என்னது உட்கார்ந்துகொண்டே சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா !

நம் தமிழர்களைப் பொருத்தவரை “உணவே மருந்து” என்னும் கருத்தைக் கொண்டு ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு சீரான உடல் அமைப்போடு வாழ்ந்து வந்தனர். இப்படியாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவை உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை காண்போம். உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவதால் நம் ஜீரண சக்தி அதிகரிக்கும். இதனால் செரிமான கோளாறுகள் ஏற்படாது. இதன் மூலம் நமக்கு தேவையற்ற நேரங்களில் ஏற்படும் பசியை கட்டுப்படுத்தலாம். அதோடு மட்டுமல்லாமல் நாம் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டாள் நமக்கு வயிறு நிறைந்தவுடன் நம் மூளைக்கு … Read more

உட்கார்ந்த நிலையில் உணவருந்த வேண்டும் என்பது ஏன்..?

இன்றைய அவசர சூழலில் உணவருந்தும் கலாச்சாரத்தை யாரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. தற்போதெல்லாம் நடந்து கொண்டும், நின்று கொண்டும் தான் அதிகம் பேர் உணவருந்துகின்றனர். குழந்தைகளுக்கும் அவ்வாறே உண்ண பழக்குகின்றனர். சானம் பூசிய தரையில் பனையோலை தடுக்கில் சப்பணமிட்டு உட்கார்ந்து முன்பக்க பார்வையுடன் உணவருந்த வேண்டும் என்பது தொன்று தொட்டுள்ள பழக்கம். ஷுஸ்களை கூட கழற்றாமல், கால் மேல் கால் வைத்து டைனிங் டேபிளில் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டு உணவு அருந்துவது தற்போதைய பழக்கமாகிவிட்டது. ஆனால், இதைவிட … Read more