உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் எல்லாம் நுழைந்தால் என்ன பலன்? நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் எல்லாம் நுழைந்தால் என்ன பலன்? நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! நமது வீட்டின் அருகில் இயற்கையாகவே பறவைகள் பூச்சி போன்றவைகள் வந்து செல்லும். ஆனால் ஒரு சில பறவைகள் அல்லது பூச்சிகள் வந்தால் நமக்கு அதிர்ஷ்டம் அல்லது கெடுதல் நடக்க இருப்பதை முன்கூட்டியே நமக்கு உணர்த்த வருகின்றது என முன்னோர்கள் கூறுவார்கள். மேலும் உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள இந்த உயிரினங்கள் உங்கள் வீட்டிற்குள் வருவதைக் கண்டு … Read more

ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்! சமையலில் பயன்படுத்தும் வெந்தயம் என்பது புதன் கிரகத்திற்குரிய தானியம் ஆகும். வெந்தயம் மூலம் செல்வம் மற்றும் மகிழ்ச்சியையும் தரும் பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம். ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை உடனடியாக தீரும் மேலும் சண்டை சச்சரவுகளையும் தீர்த்துவிடலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கைப்பிடி வெந்தயம், ஒரு ஸ்பூன் அளவிற்கு வெல்லம், ஒரு ஸ்பூன் பச்சரிசி இந்த … Read more

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி பொருட்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி பொருட்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன் சந்தனம்: சந்தனத்தை கனவில் கண்டால் உயர்ந்த அளவில் புகழும், சிறப்பும் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் அதை பயன்படுத்தி கொள்ளாமல் இருக்கிறீர்கள், இனியாவது அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முன்னேறுங்கள். வெற்றி நிச்சயம் என்பதைக் நமக்கு உணர்த்துகின்றது. சகோதரர்: சகோதரர் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு பொருளாதார நெருக்கடி குறையும் என்பதைக் குறிக்கும். சவ்வாது: சவ்வாது பூசிக்கொள்வது போல் கனவு … Read more

செல்வம் பெருக! வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாடு!

செல்வம் பெருக! வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாடு! இறைவன் படைப்பில் அதிசயத்தக்க வகையில் கணேச முக வடிவில் காணப்படும் சங்கு இது. இயற்கையிலேயே கணேச முக வடிவுடன் இந்த சங்கு காணப்படும். இந்த கணேச வடிவ சங்கை வீட்டில் வைத்து வணங்குவதால் பலவிதமான நன்மைகள் மற்றும் தோஷங்களை நிவர்த்தி செய்து நல்ல பலன்களை அளிக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு. காலையில் குளித்து முடித்ததும் சுத்தமான நீரை சங்கில் ஊற்றி கைகளில் வைத்து கொண்டு நம்பிக்கையுடன் வழிபட்டு, பின் அந்த … Read more

விபூதி எந்த விரலில் பூசினால் என்ன பயன்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

விபூதி எந்த விரலில் பூசினால் என்ன பயன்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! திருநீறானது நல்ல அதிர்வுகளை உள்வாங்கும் தன்மையை கொண்டது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்வதால் அவ்விடங்களில் வலிமை அதிகமாகும் என்ற கருத்து நிலவுகிறது. இதனால் தான் திருநீறு பூசுவதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.மனித உடலிலேயே நெற்றி மிக முக்கிய பாகமாகக் கருதப்படுகிறது. நெற்றியில் தான் அதிகமாக வெப்பம் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும் படுகின்றது. சூரியக் கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் அதிர்வுகளை … Read more

பணக்கஷ்டம்.. கடன்சுமையை போக்கி.. வருமானத்தை அதிகரிக்க செய்யும்.. தாமரை மணிமாலை..!!

பணக்கஷ்டம்.. கடன்சுமையை போக்கி.. வருமானத்தை அதிகரிக்க செய்யும்.. தாமரை மணிமாலை..!!     மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருட்களில் தாமரை மணிமாலையும் ஒன்று. லட்சுமிதேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மாலையை வைத்திருப்பது அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய பணவரவை கொடுக்கக்கூடிய தாமரைமணிகளை எந்த இடத்தில் வைத்தாலும் அந்த இடத்தில் பொருட்கள் பல மடங்காக பெருகும். உதாரணத்திற்கு, தாமரை மணிகளை பீரோவில் வைத்தால் பணம் அதிகரிக்கும்.சமையலறையில் வைத்தால் வீட்டில் தன … Read more

ஆடி பதினெட்டு இதை மட்டும் வாங்குங்க!..அப்பறம் பாருங்க உங்கள் வாழ்வில் அமோகம் தான்!!

ஆடி பதினெட்டு இதை மட்டும் வாங்குங்க!..அப்பறம் பாருங்க உங்கள் வாழ்வில் அமோகம் தான்!!   மஞ்சள் என்பது நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாகும். அதிலும் குண்டு மஞ்சள் என்பது பெண்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாக உள்ளது. காலங்காலமாக நம் முன்னோர்கள் இந்த குண்டு மஞ்சளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் இந்த ஆடி மாதம் வந்தாலே இந்த மஞ்சளை தான் அதிகம் குண்டு மஞ்சளை பற்றி நாம் நிறைய விஷயங்களை இங்கு காண்போம். குண்டு … Read more

ஒன்பது ஆடிப்பூரமும்.. நாக சதுர்த்தியும் இணைந்த நன்னாளில்.. என்ன செய்தால் சிறப்பு?

ஒன்பது ஆடிப்பூரமும்.. நாக சதுர்த்தியும் இணைந்த நன்னாளில்.. என்ன செய்தால் சிறப்பு?   ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.இந்நிலையில் திங்கட்கிழமை ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆடிப்பூர நாளாகும். இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுகிறது.அனைத்து உலகத்தையும் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி … Read more

இந்த விளக்கை மட்டும் ஏற்றினால் போதும் கணவன் மனைவி ஒன்று சேரலாம்!..

இந்த விளக்கை மட்டும் ஏற்றினால் போதும் கணவன் மனைவி ஒன்று சேரலாம்!.. கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழவில்லையா வாழவில்லையா? இருவருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு இருக்க?குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை வருகிதா?இப்படி பல கஷ்டம் இருக்கா.. அப்போ இதை செய்து பாருங்க. உங்க ஊரில் உள்ள அரசமரம் இருக்கக்கூடிய ஒரு கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.எந்த கோவிலில் அரசமரம் இருந்தாலும் நல்லதுதான். அரச மரத்திற்கு அடியில் விநாயகர் சிலை இருந்தாலும் இன்னும் சிறந்தது.அந்த மரத்தின் அடியில் இரண்டு மண் … Read more

தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகையில்.. முருகனின் அருளை பெறுவோம்..!!

தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகையில்.. முருகனின் அருளை பெறுவோம்..!!   வருடத்தின் மற்ற எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு ஆடி மாதத்தில் தான் அதிகளவு தெய்வங்களை வழிபடுவதற்குரிய சிறப்பான நாட்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய ஆடி கிருத்திகை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.   ஆடி மாத கிருத்திகை தேவர்களின் மாலை காலமாகும். இக்காலத்தில் உப்பில்லா உணவை … Read more