உலகின் பல பகுதிகளுக்கும் பரவிய புதிய வைரஸை நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது! – வருத்தம் தெரிவித்த தென் ஆப்பிரிக்கா!

There is nothing we can do about the new virus that has spread to many parts of the world! - Sorry South Africa!

உலகின் பல பகுதிகளுக்கும் பரவிய புதிய வைரஸை நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது! – வருத்தம் தெரிவித்த தென் ஆப்பிரிக்கா! தற்போது புதிய கொரோனா வைரசான ஓமைக்ரான் வைரசை புதிதாக தற்போது தென்னாப்பிரிக்காவில் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ் ஆனது 50 பிறழ்வுகளை கொண்டுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது குறித்து யாருக்கும் முழுமையாக எதுவும் தெரியவில்லை. மேலும் இந்த புதிய வகை வைரஸின் நன்மை, தீமைகளை பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் தென் ஆப்ரிக்காவில் தான் தற்போது … Read more

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் டேல் ஸ்டெய்ன்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார். 21 நூற்றாண்டின் தொடக்க காலங்களில் தன்னுடைய அசாதாரணமான பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடித்தவர் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டைன். டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் ஸ்டெய்ன் மின்னல் வேக பந்து வீச்சு பரபரப்பாக பேசப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பான பந்துவீச்சை ஸ்டெய்ன் வெளிப்படுத்தி வந்தார். 93 டெஸ்ட் போட்டிகளில் 439 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் … Read more

தென் ஆப்பிரிக்கா : அதிக ஆபத்தை ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

தென்னாப்பிரிக்காவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் புதிய வகை கொரோனவைரஸ் பிரிவு கண்டறியப்பட்டுள்ளது. C.1.2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் இந்த ஆண்டு மே மாதத்தில் அந்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற கொரோனா வைரஸ்களைக் காட்டிலும் அதி தீவிரமாக இந்த வைரஸ் பரவும் தன்மை கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உடலுக்கு அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் ஆன்டிபாடிகளிலிருந்து தப்பிக்கும் திறன் படைத்ததாக இந்த வைரஸ்கள் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். மற்ற கொரோனவைரஸ் களை காட்டிலும் இந்த … Read more

கலவரம் தீவிரம் அடைவதால் ராணுவம் குவிப்பு!

Army mobilizes as riots intensify!

கலவரம் தீவிரம் அடைவதால் ராணுவம் குவிப்பு! உலகம் முழுவதிலுமே மக்கள் மனதில் ஒரு தலைவர் இடம் பிடித்துவிட்டால், அவருக்காக மக்கள் எதுவும் செய்ய தயாராக இருகின்றனர். அவருக்கு எதிராக நாடே செயல்பட்டாலும் அரசு எப்படிப்பட்ட ஆணை அவருக்கு வழங்கினாலும் மக்கள் அவருக்கு ஆதரவாக மக்கள் துணை நிற்கிறார்கள். எப்படிபட்ட நிலையிலும் அவருக்கு துணையாக இருந்து வருகின்றனர். தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு கோர்ட் அவமதிப்பு வழக்கில் அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட் 15 மாதம் … Read more

ரீல் அறுந்துபோச்சு! என்ன இருந்தாலும் இப்படியா?

சாதனை புக்கில் இடம் பெற வேண்டும் என்று ஒரே பிரசவத்தில் 10 குழந்தை பெற்றதாக பொய் கூறிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.   மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியை சேர்ந்த ஹலிமா சிஸ் என்ற பெண், மே மாதம் நடந்த பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்தார்.ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்று அடுத்தவர் என்று உலக சாதனை பட்டியலில் இடமும் பிடித்தார்.   சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா நாடான பிரிட்டோரியா நகரில் 10 குழந்தையை ஒரே பிரசவத்தில் … Read more

கொட்டிக்கிடக்கும் வைரம்! ஆயிரக்கணக்கில் படையெடுத்த மக்கள்!

