கரப்பான் பூச்சியால் வீட்டில் அதிக தொல்லையா? அதை விரட்ட இந்த இரண்டு வழிமுறையை செய்யுங்க!!

கரப்பான் பூச்சியால் வீட்டில் அதிக தொல்லையா? அதை விரட்ட இந்த இரண்டு வழிமுறையை செய்யுங்க!!

கரப்பான் பூச்சியால் வீட்டில் அதிக தொல்லையா? அதை விரட்ட இந்த இரண்டு வழிமுறையை செய்யுங்க நம்மில் பலரது வீடுகளிலும் கரப்பான் பூச்சி என்பது இருக்கும். கரப்பான் பூச்சிகள் வீட்டில் இருப்பது தில்லை என்றாலும் அது ஒருபுறம் இருந்தாலும் கரப்பான் பூச்சியின் நமக்கு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது. பொதுவாக கரப்பான் பூச்சிகளை பார்த்தால் பெண்கள் அதிகம் பயப்படுவது பார்த்திருப்போம். இந்த கரப்பான் பூச்சிகளை கண்டால் அருவறுப்பு தோன்றும். இதனால் கரப்பான் பூச்சிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட பல … Read more

தீராத இடுப்பு வலி பிரச்சனை நிமிடத்தில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!

தீராத இடுப்பு வலி பிரச்சனை நிமிடத்தில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!

தீராத இடுப்பு வலி பிரச்சனை நிமிடத்தில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!! தற்காலத்தில் பெரும்பாலானோர் இடுப்பு வலியால் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு, வேலைப்பளு, இடுப்பில் காயம், வயது முதிர்வு, இடுப்பு எலும்பில் அடிபடுதல் உள்ளிட்டவைகள் பொதுவான காரணங்களாக சொல்லப்படுகிறது. இடுப்பு வலி ஏற்பட்டு விட்டால் சிறு வேலை கூட செய்ய கடினமாக இருக்கும். இந்த வலி பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இதற்கு ஓமம், கற்பூரம், தேங்காய் எண்ணெய் … Read more

வறுமை நீங்கி செல்வம் அதிகரிக்க எளிய பரிகாரம்..!!

வறுமை நீங்கி செல்வம் அதிகரிக்க எளிய பரிகாரம்..!!

வறுமை நீங்கி செல்வம் அதிகரிக்க எளிய பரிகாரம்..!! பரிகாரம் 01: செவ்வாய் அல்லது வெள்ளி அன்று இதை செய்யவும். ஒரு கண்ணாடி கிளாஸில் பச்சரிசி நிரப்பி பெரிய துண்டுகள் பச்சைக் கற்பூரம் 3 வைத்து அதன் நடுவில் 3 மயிலிறகு சொறுகி வைக்கவும். இதை உங்கள் வீட்டு ஹாலில் எதாவது ஒரு இடத்தில் வைக்கவும். வெளி ஆட்கள் கைகள் தொடாமல் பார்த்துக் கொள்ளவும். 48 நாட்களுக்குப் பிறகு பச்சரிசியை மாற்றவும். பழையதை கால் படாத இடத்தில் போடவும். … Read more

உங்களை விடாமல் துரத்தும் “பெண் சாபம்” நீங்க இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

உங்களை விடாமல் துரத்தும் "பெண் சாபம்" நீங்க இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

உங்களை விடாமல் துரத்தும் “பெண் சாபம்” நீங்க இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி … Read more

ஆரோக்கியமாக உடல் எடை குறைய வேண்டுமா? அப்போ இந்த ட்ரிங்க்கை தினமும் ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

ஆரோக்கியமாக உடல் எடை குறைய வேண்டுமா? அப்போ இந்த ட்ரிங்க்கை தினமும் ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

ஆரோக்கியமாக உடல் எடை குறைய வேண்டுமா? அப்போ இந்த ட்ரிங்க்கை தினமும் ஒரு கிளாஸ் பருகுங்கள்!! இன்றைய கால உணவு பழக்க வழக்கங்கள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் விதமாகத் தான் இருக்கிறது. நம் உடல் எடை கட்டுக்குள் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும். உடல் பருமன் ஏற்படக் காரணங்கள்:- *துரித உணவு *அதிக கொழுப்புச் சத்து நிறைந்த … Read more

இளநரையை கருமையாக மாற “இயற்கை ஹேர் டை” – தயார் செய்வது எப்படி?

