வரவுக்கு மீறி செலவாகிறதா? அப்போ இந்த 5 முத்தான வழிகளை பின்பற்றுங்கள்!! வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!!

வரவுக்கு மீறி செலவாகிறதா? அப்போ இந்த 5 முத்தான வழிகளை பின்பற்றுங்கள்!! வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!! 1.பட்ஜெட்: நாம் செய்த செலவு தேவையானவையா? இல்லையா? என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். சம்பளம் வந்ததும் குறைந்தது 30% சேமிப்பாக எடுத்து வைக்க வேண்டும். மீதம் இருக்கும் பணத்தில் 70% பணத்தை வைத்து வீட்டு செலவை மேனேஜ் செய்ய வேண்டும். நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளின் விலையும் குறித்து வைத்து மாத இறுதியில் எவ்வளவு செலவு செய்திருக்கிறோம். … Read more

வீடு மற்றும் கடை வாடகையை சரியாக கொடுக்கின்ற நபர்கள் வாடகைக்கு வர இதை மட்டும் செய்யுங்கள்!!

வீடு மற்றும் கடை வாடகையை சரியாக கொடுக்கின்ற நபர்கள் வாடகைக்கு வர இதை மட்டும் செய்யுங்கள்!! இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் வீடு மற்றும் கடையை வாடகைக்கு விட்டு சைடு இன்கம் பார்த்து வருகின்றனர். நாம் குடி வைக்கும் நபர்களை பொறுத்து தான் நம் வீட்டிற்கான வாடகை மாதம் தோறும் தவறாமல் நம் கைக்கு வந்து சேரும். அப்படி முறையாக வீடு மற்றும் கடை வாடகை கொடுக்க கூடிய ஆட்கள் வாடகைக்கு வர வேண்டுமென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை … Read more

குழந்தைகள் நன்றாக படிக்க.. படித்தது நியாபகத்தில் இருக்க மற்றும் நல்ல மதிப்பெண் பெற எளிய பரிகாரம்!!

குழந்தைகள் நன்றாக படிக்க.. படித்தது நியாபகத்தில் இருக்க மற்றும் நல்ல மதிப்பெண் பெற எளிய பரிகாரம்!! ஒரு நல்ல வெற்றிலை வாங்கி கழுவி வைக்கவும். அடுத்து ஒரு சுத்தமான பாத்திரத்தில் குங்குமம் சிறிது எடுத்து பன்னீர் சேர்த்து கலந்து விடவும். அடுத்து பச்சைக் கற்பூரம் சிறிதளவு சேர்த்து குங்குமப் பிள்ளையார் பிடித்து கொள்ளவும். அதற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து கொள்ளவும். இதை சுத்தம் செய்து வைத்துள்ள வெற்றிலையின் மீது வைக்கவும். அடுத்து அதற்கு பூ வைத்து … Read more

உங்கள் வீட்டில் இப்படி இருந்தால் பணக்கஷ்டம் இருக்கும்.. இதை உடனே சரி செய்யுங்கள்!!

உங்கள் வீட்டில் இப்படி இருந்தால் பணக்கஷ்டம் இருக்கும்.. இதை உடனே சரி செய்யுங்கள்!! *கட்டிலுக்கு அடியில் பொருட்கள் இருக்கக் கூடாது. கட்டிலில் ட்ரா இருந்தால் அதில் வைக்கலாம். அதேபோல் தரையில் நிரப்பி வைக்கக் கூடாது. இவ்வாறு வீட்டில் பொருட்களை கண்ட இடங்களில் பரப்பி வைத்தால் பணக் கஷ்டம் வரும். *வீட்டில் எந்த ஒரு தண்ணீர் குழாயிலும் தண்ணீர் கசியக் கூடாது. *தென் மேற்கில், வடகிழக்கில் மற்றும் மாடிப் படிக்கட்டுக்குக் கீழ் கழிவறை இருக்கக் கூடாது. இருந்தால் வாஸ்து … Read more

உங்களுக்கு அதிகமாக வியர்க்கின்றதா! இந்த இரண்டு வழிகளை பயன்படுத்துங்கள்!!

உங்களுக்கு அதிகமாக வியர்க்கின்றதா! இந்த இரண்டு வழிகளை பயன்படுத்துங்கள்!! நம்மில் சிலருக்கு அதிகமாக வியர்க்கும். இதனால் சிலர் பயந்து மருத்துவர்களை அணுகுவார்கள். இதற்கு அதிகம் பயப்படத் தேவையில்லை. வியர்வை என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று தான். இந்த பிரச்சனை உடலில் அதிகம் நீர் உள்ளவர்களுக்கு வரக்கூடும். அதிகம் வேலை செய்து கொண்டிருந்தால் வியர்வை வருவது இயல்பு. ஆனால் எந்தவொரு வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்கு அதிகம் வியர்வை வரும் பொழுது பயப்படத் தேவையில்லை. ஒரு சிலருக்கு ஏசியில் இருக்கும் … Read more

வீட்டில் பணம் அதிகமாக சேர்ந்து விரயம் ஆகாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவைகள்!!