தென்னாபிரிக்காவில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வைரம் உள்ளதாக ஒரு பகுதிக்குச் சென்று வைரம் வேட்டை நடத்தி வருகின்றனர். பொதுவாகவே ஆப்பிரிக்கா நாடுகளில் அதிகமான வைர ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குதான் பல்வேறு வைர சுரங்கங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அங்குள்ள மக்களின் வாழ்க்கை அந்த வைரஸ் சுரங்கங்களில் வேலை செய்தே போகின்றது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் உள்ள உப்புகெளா மாவட்டத்திலுள்ள க்வாலத்தி என்ற கிராமத்தில் கடந்த சில நாட்களாக மும்முரமாக மண்ணைத் தோண்டி வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் … Read more

ஒரு பிரசவத்தில் 1 அல்லது 2 என்றால் நம்பலாம் ஆனால் இத்தனையா?  உலக சாதனை படைத்த பெண்!

You can count on 1 or 2 in a delivery but this much? World record holder!

ஒரு பிரசவத்தில் 1 அல்லது 2 என்றால் நம்பலாம் ஆனால் இத்தனையா?  உலக சாதனை படைத்த பெண்! தற்போதுள்ள சூழ்நிலையில் நாமெல்லாம் 2 குழந்தைகளை வைத்தே பார்த்துக்கொள்ள சிரமமாக உள்ள நிலையில் நினைத்து பாருங்கள் 10 குழந்தைகள். அது கடவுள் செயல் என்றாலும் பார்த்துக்கொள்ள தனி தேம்பே வேண்டும் அல்லவா? இருந்தாலும் இந்த விசயத்தில் கூட உலக சாதனை படைக்க முடியும் என நிரூபித்து உள்ளார். 16 ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க என பெரியோர் … Read more

காந்தி தாத்தாவின் 56 வயது கொள்ளு பேத்திக்கு சிறை தண்டனை! அவருக்கே இந்த நிலையா?

Gandhi's grandfather's 56-year-old granddaughter jailed Is this his condition?

காந்தி தாத்தாவின் 56 வயது கொள்ளு பேத்திக்கு சிறை தண்டனை! அவருக்கே இந்த நிலையா? தென் ஆப்பிரிக்காவில் வாழும் பிரபல மனித உரிமை ஆர்வலர்கள் எலா காந்தி மற்றும் மறைந்த மேவா ராம்கோபிந்தின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின்( வயது 56) . ராம்கோபின் அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் பங்கேற்பு மேம்பாட்டு முயற்சியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார். இவர் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆவார். இவர் மீது தொழிலதிபர் ஒருவர் பண மோசடி … Read more

கொரோனா தடுப்பு மருந்து குறித்து தென் ஆப்பிரிக்கா அறிவித்த அதிரடி அறிவிப்பு!

கொரோனா தடுப்பு மருந்தை சீரம் இந்தியா நிறுவனத்திடமிருந்து தென் ஆப்பிரிக்கா ஆடர் செய்து பல லட்சம் டோஸ்களை பெற்றுள்ளது. அந்த தடுப்பு மருந்துகளை அந்நாட்டு மக்களுக்கு உபயோகித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் வெகுவாக பரவி வருவதால் அதை எதிர்த்து பலகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்த அஸ்ட்ராஜெனகா தடுப்பு மருந்து புதிதாக உருவெடுத்துள்ள உருமாறிய கொரோனா வைரஸை எதிர்ப்பதில் பயனளிக்கவில்லை. அதனால் பல லட்சம் டோஸ்களை சீரம் … Read more

நானும் இவரை போன்று விளையாட ஆசைபடுகிறேன்

தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேனான டேவிட் மில்லர் மிடில் ஆர்டரில் களமிறங்க கூடிய இவர் இருபது ஓவர் போட்டியில் 35 பந்துகளுக்கு சதத்தை விளாசி அனைவரின் பார்வையும் இவருடைய பக்கம் திரும்ப வைத்தார். இவர் இடது கை பேட்ஸ்மேன் ஆவார். இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் கடந்த எட்டு வருடங்களாக விளையாடி வருகிறார். அவர் அந்த எட்டு வருடங்களுமே பஞ்சாப் அணிக்காக விளையாடினார். ஆனால் இந்த முறை எல்லா அணிகளிலும் வீரர்கள் மாறியுள்ளனர் அந்த வகையில் மில்லர் இந்த … Read more