குட்டி ஐன்ஸ்டீன் சமூக வலைத்தளத்தை திரும்பி பார்க்க செய்யும் 8 மாதக் குழந்தை!!..

8-month-old baby Einstein looks back on social media!!..

குட்டி ஐன்ஸ்டீன் சமூக வலைத்தளத்தை திரும்பி பார்க்க செய்யும் 8 மாதக் குழந்தை!!.. ஐன்ஸ்டீன் என்றாலே அவருக்கு அடங்காத அவரது  தலைமுடி தான் நிச்சயம் நமது நினைவுக்கு வரும். மேலும் ஐன்ஸ்டீனை போலவே தலைமுடியைக் கொண்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் குட்டிக் குழந்தை ஒன்று பிரபலமடைந்து வருகிறது. இதனை பார்க்க அப்படியே ஐன்ஸ்டீன் தோற்றம் கொண்டது அந்த தலைமுடி.  இங்கிலாந்தில் கிரேட் பிளேக்கன்ஹாமில் உள்ள பதனெட்டு மாதமே ஆனா குழந்தை  ஒன்று லைலா டேவிஸ் Uncombable Hair Syndrome … Read more

 நூற்றுக்கும் மேற்ப்பட்ட போலீசார்கள் குவிப்பு! புதம்பம் வெடிக்குமா?

Accumulation of more than one hundred policemen! Will Mercury Explode?

மெரினா கடற்கரையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட போலீசார்கள் குவிப்பு! புதம்பம் வெடிக்குமா? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி படித்து வந்துள்ளார். பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி  கடந்த 13 ஆம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த மூன்றாம் நாட்களாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சில … Read more

காக்கி சட்டை தான்  போடல ஆனா நான் போலீஸ் டிக்கட் எடுக்க மறுக்கும் டிஜிபி!

I don't wear a khaki shirt but the DGP refuses to take me a police ticket!

காக்கி சட்டை தான்  போடல ஆனா நான் போலீஸ் டிக்கட் எடுக்க மறுக்கும் டிஜிபி! அரசுப் போக்குவரத்து பேருந்தில் பயணம் செய்யும் போலீசார்கள் டிக்கெட் எடுக்கவேண்டும்.மேலும் பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும்போலீசார்கள் சட்டப்படி டிக்கெட் எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மணலியிலிருந்து பிராட்வே நோக்கிச் செல்லும் சென்னை மாநகரப்பேருந்தில் சாதாரண உடையில் காவலர் ஒருவர் ஏறினார். அவரை பேருந்து நடத்துநர் பயணச் சீட்டு கட்டயாமாக … Read more

கூகுள் நிறுவனத்தின் புதிய பள்ளிகள்! இந்தியாவில் தொடக்கம்!

Google's new schools! Start in India!

கூகுள் நிறுவனத்தின் புதிய பள்ளிகள்! இந்தியாவில் தொடக்கம்! உலகில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான  Alphabet-இன் கீழ் இயங்கும் நிறுவனம் கூகுள்.   ஒவ்வொரு ஆண்டும் கூகுள் ஐ/ஓ என்ற வருடாந்திர டெவலப்பர் மாநாட்டை நடத்துகிறது. கொரோனா பரவால் காரணமாக இரண்டு ஆண்டுகள் காணொளி காட்சி வாயிலாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வந்தது.கூகுள் I/O 2022 சிறப்பம்சமான அறிவிப்பு ஆண்ட்ராய்டு 13 ஆக இருக்கும். புதிய ஆண்ட்ராய்டு 13 அம்சங்கள் கூகுள் I/O 2022 வெளியானது. இந்த நிறுவனமானது ஏற்கனவே … Read more

இச்சிறுமிக்கு நேர்ந்த கொடூரம், உலகில் எந்த சிறுமிக்கும் நடக்கக்கூடாது! சமூக வலைதளங்களில் உதவிகோரி பரிதாபம்…

The one who needs to be nurtured is the degenerate com monstrous! The fact that the test score came out!

இச்சிறுமிக்கு நேர்ந்த கொடூரம், உலகில் எந்த சிறுமிக்கும் நடக்கக்கூடாது! சமூக வலைதளங்களில் உதவிகோரி பரிதாபம்… பாட்னா பீகார் மாநிலம் சமஸ்திபூரில் 15 வயது. சிறுமி ஒருவர் சமூக வலைதளங்களில் இரண்டு பதிவுகளை பதிவிட்டுஉதவி கேட்டுள்ளார். அந்த சிறுமி வெளீயிட்டு உள்ள முதல் வீடியோவில் ஒரு ஆண் தன்னை கற்பழிக்க முயல்வதையும், இரண்டாவது வீடியோவில் அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும் சொல்லியுள்ளார். தனது தாய், தந்தை மற்றும் மாமா தன்னை பணத்திற்காக விற்பதாகவும், பல ஆண்கள் தன்னை பலாத்காரம் … Read more

தவறான தகவல் பரப்புவதாகக் கூறி ‘கூகுளுக்கு’ தடை!