வீட்டில் பணம் அதிகமாக சேர்ந்து விரயம் ஆகாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவைகள்!! 1)என்னதான் பணக் கஷ்டம் இருந்தாலும் சேமிக்க முடியாமல் போனாலும் என்னால் பணம் சேமிக்க முடியவில்லை என்று சொல்லி நம்முடைய பனக் கஷ்டத்தை மற்றவர்களிடம் சொல்லக் கூடாது. சம்பளப் பணம் வந்ததும் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது என்று புலம்பக் கூடாது. இவ்வாறு செய்வதால் நமக்கு பணம் சேமிப்பதற்கான நம்பிக்கை இல்லாமல் போய்விடும். எதிர்மறை எண்ணங்கள் மட்டும் தான் நம் மனதில் இருக்கும். … Read more

வீடு மாற்றும் போது இது போல் செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனிமேல் கண்டிப்பாக செய்யவும்!!

வீடு மாற்றும் போது இது போல் செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனிமேல் கண்டிப்பாக செய்யவும்!! நம்மில் பலர் சொந்த வீட்டில் குடி இருப்போம். இல்லையென்றால் வாடகை வீட்டில் குடி இருப்போம். எந்த வீடாக இருந்தாலும் ஏதோ சில எதிர்பாராத காரணங்களால் நாம் வேறு வீடு மாறும் சூழல் ஏற்படும். இப்படி நாம் வீடு மாறும் போது சில விஷயங்களை முறையாக செய்யாமல் சென்று விடுவதால் கஷ்டங்கள் நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. … Read more

விரைவில் குழந்தை பாக்கியம் பெற 108 முறை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்!! இப்படி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

விரைவில் குழந்தை பாக்கியம் பெற 108 முறை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்!! இப்படி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!! குழந்தை பாக்கியம் என்பது கடவுள் கொடுத்த வரம் என்பார்கள். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உடனடியாக கிடைத்து விடும். ஒரு சில தம்பதிக்கு காலத் தாமதம் ஆகும். அவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்படுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தேவைப்படும் பொருட்கள்:- *பித்தளை தட்டு *மஞ்சள், குங்குமம் *வெற்றிலை *அகல் விளக்கு … Read more

வாழ்க்கையில் கடன் வாங்காமால் சமாளிக்க 8 முத்தான வழிகள்!!

வாழ்க்கையில் கடன் வாங்காமால் சமாளிக்க 8 முத்தான வழிகள்!! 1)உங்கள் வருமானத்திற்கும் குறைவாக செலவழிக்க வேண்டும். வருமானத்திற்கு ஏற்றார் போல் ஒரு பட்ஜெட் தயாரித்து அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நீங்கள் செய்யும் செலவுகளை எழுதி வைக்க வேண்டும். உங்கள் வருமானத்தில் இருந்து 1 ரூபாய் வெளியில் சென்றாலும் அதை பட்ஜெட் நோட்டில் எழுதி வைக்க பழகவும். இவ்வாறு செய்வதன் மூலம் மாத இறுதியில் நாம் செய்த செலுவுகளை எடுத்து பார்த்தால் நாம் செய்துள்ள தேவையற்ற செலவு … Read more

தீர்க்க சுமங்கலியாக இருக்க.. கணவர் நீண்ட ஆயுளைப் பெற.. மாதம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்யுங்கள்!!

தீர்க்க சுமங்கலியாக இருக்க.. கணவர் நீண்ட ஆயுளைப் பெற.. மாதம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்யுங்கள்!! **பௌர்ணமி அன்று காலை அல்லது மாலை வீட்டில் அம்மனுக்கு ஜவ்வாது தீபம் ஏற்றி வழிபடலாம். பௌர்ணமி தீபம் ஏற்ற தேவையான பொருட்கள்: *அகல் விளக்கு *நல்லெண்ணெய் *திரி *ஜவ்வாது *பச்சை கற்பூரம் செய்முறை விளக்கம்… ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி 2 திரி போட்டுக் கொள்ளவும். அடுத்து 2 சிட்டிகை ஜவ்வாது, 1 துண்டு பச்சை கற்பூரம் … Read more