப்போ இதை அவசியம் ட்ரை பண்ணுங்க..!!

60 வயதிலும் தலை முடி கருமையாக இருக்க வேண்டுமா..? அப்போ இதை அவசியம் ட்ரை பண்ணுங்க..!!

60 வயதிலும் தலை முடி கருமையாக இருக்க வேண்டுமா..? அப்போ இதை அவசியம் ட்ரை பண்ணுங்க..!! நம்மில் பலர் வெள்ளை முடி பிரச்சனையால் அவதி அடைந்து வருகிறோம். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இதில் உணவு முறை பழக்கம் முக்கிய காரணங்களாக இருக்கின்றது. பெரியவர்கள் மட்டும் இன்றி இளம் வயதினர், சிறுவர்கள் என்று அனைவரும் இந்த வெள்ளை நரை பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்த நாள்பட்ட வெள்ளை நரை பிரச்சனையை சரி செய்ய தலைக்கு தேங்காய் எண்ணெய் … Read more

மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு தரும் இயற்கை வைத்தியம்..!

மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு தரும் இயற்கை வைத்தியம்..!

மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு தரும் இயற்கை வைத்தியம்..! உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டும். இந்த தேவையற்ற கழிவுகள் பெரும்பாலும் மலம் மூலம் தான் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய கால வாழ்க்கை சூழலில் மலச்சிக்கல் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. காலையில் எழுந்த உடன் மலத்தை வெளியேற்றி விட வேண்டும். ஆனால் சிலர் மலத்தை கழிக்க சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு கழிக்காமல் அடக்கி வைத்து விடுவதால் அவை மலசிக்கலாக மாறி … Read more