குழந்தையின்மைக்கு முற்றிலும் தீர்வு!! அரச மரம் இலை போதும்!!
குழந்தையின்மைக்கு முற்றிலும் தீர்வு!! அரச மரம் இலை போதும்!! மூட நம்பிக்கைகளை விட்டொழித்து இயற்கை வழியில் நோய்களை வென்றெடுக்கலாம். குழந்தையின்மை குறையைப் போக்கலாம். எல்லாச் செல்வங்களையும் விட குழந்தைச் செல்வம்தான் சிறந்தது என்பார்கள். ஆனால், இன்றைக்குப் பல்வேறு சூழல்களால் குழந்தைப் பாக்கியம் கிடைக்காமல் பலரும் அவதியுறுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. காரணம்: உணவுப்பழக்கம், சத்துக்குறைபாடு, உடல்பருமன், சுற்றுச்சூழல், பணி அமைவிடம், மனஅழுத்தம் என அதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். கட்டுப்பாடுகள் இல்லாத இந்த உலகத்தில் வரம்புகளை மீறுவதும் … Read more