பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்..!!

பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்..!!

பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்..!! வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இரண்டு சுத்தமான வெற்றிலை எடுத்துக் கொண்டு அதில் ஒரு கொட்டை பாக்கு வைத்து சிறிது பச்சைக் கற்பூரம் வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் 3 ஏலக்காய், 3 கிராம்பு(இலவங்கம்) வைத்து ஒரு மஞ்சள் நூலால் கட்டி விடவும். அதை அப்படியே கொண்டு போய் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடவும். வாரம் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயிலுக்கு சென்று வீடு வந்த பின்னர் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயிலுக்கு சென்று வீடு வந்த பின்னர் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோயிலுக்கு சென்று வீடு வந்த பின்னர் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!! 1)கோயிலுக்கு சென்று வீட்டிற்கு வந்த பின்னர் கை, கால், முகத்தை அலும்பி சுத்தம் செய்யக் கூடாது. இவ்வாறு செய்தால் ஆலயத்தில் இருந்து நம்முடன் வீடு வரை வந்து இறை சக்தி திரும்ப சென்று விடும். 2)ஆலயத்திற்கு சென்று விட்டு நேராக வீட்டிற்கு தான் வேண்டும். வழியில் உறவினர் வீட்டிற்கு செல்வது இது போன்று எதையும் செய்யக் கூடாது. இவ்வாறு செய்தால் ஆலயத்தில் … Read more

ஞாயிற்றுக் கிழமை அன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

ஞாயிற்றுக் கிழமை அன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

ஞாயிற்றுக் கிழமை அன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!! **ஞாயிற்றுக் கிழமை சூரிய பகவானுக்கு உகந்த நாள். இந்த நாளில் காலை எழுந்த உடன் சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது. இவ்வாறு செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். **இந்த ஞாயிற்றுக் கிழமையில் எந்த ஒரு தொழிலையும் தொடங்கவே கூடாது. **ஞாயிறு அன்று முதல் இரவு முதல் உறவு நடத்தக் கூடாது. **ஞாயிற்றுக் கிழமை அன்று நாய்க்கு சோறு வைக்கக் கூடாது. **வாங்கிய கடனை … Read more

உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி இதோ..!!

உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி இதோ..!!

உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி இதோ..!! நம்மில் பெரும்பாலானோர் அதிகப்படியான உடல் உஷ்ணத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இந்த உடல் சூடு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கிறது. உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்பு:- *பித்தம் *தலைமுடி உதிர்தல் *வாய்ப்புண் *தோல் தொடர்பான பாதிப்பு உடல் உஷ்ணத்தை தணிக்க எளியத் தீர்வு:- தேவையான பொருட்கள்:- *கொத்தமல்லி *தண்ணீர் *சோம்பு *சீரகம் *கற்கண்டு செய்முறை… ஒரு கிண்ணத்தில் தண்ணீர் நிரப்பி அதில் 1 தேக்கரண்டி கொத்தமல்லி … Read more

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!!

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!!

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!! கொடுத்த பணம் திரும்ப கைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் கல் உப்பு, வெந்தயம், கருப்பு எள் மூன்றையும் நன்றாக மிக்ஸி ஜாரில் அரைத்து பொடி செய்து அதை தூய்மையான வெள்ளைத் துணியில் கட்டி அதை கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கிடைக்கும். அதேபோல் வாராக் … Read more

குலதெய்வ சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்..?

குலதெய்வ சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்..?

குலதெய்வ சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்..? குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழுந்து கொள்ளும். ஒருவரது வம்சாவளியில் வரும் தாத்தா, பாட்டி, தாய், தந்தையர் போன்றவர்கள் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய வருடாந்திர பூஜையை முறையாக செய்ய தவறினாலோ, குல தெய்வத்தை அடியோடு மறந்து வேறு இஷ்ட தெய்வங்களை மட்டுமே வணங்க தொடங்கி குலதெய்வ கோயிலுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து விட்டாலோ குலதெய்வத்தின் சாபம் நிச்சயம் ஏற்படும். அதேபோல் … Read more

சனிக்கிழமையில் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

சனிக்கிழமையில் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

சனிக்கிழமையில் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!! சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாள் ஆகும். இந்த நாளில் சில விஷயங்களை செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. அந்த வகையில் இந்த சனிக்கிழமை நாளில் என்ன செய்யக் கூடாது என்பதை பற்றிய விவரம் இதோ. 1)சனிக்கிழமை அன்று இரும்பு சம்மந்தபட்ட பொருட்களை வாங்கக் கூடாது. பொருள் சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். 2)சனிக்கிழமையில் எண்ணெய் வாங்கக் கூடாது. எந்த எண்ணையாக இருந்தாலும் சனிக்கிழமை அன்று வாங்கினால் அடிக்கடி … Read more

படுத்த உடன் நிம்மதியான தூக்கம் வர இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! 100% அனுபவ உண்மை..!!

படுத்த உடன் நிம்மதியான தூக்கம் வர இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! 100% அனுபவ உண்மை..!!

படுத்த உடன் நிம்மதியான தூக்கம் வர இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! 100% அனுபவ உண்மை..!! மனிதர்களுக்கு இரவு நேர தூக்கம் அவசியமான ஒன்றாகும். குறைந்தது 8 மணி நேரம் தூங்கினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இன்றைய கால வாழ்க்கை சூழலில் இரவு தூக்கம் என்ற ஒன்றை பலரும் மறந்து விட்டோம். இதற்கு மன அழுத்தம், வேலைப்பளு, முறையற்ற உணவுமுறை பழக்கம் ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகிறது. எனவே இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க … Read more

எந்த கனவு வந்தால் என்ன பலன்..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

எந்த கனவு வந்தால் என்ன பலன்..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

எந்த கனவு வந்தால் என்ன பலன்..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!! 1)விவசாயம் செய்வது போல், விவசாயிகள் உழுவதைப் போல் கனவு வந்தால் சேமிப்பு பெருகும். 2)வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். 3)நிலவை கனவில் கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும். 4)நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு கிடைக்கும். 5)திருமணம் ஆகாதவர் கனவில் பாம்பு கடித்து இரத்தம் வருவது போல் கனவு வந்தால் விரைவில் திருமணம் நடக்கும். 6)திருமணம் ஆனவர் கனவில் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. நீங்கள் பிறந்த மாதம் இதுவா..? அப்போ உங்களுடைய குணம் இது தான்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. நீங்கள் பிறந்த மாதம் இதுவா..? அப்போ உங்களுடைய குணம் இது தான்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. நீங்கள் பிறந்த மாதம் இதுவா..? அப்போ உங்களுடைய குணம் இது தான்!! 1)ஜனவரி மாதம் இந்த மாதத்தில் பிறந்த நபர்களுக்கு அதிர்ஷ்ட எண் 1 ஆகும். இந்த மாதத்தில் பிறந்த நபர்கள் நல்ல ஆராய்ச்சியாளராக வருவார்கள்.இவர்கள் சுறுசுறுப்புடன் செயலாற்றும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். 2)பிப்ரவரி மாதம் இந்த மாதத்தில் பிறந்த நபர்களுக்கு அதிர்ஷ்ட எண் 2 ஆகும். இந்த மாதத்தில் பிறந்த நபர்கள் சினிமா, விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் … Read more