தவறான தகவல் பரப்புவதாகக் கூறி ‘கூகுளுக்கு’ தடை! உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான போர் இன்று ஒரு மாத காலமாக தொடர்ந்து வருகிறது. நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் சேர ஆர்வம் காட்டியதன் காரணமாகவே உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு உலக நாடுகள், “உக்ரைன், ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றன.” அந்த வகையில் இரு நாடுகளுக்கிடையே … Read more

அந்த மாதிரியான நெருக்கமான வீடியோ! கணவன் மற்றும் மனைவி சேர்ந்து செய்த சம்பவம்!

Close video like that! Incident done by husband and wife together!

அந்த மாதிரியான நெருக்கமான வீடியோ! கணவன் மற்றும் மனைவி சேர்ந்து செய்த சம்பவம்! சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் தியாகராயநகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு வயது 23. அப்போது அந்த நிருவனத்தில் வேலைக்கு சென்று வந்தபோது, அங்கே பணியாற்றும் பட்டாபிராம் தண்டரை பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ஜீவரத்தினம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு வயது முப்பத்தி எட்டு. இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமாக அதிகரித்துள்ளது. அதன் காரணமாக … Read more

வன்முறை சம்பவங்களால் சமூக வலைதளங்களில் 300% அதிகரித்த வெறுப்புணர்வு கருத்துக்கள்! அதிர்ச்சியில் திக்கி திணறிய பேஸ்புக்!

300% increased hate comments on social networking sites due to violent incidents! Facebook in shock!

வன்முறை சம்பவங்களால் சமூக வலைதளங்களில் 300% அதிகரித்த வெறுப்புணர்வு கருத்துக்கள்! அதிர்ச்சியில் திக்கி திணறிய பேஸ்புக்! தற்போது இணையத்தை பயன்படுத்தாத ஆள் என்று யாருமே இல்லை. சிறு குழந்தை முதல் கல்வி அறிவு உள்ள முதியோர் வரை என அனைவரும் பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக நடைமுறையில் மாறி விட்டது. கணவன் மனைவி இடையேயும், நண்பர்கள் இடையேயும், குடும்பத்தார் இடையேயும் அன்பையும், வெறுப்பையும் சம்பாதிக்க இது மிகவும் உதவுகிறது. அதே போல் ஒரே வீட்டில் இருந்தாலும் நாம் இதன் … Read more

இந்தியாவில் ஜுன்,ஜூலை மாதங்களில் 30 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம்! வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி!

இந்தியாவில் ஜுன்,ஜூலை மாதங்களில் 30 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம்! வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி! ஜூன் 16 முதல் ஜூலை 31 வரை வாட்ஸ்அப் மூலம் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.இடைநீக்கம் செய்யப்பட்ட கணக்குகளின் உண்மையான எண்ணிக்கை 30,27,000 ஆகும்.அந்த நேரத்தில் செய்தித் தளமானது 594 குறைகளை பெற்றது. தானியங்கி செய்திகளின் அங்கீகாரமற்ற பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு புகார்களில் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.வாட்ஸ்அப் தனது சமீபத்திய அறிக்கையில் கணக்கு ஆதரவு (137),தடை மேல்முறையீடு (316),பிற … Read more

தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்த சமூக வலைத்தளவாசிகள்! 14 பேர் கைது!

தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்த சமூக வலைத்தளவாசிகள்! 14 பேர் கைது! ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை சமூக ஊடகத்தில் ஆதரித்ததாக அசாமின் 11 மாவட்டங்களில் இருந்து 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் ஹைலகண்டியைச் சேர்ந்த ஒரு MBBS மாணவர் தேஜ்பூர் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார்.அடுத்து இரண்டு பேரும் இந்த கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி மேலும் கூறினார். சிலர் நேரடியாக தாலிபான்களை ஆதரித்தாலும் அவர்களில் சிலர் இந்தியா மற்றும் தேசிய ஊடகங்கள் தலிபான்களை ஆதரிக்கவில்லை … Read more