சொந்த வீடு கனவு நனவாக செங்கல் பரிகாரம் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

Make your own home dream come true with brick repair!! 100% Benefit!!

சொந்த வீடு கனவு நனவாக செங்கல் பரிகாரம் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! இன்று பெரும்பாலானோரின் கனவு சொந்த வீடு கட்டுவது தான்.வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு குடிபெயர வேண்டும் என்று பலர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.ஆனால் மனை விலை,கட்டுமான பொருட்களின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்வதால் சொந்த வீடு கனவு வெறும் கனவாகவே போய்விடும் போல என்று பலர் வருத்தத்தில் உள்ளனர். ஆனால் இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் சொந்த வீடு … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை..!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை..! கோயிலில் கற்பூரம் மற்றும் விளக்கை கையில் ஏற்றியவாறு கடவுளை வணங்கக் கூடாது. காயத்ரி மந்திரத்தை சுத்தமான இடத்தில் மட்டுமே உச்சரிக்க வேண்டும். இரவு 9 மணி – அதிகாலை நேரம் 3 மணி வரை ஆறு, நதிகளில் நீராடக் கூடாது. ஆலயத்திற்குள் வீண் கதை பேசக் கூடாது. இறைவனின் சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். காலை நேரத்தில் சூரிய பகவான் உதயம் ஆகும் நேரத்தில் அவரை வணங்குவது … Read more

அரிசியை இந்த தினத்தில் வாங்கி பாருங்கள்! உங்களுக்கு பணம் மழை தான்!

அரிசியை இந்த தினத்தில் வாங்கி பாருங்கள்! உங்களுக்கு பணம் மழை தான்! அரிசி இல்லாத வீடு கிடையாது. நாம் உயிர் வாழ்வதற்கு மிக முக்கியமான ஒன்றாக உணவு கருதப்படுகிறது. உணவு என்றாலே முதன்மைத்துவம் வாய்ந்தது அரிசி தான். ஒரு சிலர் ஒரு வருடத்திற்கு ஆன அரிசியை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வார்கள். ஒரு சிலர் மாதந்தோறும் தேவையான அரிசியை வாங்கி வைத்துக் கொள்வார்கள். வகையில் எந்த தினத்தில் அரிசி வாங்கினால் நம் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை … Read more

செவ்வாய் தோஷம் உள்ளவர்களால் நீங்கள்! ஒன்பது செவ்வாய்க்கிழமை இந்த விரதம் மட்டும் இருந்து பாருங்கள்!

செவ்வாய் தோஷம் உள்ளவர்களால் நீங்கள்! ஒன்பது செவ்வாய்க்கிழமை இந்த விரதம் மட்டும் இருந்து பாருங்கள்! பெரும்பாலானோர் வாரம் தோறும் செவ்வாய் வெள்ளி சனி போன்ற தினங்களில் விரதம் இருந்து வழிபடுவார்கள். ஒரு சிலர் செவ்வாய்க்கிழமைகளில் கார்த்திகை நட்சத்திரத்திலும் திதி விரதம் என்பது சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள். செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானே வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக இருப்பவர் முருகப்பெருமான் செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் பூமியினால் தீராத பிரச்சனை உள்ளவர்களும் இந்த விரதம் இருந்து முருகப்பெருமானை … Read more