பழங்குடியின மனிதர் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்! வீடியோ வைரலானதால் பாஜக பிரமுகருக்கு குவியும் கண்டனங்கள்!!

பழங்குடியின மனிதர் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்! வீடியோ வைரலானதால் பாஜக பிரமுகருக்கு குவியும் கண்டனங்கள்!!   மத்தியபிரதசே மாநிலத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த நபரின் முகத்தின் மீது பாஜக பிரமுகர் ஒரு சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பாஜக பிரமுகருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றது.   மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தை சேர்ந்த குப்ரி கிராமத்தில் இருக்கும் ஒரு பழங்குடியின நபர் மீது பாஜக கட்சியின்  எம்.எல்.ஏ வேட்பாளர் பிரவேஷ் சுக்லா … Read more

தக்காளி விலை உயர்வை கண்டித்து வித்தியாசமான போராட்டம்! இணையத்தில் வைரலாகும் நூதன போராட்டத்தின் வீடியோ!!

தக்காளி விலை உயர்வை கண்டித்து வித்தியாசமான போராட்டம்! இணையத்தில் வைரலாகும் நூதன போராட்டத்தின் வீடியோ!!   தக்காளி விலை உயர்வதை கண்டித்து வடமாநிலத்தில் வித்தியாசமாக போராட்டம் நடத்தியவர்களின் வித்தியாசமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.   நாடு முழுவதும் தக்காளியின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தக்காளி விலை சதத்தை தொடுகின்றது.  தற்பொழுது தக்காளியின் விலை தமிழகத்தில் கிலோவுக்கு 160 ரூபாயாக உள்ளது. இதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தியும் அரசை கண்டித்தும் … Read more

மீண்டும் ஆளுநருக்கு நேர்ந்த சோதனை !! தமிழ்நாட்டுக்கு எதிரான கவர்னரே  வெளிய போ வைரலாகும் ஹேஷ்டேக்!!

The test of the governor again !! Hashtag going viral against Tamilnadu governor go out!!

மீண்டும் ஆளுநருக்கு நேர்ந்த சோதனை !! தமிழ்நாட்டுக்கு எதிரான கவர்னரே  வெளிய போ வைரலாகும் ஹேஷ்டேக்!! தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி இருந்தது வருகிறார். இவரை தற்போது தமிழநாட்டில் இருந்தது வெளிய போ என்ற வாசகம் இணையத்தில் வேகமாக வரவிவருகிறது. இந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால்  அவர் அமைச்சர் பதவியில் நீடித்தால் அமலாக்கத்துறை விசாரணை பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக ஆளுநர் தெரிவித்தார். இதனை ஒரு அறிக்கையாக … Read more

ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய ஹோட்டல்! கூட்டம் அலை மோதியதால் ஹோட்டலை மூடிய போலிஸ்!!

ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய ஹோட்டல்! கூட்டம் அலை மோதியதால் ஹோட்டலை மூடிய போலிஸ்!!   திருப்பதியில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்த ஹோட்டல் முன்பு பிரியாணி வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலை மோதியதால் காவல் துறையினர் ஹோட்டலை மூடினர்.   தெலுங்கானா மாநிலம் திருப்பதியில் கரீம் நகரில் ஹோட்டல் ஒன்று புதியதாக திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு 1 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. பிரியாணி வங்க வருபவர்கள் கண்டிப்பாக ஒரு … Read more

இலங்கையில் மதம் அவதூறு சம்பவங்கள் அதிகரிப்பு! புதிய சட்டம் இயற்றப்படவுள்ளதாக அரசு அறிவிப்பு!!

இலங்கையில் மதம் அவதூறு சம்பவங்கள் அதிகரிப்பு! புதிய சட்டம் இயற்றப்படவுள்ளதாக அரசு அறிவிப்பு!   இலங்கை நாட்டில் மதம் தொடர்பான அவதூறு சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றது. இதை தடுக்க இலங்கையில் புதிய சட்டம் இயற்றுவதாக இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. நமது அண்டை நாடன இலங்கையில் மதம் தொடர்பான அவதூறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பரவி வருகின்றது.   சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் நதாஷா எதிர்சூரியா அவர்கள் மதம் தொடர்பான அவதூறான கருத்துக்களை வீடியோவகா பதிவு … Read more

சென்னை மெட்ரோவில் வேலை!! மக்களே நம்பாதீர்.. அலார்ட் செய்த நிர்வாகம்!!

சென்னை மெட்ரோவில் வேலை!! மக்களே நம்பாதீர்.. அலார்ட் செய்த நிர்வாகம்!! சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் வேலைவாய்ப்பு என்ற போலி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மத்தியில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது  சென்னை மெட்ரோ ரயில் நிலையம்.  விரைவில் மதுரை, சேலம், கோவை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்க தமிழக அரசும், மத்திய அரசும் முயற்சித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை மெட்ரோ ரயில் … Read more

சமூக வலைத்தளங்களில் பழைய மற்றும் புதிய பொருட்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் வாங்க வேண்டும் – சைபர்கிரைம் போலீசார் அறிவுரை!

சமூக வலைத்தளங்களில் பழைய மற்றும் புதிய பொருட்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் வாங்க வேண்டும் – சைபர்கிரைம் போலீசார் அறிவுரை! புதுச்சேரியில் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பழைய மற்றும் புதிய பொருட்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் வாங்க வேண்டுமென சைபர்கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதில் பழைய புதிய பொருட்களை வாங்க, விற்க உதவும் செயலிகள் மற்றும் சமூக வலைதளங்களான OLX, Facebook, Instagram, Second Hand Mall, … Read more

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தனது பாராட்டுகளை பதிவிட்ட வீடியோ! தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரல்!

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தனது பாராட்டுகளை பதிவிட்ட வீடியோ! தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரல்! காமெடி நடிகர் தாடி பாலாஜி பாராட்டுகளை தெரிவித்து அவருடைய வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவுகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பெண்ணாலூர் பேட்டை அருகே உள்ள திடீர்நகர் என்ற பகுதியில் 50 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 11 பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாக … Read more

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி!

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு. நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக முழக்கமிட்ட செல்வகுமார். கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பா.ஜ.க தொழிற்பிரிவு மாநில துணைதலைவராக இருந்து வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்தும், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் விதமாகவும் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகின்றது. இது குறித்து … Read more