இந்த ஒரு சூப் குடித்தால் சர்க்கரை நோயே ஆயுசுக்கும் வராது!
இந்த ஒரு சூப் குடித்தால் சர்க்கரை நோயே ஆயுசுக்கும் வராது! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் சர்க்கரை நோய் பாதிப்பை சிறியவர்கள் கூட சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. உணவுமுறையில் கடப்பாடு இல்லாமல் போனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். இவ்வாறு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)தக்காளி 2)மிளகாய் தூள் 3)பூண்டு 4)உப்பு 5)தண்ணீர் தக்காளி சூப் செய்முறை:- முதலில் ஒரு தக்காளி … Read more