வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க உங்களுக்கான எளிய பரிகாரம் இதோ!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க உங்களுக்கான எளிய பரிகாரம் இதோ!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க உங்களுக்கான எளிய பரிகாரம் இதோ! பரிகாரம் 01: இந்த பரிகாரத்தை வெள்ளிக் கிழமை அன்று காலை 6 – 7 மணிக்குள் செய்ய வேண்டும். ஒரு சிறிய கண்ணாடிக் கிண்ணத்தில் 3 துண்டு இலவங்கம், 3 பச்சை கற்பூரம், 3 ஏலக்காய் போட்டு பீரோவில் வைத்து விடவும். பின்பு நன்றாக மனதில் வேண்டிக் கொண்டு அதன் மீது உங்களிடம் உள்ள எதாவது பணத்தை அதில் வைக்கவும். மறுநாள் வரை அந்த … Read more

ஊளை சதை குறைய இதை தினமும் 1 கிளாஸ் அருந்துங்கள்..!!

ஊளை சதை குறைய இதை தினமும் 1 கிளாஸ் அருந்துங்கள்..!!

ஊளை சதை குறைய இதை தினமும் 1 கிளாஸ் அருந்துங்கள்..!! நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். உடல் எடை கட்டுக்குள் இருந்தால் மட்டுமே நோய்கள் நம்மை அண்டாமல் இருக்கும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும். துரித உணவு, அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு, நிம்மதியற்ற தூக்கம், எண்ணெயில் பொரித்த உணவு, மன அழுத்தம், உடலுக்கு தேவையான உடற்பயிற்சி இல்லாமை, … Read more

உங்கள் வாழ்க்கையில் முன்னேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

உங்கள் வாழ்க்கையில் முன்னேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

உங்கள் வாழ்க்கையில் முன்னேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! முதலில் கொள்ளு பருப்பு 1/2 கிலோ வாங்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் தினமும் காலை எழுந்தவுடன் சூரியனை தரிசித்து உங்கள் குறைகளை சொல்லி தீர்வு கொடுங்கள் என்று வணங்கவும். பின்னர் உங்கள் கையில் ஒரு கைப்படி அளவு கொள்ளு எடுத்து மொட்டை மாடி அல்லது வெளியில் ஓர் சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் பறவைகளுக்கு வைத்து விடவும். திங்கள், புதன், சனி – இந்த மூன்று நாட்களுக்கும் சிறிது … Read more

மார்கழி மாதத்தில் வீட்டு தென்மேற்கு மூலையில் இப்படி செய்தால் பணக்கார யோகம் கிடைக்கும்..!!

மார்கழி மாதத்தில் வீட்டு தென்மேற்கு மூலையில் இப்படி செய்தால் பணக்கார யோகம் கிடைக்கும்..!!

மார்கழி மாதத்தில் வீட்டு தென்மேற்கு மூலையில் இப்படி செய்தால் பணக்கார யோகம் கிடைக்கும்..!! நம் அனைவருக்கும் பணத் தேவை இருந்தே கொண்டே இருக்கிறது. பணம் இருந்தால் தான் அடுத்த நொடி வாழ்க்கையை நகர்த்த முடியும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கின்றோம். இந்த பணத்தின் வரவு வீட்டில் அதிகரித்து பணக்கார யோகம் கிடைக்க மார்கழி மாதத்தில் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள் போதும். பரிகாரம்:- ஒரு பச்சை துணியில் பச்சை கற்பூரம் 1 துண்டு, கோயிலில் … Read more

சாஸ்திரப்படி இந்த செய்யக் கூடாத தவறுகள்..!!

சாஸ்திரப்படி இந்த செய்யக் கூடாத தவறுகள்..!!

