பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்தால் 7 ஜென்ம பாவங்கள் நீங்குமாம்!!

பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்தால் 7 ஜென்ம பாவங்கள் நீங்குமாம்!!

பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்தால் 7 ஜென்ம பாவங்கள் நீங்குமாம்!! வருகின்ற ஞாயிற்று கிழமை காலை 11 முதல் மறுநாள் திங்கட்கிழமை வரை பங்குனி உத்திரம் இருக்கிறது.இந்த நாள் முருகனுக்கு உகந்த நாள் ஆகும்.மாலை போட்டுக் கொண்டு பிரசித்த பெற்ற முருகன் கோயிலுக்கு செல்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இந்த நன்னாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டு வந்தால் கோடி நன்மைகள் உண்டாகும்.அதேபோல் அவரவர் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டால் செய்த பாவங்கள் நீங்கி … Read more

உங்கள் வீட்டில் பண மழை கொட்ட பூஜை அறையில் இதை தவறாமல் செய்து வாருங்கள்!!

உங்கள் வீட்டில் பண மழை கொட்ட பூஜை அறையில் இதை தவறாமல் செய்து வாருங்கள்!!

உங்கள் வீட்டில் பண மழை கொட்ட பூஜை அறையில் இதை தவறாமல் செய்து வாருங்கள்!! இன்று பலர் பணப் பிரச்சனையால் வாழ்வை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர்.சிலருக்கு வேலை இல்லாமல் போதல்,சிலருக்கு குறைவான சம்பளம் என்று இருப்பதால் அவர்களை பணப் பிரச்சனை விடாமல் துரத்துகிறது. இந்த பணப் பிரச்சனை நீங்கி பண வரவு அதிகரிக்க கீழே சொல்லப்பட்டுள்ள படி தொடர்ந்து செய்து வாருங்கள். 1)அகல் விளக்கு 2)நெய் 3)தாமரை தண்டு திரி 4)மஞ்சள் 5)குங்குமம் உடையாத,விரிசல் இல்லாத … Read more

இந்த விளக்கில் தீபம் போட்டால் குலதெய்வம் உங்கள் வீடு தேடி வருவார்!!

இந்த விளக்கில் தீபம் போட்டால் குலதெய்வம் உங்கள் வீடு தேடி வருவார்!!

இந்த விளக்கில் தீபம் போட்டால் குலதெய்வம் உங்கள் வீடு தேடி வருவார்!! குலதெய்வம் நம் குலத்தை காக்கும் காவல் தெய்வம் ஆகும்.நம் முன்னோர்கள் செய்த பாவங்களில் இருந்து நம்மை காக்கும் தெய்வம்.குலதெய்வத்தின் அருள் இல்லையென்றால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. கடன் பிரச்சனை நீங்க,விரும்பிய’வேலை கிடைக்க,வாழ்வில் நிம்மதி கிடைக்க குலதெய்வத்தை வழிபட வேண்டும். ஒரு சிலர் குலதெய்வ வழிபாட்டை மறந்து விடுவார்கள்.இதனால் குலதெய்வத்தின் சாபத்திற்கு ஆளாகிவிடுவார்கள்.எனவே குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வீட்டில் ஒரு தீபம் … Read more

பூஜை அறையில் தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!!

பூஜை அறையில் தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!!

பூஜை அறையில் தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!! 1)வீட்டு பூஜை அறையில் ஒட்டடை,தூசி,அழுக்கு படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 2)வாரம் ஒருமுறை செவ்வாய்,வெள்ளி தவிர்த்து இதர நாட்களில் பூஜை அறையை சுத்தமான துணி கொண்டு துடைக்க வேண்டும்.பச்சை கற்பூரம்,மஞ்சள் சேர்த்த தண்ணீரில் துடைத்தால் இன்னும் சிறப்பு. 3)பெண்கள் கையில் வளையல்,நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு பூஜை செய்ய வேண்டும். 4)பூஜை அறையில் ஒரு ஊதுவத்தி மற்றும் பற்ற வைத்து வழிபாடு செய்யக் கூடாது. 5)வீட்டில் … Read more

சிக்கனமாக செலவு செய்து லட்ச கணக்கில் சேமிக்க 5 முத்தான வழிகள் உங்களுக்காக!!

சிக்கனமாக செலவு செய்து லட்ச கணக்கில் சேமிக்க 5 முத்தான வழிகள் உங்களுக்காக!!

சிக்கனமாக செலவு செய்து லட்ச கணக்கில் சேமிக்க 5 முத்தான வழிகள் உங்களுக்காக!! நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதை திட்டமிட்டு சேமிக்கவும்,செலவழிக்கவும் வேண்டும்.இல்லையென்றால் மாத இறுதியில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு கடனில் சிக்கும் நிலை ஏற்பட்டு விடும். டிப் 01:- கடையில் ஏதேனும் பொருள் வாங்க வேண்டும் என்றால் முழு தொகை கொண்டு செல்லாமல் சிறு தொகையை சேமிப்பாக எடுத்து வைத்து விட்டு மீதமுள்ள பணத்தை செலவு செய்யவும்.இவ்வாறு செய்வதினால் பணம் மிச்சம் ஆகும். டிப் … Read more

உங்களை பிடித்துள்ள தரித்திரம் கண் திருஷ்டி பீடை ஒழிய இந்த 4 பொருட்களை நீரில் போட்டு குளியுங்கள்!!