இளநரையை கருமையாக மாற "இயற்கை ஹேர் டை" - தயார் செய்வது எப்படி?

இளநரையை கருமையாக மாற “இயற்கை ஹேர் டை” – தயார் செய்வது எப்படி? இன்றைய வாழ்க்கை முறையில் பெரியவர்கள், சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் தலை முடி நரை பாதிப்பு இருக்கிறது. இந்த இளநரையை மறைக்க இரசாயனம் கலந்த பொருட்களை தலைக்கு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி இளநரையை நிரந்தரமாக கருமையாக்க முயற்சிப்பது நல்ல பலனை கொடுக்கும். இளநரை உருவாகக் காரணம்:- *சத்து குறைபாடு *ஆரோக்கியமற்ற உணவுமுறை *ஆரோக்கியமற்ற வாழ்க்கை … Read more

திருமணத் தடை நீங்கி 48 நாட்களில் திருமணம் நடக்க எளிய பரிகாரம்!!

திருமணத் தடை நீங்கி 48 நாட்களில் திருமணம் நடக்க எளிய பரிகாரம்!!

திருமணத் தடை நீங்கி 48 நாட்களில் திருமணம் நடக்க எளிய பரிகாரம்!! இன்றைய காலத்தில் உரிய வயதில் திருமணம் நடப்பது என்பது எளிதற்ற காரியமாக இருக்கிறது. இதற்கு தோஷம், வேலை இல்லாமை உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதனால் 30 வயதை கடந்த பின்னும் பலருக்கும் திருமண யோகம் கூடி வராமல் இருக்கிறது. இந்த தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். இந்த பரிகார பூஜையை இதுவரை திருமணம் … Read more

ஒரே நாளில் முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் தழும்பு மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

ஒரே நாளில் முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் தழும்பு மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

ஒரே நாளில் முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் தழும்பு மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! ஒவ்வொருவரும் நம் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறோம். ஆனால் அனைவரின் முகமும் அழகாக இருக்கிறதா? முகத்தில் கரும்புள்ளி,பருக்கள், வடுக்கள், தழும்புகள் உள்ளிட்டவைகள் இருந்தால் முகம் பார்க்க அழகாக இருக்காது. குறிப்பாக முகத்தில் கரும்புள்ளிகள் தென்பட ஆரமித்து விட்டால் முகம் பொலிவற்று காணப்படும். இந்த கரும்புள்ளிகள் பருக்களால் ஏற்படுகிறது. இந்த கரும்புள்ளி, தழும்பு உள்ளிட்டவைகள் மறைய இயற்கை … Read more

வீட்டில் செல்வம் பெருகி மகிழ்ச்சியாக வாழ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

வீட்டில் செல்வம் பெருகி மகிழ்ச்சியாக வாழ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

வீட்டில் செல்வம் பெருகி மகிழ்ச்சியாக வாழ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! இன்றைய காலத்தில் பணம் இல்லையென்றால் வாழ்க்கையை நகர்த்துவது கஷ்டம். எதற்குமே பணம் இருந்தால் தான் வேலை ஆகும். நம்மிடம் பணம் இருந்தால் தான் உறவினர்களே நம்மை மதிப்பார்கள். தற்போதைய சூழலில் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இங்கு மரியாதை என்ற நிலை உருவாகி விட்டது. இந்நிலையில் இந்த பணத்தை பெருக்க சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பதன் மூலம் வீட்டில் அதிகளவில் செல்வம் பெருகி கொண்டே … Read more

கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகரிக்க எளிய பரிகாரம்!!

கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகரிக்க எளிய பரிகாரம்!!

கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகரிக்க எளிய பரிகாரம்!! திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்ற பழமொழி உண்டு. திருமணமான தம்பதிக்கு மன ஒற்றுமை, கருத்து ஒற்றுமை என்பது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய காலத்தில் இளம் வயது தம்பதிக்கு போதிய பக்குவம் இல்லாததால் அடிக்கடி சண்டையிட்டு வருகின்றனர். இதனால் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளில் கசந்து விடுகிறது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்தினால் … Read more