சாஸ்திரப்படி இந்த செய்யக் கூடாத தவறுகள்..!! 1)திருமணம் நடைபெற்ற வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு 3 மாதத்திற்கு காது குத்தும் சடங்கை நடத்தக் கூடாது. 2)புதுமண தம்பதி ஒரு மாதத்திற்கு தேர் ஊர்வலத்தைப் பார்க்கக் கூடாது. 3))புதுமண தம்பதி 3 மாதங்களுக்கு இடுக்கப்ட்டு பக்கம் செல்லக் கூடாது. 4)சனிக்கிழமை நாளில் வீட்டிற்கு உப்பு வாங்கக் கூடாது. இரும்பு பொருட்கள் வங்கக் கூடாது. 4)வங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது புதன் கிழமை நாளில் கொடுக்கக் கூடாது. 5)வீட்டு நிலைவாசல், … Read more

கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!! பரிகாரம் 01: மிகச் சிறிய மண் செம்பு மற்றும் நவதானியம் வாங்கிக் கொள்ளவும். வெள்ளிக் கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் அந்த மண் செம்பில் இந்த நவ தானியத்தை செம்பு நிறையும் வரை போடவும். பின்பு, இதை உங்கள் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் சற்று உயரமான இடத்தில் வைக்கவும். மாதம் ஒருமுறை இதை மாற்றி பழையதை மொட்டை மாடியில் … Read more

பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!!

பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!!

பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!! நம்மில் பலருக்கு பணக் கஷ்டம் தீராத ஒன்றாக இருக்கிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் பணத் தேவை மட்டும் குறைந்தபாடில்லை. சம்மதிக்கும் பணத்தில் சிறு தொகை சேமித்து வைத்தால் அதுவும் விரைவில் செலவாகி விடுகிறது. இவ்வாறு நாளுக்குள் நாள் பணத் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் அதன் வரவு வீட்டில் அதிகரித்து கொண்டே இருக்க திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வர வேண்டும். பணக் கஷ்டம் … Read more

செல்வம் பெருக.. வீட்டில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

செல்வம் பெருக.. வீட்டில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

செல்வம் பெருக.. வீட்டில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!! செல்வம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களின் கடவுள் மகாலட்சுமி. இந்த தேவியின் அனுகிரகங்களைப் பெற, வீட்டில் சில நல்ல நடத்தைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால் தேவி மகிழ்ந்து எல்லா வளங்களையும் தருவாள் என்பது நம்பிக்கை. அந்த நல்ல பழக்கங்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்… *சூரிய உதயத்திற்கு முன்னால் விழித்து, படுக்கையில் இருந்து எழுந்து விடுங்கள். *இரவில் வீட்டைப் பெருக்கி குப்பைகளை வெளியே வாரி வீசக் கூடாது. … Read more

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க ஆசைப்படுபவரா நீங்கள்..? அப்போ முதலில் இதை செய்யுங்கள்..!

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க ஆசைப்படுபவரா நீங்கள்..? அப்போ முதலில் இதை செய்யுங்கள்..!

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க ஆசைப்படுபவரா நீங்கள்..? அப்போ முதலில் இதை செய்யுங்கள்..! நம்மில் பலர் அவசரத் தேவைக்காக நகைகளை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் திணறி வருகிறோம். நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நகையை மீட்க முடியாமல் வருடங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது. வட்டி மட்டும் தான் கட்டமுடிகிறது. அசலுக்கான பணத்தை சேமிக்க முடியவில்லை என்று புலம்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை கடைபிடித்து பாருங்கள். நீண்ட காலமாக வங்கியில் தூங்கி … Read more

பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 சாஸ்திர குறிப்புகள் இவை..!!

பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 சாஸ்திர குறிப்புகள் இவை..!!

பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 சாஸ்திர குறிப்புகள் இவை..!! 1)பெண்கள் ஒரு போதும் கடன் வாங்கக் கூடாது. எதிர்பாராத செலவிற்கு கடன் வாங்கும் சூழல் ஏற்படுகிறது என்றால் செவ்வாய் கிழமை நாளில் கடன் வாங்கவே கூடாது. ஆனால் செவ்வாய் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க உகந்த நாளாக இருக்கிறது. 2)பெண்கள் தாங்கள் சாப்பிட பயன்படுத்தும் வட்டுகள் பழுதாகி உடைந்தோ, நெளிந்தோ இருக்கக் கூடாது. இவ்வாறு இருந்தால் வீட்டில் தரித்திரம் உண்டாகும். 3)[பெண்கள் தாங்கள் சமைக்கும் … Read more