உங்களை பிடித்துள்ள தரித்திரம் கண் திருஷ்டி பீடை ஒழிய இந்த 4 பொருட்களை நீரில் போட்டு குளியுங்கள்!!

உங்களை பிடித்துள்ள தரித்திரம் கண் திருஷ்டி பீடை ஒழிய இந்த 4 பொருட்களை நீரில் போட்டு குளியுங்கள்!! ஒருவரின் வளர்ச்சியை பார்த்து பொறாமை படும் நபர்களால் கடுமையான கண் திருஷ்டி,பில்லி,சூனியம் ஆகியவை வைக்கப்படுகிறது. எந்த நேரமும் உடல் சோர்வாக இருத்தல்,நல்ல நிகழ்வுகள் தடைபட்டு போதல்,அடிக்கடி அடி படுதல்,கெட்ட நிகழ்வுகள் அதிகம் நிகழ்தல் போன்றவை கண் திருஷ்டி,பில்லி,சூனியம் உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும். அது மட்டும் இன்றி திரித்திரம்,பீடை இருந்தாலும் இந்த அறிகுறிகள் தென்படும்.இந்த கடுமையான பாதிப்பில் இருந்து தங்களை … Read more

இந்த ஒரு தீபம் கடனில் சிக்கி தவிக்கும் உங்களை காப்பற்ற செய்யும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

இந்த ஒரு தீபம் கடனில் சிக்கி தவிக்கும் உங்களை காப்பற்ற செய்யும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

இந்த ஒரு தீபம் கடனில் சிக்கி தவிக்கும் உங்களை காப்பற்ற செய்யும்!! நம்புங்க அனுபவ உண்மை!! கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசை.ஆனால் எதிர்பாரத செலவுகள் வந்து விடுவதால் பணம் இல்லாதவர்கள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். முதலில் கடன் வாங்குவார்கள் பிறகு அதை அடைக்க வழி ஏதும் செய்யாமல் மீண்டும் இன்னொரு கடன் வாங்குவார்கள்.இதனால் எளிதில் கடனாளியாக மாறி விடுகின்றனர்.கடன் வாங்கினால் அதை எவ்வாறு அடைக்கலாம் என்று … Read more

இவர்களெல்லாம் இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிட்டும்!!

இவர்களெல்லாம் இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிட்டும்!!

இவர்களெல்லாம் இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிட்டும்!! வீட்டு பூஜை அறை கோயில் போன்றது.இதை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம் ஆகும்.வீட்டு பூஜை அறையில் கற்பூரம்,ஊதுபத்தி,சாம்பிராணி,பன்னீர்,திருநீறு போன்றவை இருப்பது வழக்கமான ஒன்று தான்.ஆனால் தங்கள் ராசிக்கு உகந்த பொருளை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். 12 ராசிகளில் முதல் ராசியாக உள்ள மேஷ ராசியில் பிறந்தவர்கள் வீட்டு பூஜை அறையில் துவரம் … Read more

இந்த தீபத்தை போட்டால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!! 100% பலன் கொடுக்கும் பரிகாரம் இது!

இந்த தீபத்தை போட்டால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!! 100% பலன் கொடுக்கும் பரிகாரம் இது!

இந்த தீபத்தை போட்டால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!! 100% பலன் கொடுக்கும் பரிகாரம் இது! நம் அன்றாட வாழ்க்கையை நடத்த பணம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.பணத்தை வைத்து தான் எதையும் வாங்க முடியும் என்ற நிலையில் இன்றைய உலகம் இயங்கி கொண்டிருக்கிறது.ஆனால் சிலர் கடன் வாங்கி வாழ்நாள் முழுவதும் கடனாளியாகவே வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். இந்த கடன் அடைந்து பண வரவு அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை வியாழன் அன்று செய்து வரவும்.வியாழன் குபேரருக்கு … Read more

இந்த பொருளில் தூபம் போட்டால் பண மழை கொட்டுவது உறுதி!! முற்றிலும் அனுபவ உண்மை!!

இந்த பொருளில் தூபம் போட்டால் பண மழை கொட்டுவது உறுதி!! முற்றிலும் அனுபவ உண்மை!!

இந்த பொருளில் தூபம் போட்டால் பண மழை கொட்டுவது உறுதி!! முற்றிலும் அனுபவ உண்மை!! இன்று பணம் தான் ஒரு மனிதனுக்கு மதிப்பு,மரியாதை கொடுக்கிறது.பணம் இல்லாதவர்களை இந்த உலகம் ஏளனமாகத் தான் பார்க்கும்.அத்தியாவசிய பொருட்களில் இருந்து ஆடம்பர பொருட்கள் வரை விரும்பியதை வாங்க பணம் இருக்க வேண்டும். விரும்பிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையில் அனைவரும் இரவு,பகல் பாராமல் கடுமையாக உழைக்கின்றனர்.விருப்பம் இருக்கோ இல்லையோ கிடைக்கின்ற வேலையை செய்கின்றனர்.இவ்வாறு கஷ்டப்பட்டும் பண வரவு மட்டும் வந்தபாடில்லை … Read more