ரூ.1000 பெறுவது குறித்த குறுஞ்செய்தி! தமிழக அரசு சொன்ன தகவல்!!

ரூ.1000 பெறுவது குறித்த குறுஞ்செய்தி! தமிழக அரசு சொன்ன தகவல்   கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார்.அதன்படி,வெற்றி பெற்று 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்பொழுது இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.இதையடுத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதை ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை’ திட்டம் என்று அறிவித்து … Read more

நாளை முதல்பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் மக்கள்! பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்- ஒரு நாளைக்கு 200 டோக்கன் வழங்க முடிவு

Important information released by the government about the Pongal gift package! Happy people!

பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் மக்கள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு அரசு சார்பில் வழங்குவது வழக்கம்.அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக அரசு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியது.அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த பொருட்கள் அனைத்தும் தரமற்றதாக இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்து வந்தது. அதனால் நடப்பாண்டில் பொங்கல் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! இனி இவை கட்டாயம் இல்லை!

Good news for ration card holders! These are not mandatory anymore!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! இனி இவை கட்டாயம் இல்லை! காஞ்சிபுரம் மாநராட்சிக்கு உட்பட்ட 48 வது வார்டான கணேஷ் நகர் பகுதியில் 15 லட்சம் ரூபாய் செலவில் சிசிடிவி கேமரா, மாற்றுத்திறனாளிகள் செல்லும் மேடைகள், பயனாளிகள் அமரும் வகையில் இருக்கை, முன் மாதிரியான நியாய விலைக் கடை போன்றவைகளை தமிழக கூட்டுறவுத் துறை ,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் … Read more

ஓய்வூதியம் பெறுபவர்களா நீங்கள்! எஸ்பிஐ வங்கி  வெளியிட்ட புதிய அப்டேட்!

Are you pensioners! New update released by SBI Bank!

ஓய்வூதியம் பெறுபவர்களா நீங்கள்! எஸ்பிஐ வங்கி  வெளியிட்ட புதிய அப்டேட்! இந்தியாவில் பல  முன்னணி வங்கிகள் இருக்கின்றது.அதில் ஒன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.இந்த வங்கியை பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கு பல்வேறு விதமான சலுகைகளை கொடுத்து வருகின்றது.அதிலும் குறிப்பாக டிஜிட்டல் வங்கி சேவையில் பல்வேறு விதமான அப்டேட்களை வழங்கி வருகின்றது. அந்தவகையில் தற்போது மூத்த குடிமக்கள் எளிதில் ஓய்வூதியம் ஸ்லிப் பெற புதிய வழிமுறை செய்துள்ளது.இந்த சேவையை பெற எந்த விதமான கட்டணமும் வசூல் செய்ய படமாட்டாது.மேலும் இந்த … Read more

ரேஷன் கடைகளின் இருப்பு விவரம் இனி உங்கள் கைகளில்.. தமிழக அரசு வெளியிட்ட கூல் அப்டெட்..!

தங்களது அடிப்படை உணவு பொருள் தேவைக்காக பலர் ரேஷன் கடைகளை நம்பியுள்ளனர். இந்நிலையில் ரேஷன் கடைகள் திறக்கும் நேரங்களில் தங்களது வேலைகளை விட்டு விட்டு அவர்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கி வருவர். பல நேரங்களில் அவர்கள் வாங்க செல்லும் நேரங்களில் பொருட்கள் தீர்ந்து போகவும் வாய்ப்புள்ளது. இதனால், அவர்களின் நேரம் மற்றும் உடல் உழைப்பு வீணாகிறது. அதே போல சில ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு குறித்து சரியான தகவல்கள் தெரிவிக்கப்படுவதில்லை. இவற்றையெல்லாம் சரிசெய்யும் வகையில் … Read more

காதணி விழாவில் இப்படி கூட மொய் வாங்கலாமா?பணத்தை செலுத்தியதும் உடனே மெசேஜ் நல்ல ஐடியாவ இருக்கே!

Can you even buy moi like this at the earring festival? Even after paying the money, the message is a good idea!

காதணி விழாவில் இப்படி கூட மொய் வாங்கலாமா?பணத்தை செலுத்தியதும் உடனே மெசேஜ் நல்ல ஐடியாவ இருக்கே! காது குத்துவது என்பது தமிழ் மரபில் காலம் காலமாக வழக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறது. ஆண்  குழந்தையோ பெண் குழந்தையோ இருவருக்குமே பெற்றோர்கள் காது குத்தி விடுவார்கள். இது ஒரு சம்பிரதாயம். காதணி விழாவின் பொழுது தாய்மாமன் சீர் வருவது வழக்கம். நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் மொய் வைப்பார்கள். இது தான் காலம் காலமாக நடந்து வருகிறது. இப்போது அனைத்தும் … Read more

மக்களே இதுபோல் எஸ்எம்எஸ் வந்தால் உஷார்! மோசடி கும்பலின் அடுத்த ஐடியா இது தான்!

People, be alert if you receive an SMS like this! This is the next idea of ​​the fraud gang!

மக்களே இதுபோல் எஸ்எம்எஸ் வந்தால் உஷார்! மோசடி கும்பலின் அடுத்த ஐடியா இது தான்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் டெக்னாலஜியும் அதிக அளவில் வளர்ந்து வருகிறது. இந்த டெக்னாலஜி பல நன்மையான காரியங்களுக்கும் பயன்படுகிறது. அதே வகையில் தீமைக்கும் இது பெரும் உதவியாக உள்ளது. மக்களின் அனைவர் கையிலும் தற்பொழுது ஸ்மார்ட்போன் என ஒன்று உள்ளது. பலருக்கு இந்த ஸ்மார்ட்போன் தான் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்ள வைக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் … Read more

இணையதளம் மூலம் 12 ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச ஆசை! காவல்துறை செய்த செயல்!

Porn desire for 12th class student through internet! Action taken by the police!

இணையதளம் மூலம் 12 ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச ஆசை! காவல்துறை செய்த செயல்! நவீன கம்ப்யூட்டர் யுகத்தில் பெண் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு இந்த விசயமே எடுத்துக்காட்டாக உள்ளது. பெண்கள் வீட்டில் இருந்தால் அவர்களின் மீது ஒரு கண் இருக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்த சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்னும் … Read more