வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க உங்களுக்கான எளிய பரிகாரம் இதோ!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க உங்களுக்கான எளிய பரிகாரம் இதோ!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க உங்களுக்கான எளிய பரிகாரம் இதோ! பரிகாரம் 01: இந்த பரிகாரத்தை வெள்ளிக் கிழமை அன்று காலை 6 – 7 மணிக்குள் செய்ய வேண்டும். ஒரு சிறிய கண்ணாடிக் கிண்ணத்தில் 3 துண்டு இலவங்கம், 3 பச்சை கற்பூரம், 3 ஏலக்காய் போட்டு பீரோவில் வைத்து விடவும். பின்பு நன்றாக மனதில் வேண்டிக் கொண்டு அதன் மீது உங்களிடம் உள்ள எதாவது பணத்தை அதில் வைக்கவும். மறுநாள் வரை அந்த … Read more

உங்கள் வாழ்க்கையில் முன்னேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

உங்கள் வாழ்க்கையில் முன்னேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

உங்கள் வாழ்க்கையில் முன்னேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! முதலில் கொள்ளு பருப்பு 1/2 கிலோ வாங்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் தினமும் காலை எழுந்தவுடன் சூரியனை தரிசித்து உங்கள் குறைகளை சொல்லி தீர்வு கொடுங்கள் என்று வணங்கவும். பின்னர் உங்கள் கையில் ஒரு கைப்படி அளவு கொள்ளு எடுத்து மொட்டை மாடி அல்லது வெளியில் ஓர் சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் பறவைகளுக்கு வைத்து விடவும். திங்கள், புதன், சனி – இந்த மூன்று நாட்களுக்கும் சிறிது … Read more

நினைத்த காரியம் நிறைவேற வெற்றிலை பரிகாரம் செய்யுங்கள்!!

நினைத்த காரியம் நிறைவேற வெற்றிலை பரிகாரம் செய்யுங்கள்!!

நினைத்த காரியம் நிறைவேற வெற்றிலை பரிகாரம் செய்யுங்கள்!! நம் அனைவருக்கும் நாம் நினைக்கும் காரியங்கள் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் சிலருக்கு அவர்கள் நினைக்கும் காரியத்தில் உடனடி வெற்றி கிடைக்கும். சிலருக்கு நினைத்த காரியங்கள் நடைபெற்றுவதில் பல்வேறு தடைகள் ஏற்படும். இவ்வாறு நினைத்த காரியங்கள் நடைபெறாமலோ தடைபட்டு போனாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். இந்த பரிகாரத்திற்கு வெற்றிலை, பச்சை கற்பூரம், தேங்காய் எண்ணெய் தேவைப்படுகிறது. ஒரு சிறிய தாம்பாளத்தில் … Read more

மார்கழி மாதத்தில் வீட்டு தென்மேற்கு மூலையில் இப்படி செய்தால் பணக்கார யோகம் கிடைக்கும்..!!

மார்கழி மாதத்தில் வீட்டு தென்மேற்கு மூலையில் இப்படி செய்தால் பணக்கார யோகம் கிடைக்கும்..!!

மார்கழி மாதத்தில் வீட்டு தென்மேற்கு மூலையில் இப்படி செய்தால் பணக்கார யோகம் கிடைக்கும்..!! நம் அனைவருக்கும் பணத் தேவை இருந்தே கொண்டே இருக்கிறது. பணம் இருந்தால் தான் அடுத்த நொடி வாழ்க்கையை நகர்த்த முடியும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கின்றோம். இந்த பணத்தின் வரவு வீட்டில் அதிகரித்து பணக்கார யோகம் கிடைக்க மார்கழி மாதத்தில் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள் போதும். பரிகாரம்:- ஒரு பச்சை துணியில் பச்சை கற்பூரம் 1 துண்டு, கோயிலில் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டியவை..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டியவை..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டியவை..!! வாரத்தில் வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமான ஒரு திருநாளாகும். வாரத்தில் எந்த நாளில் வீட்டில் விளக்கு ஏற்றாவிட்டாலும் வெள்ளிக்கிழமையில் அவசியம் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். மங்களகரமான வெள்ளிக்கிழமை நாளில் எவையெல்லாம் செய்யலாம் என்பது குறித்த தெளிவான விளக்கம் இதோ. பொதுவாக வெள்ளிக்கிழமை நாளில் கல் உப்பு வாங்கினால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். அதேபோல் தயிர், அரிசி, நல்லெண்ணெய் வாங்கினாலும் அதிர்ஷ்டம் கிடைக்கும். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று அரிசியை … Read more

உங்கள் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுமா? அப்போ இதை அவசியம் செய்யுங்கள்..!!

உங்கள் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுமா? அப்போ இதை அவசியம் செய்யுங்கள்..!!

உங்கள் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுமா? அப்போ இதை அவசியம் செய்யுங்கள்..!! நம் குலதெய்வத்தின் அருள் நமக்கு முழுமையாக கிடைத்தால் தான் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும். மாதம் ஒருமுறை குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டு வந்தால் குலதெய்வ மனம் குளிர்ந்து நமக்கு வேண்டிய அனைத்தையும் செய்யும். நீங்கள் வைக்கும் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். பௌர்ணமி அல்லது வெள்ளிக்கிழமை உங்கள் குலதெய்வ கோயிலுக்கு செல்வது சிறப்பான ஒன்றாக இருக்கும். முக்கியமான விசேஷ … Read more

சாஸ்திரப்படி இந்த செய்யக் கூடாத தவறுகள்..!!

சாஸ்திரப்படி இந்த செய்யக் கூடாத தவறுகள்..!!

சாஸ்திரப்படி இந்த செய்யக் கூடாத தவறுகள்..!! 1)திருமணம் நடைபெற்ற வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு 3 மாதத்திற்கு காது குத்தும் சடங்கை நடத்தக் கூடாது. 2)புதுமண தம்பதி ஒரு மாதத்திற்கு தேர் ஊர்வலத்தைப் பார்க்கக் கூடாது. 3))புதுமண தம்பதி 3 மாதங்களுக்கு இடுக்கப்ட்டு பக்கம் செல்லக் கூடாது. 4)சனிக்கிழமை நாளில் வீட்டிற்கு உப்பு வாங்கக் கூடாது. இரும்பு பொருட்கள் வங்கக் கூடாது. 4)வங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது புதன் கிழமை நாளில் கொடுக்கக் கூடாது. 5)வீட்டு நிலைவாசல், … Read more

கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!! பரிகாரம் 01: மிகச் சிறிய மண் செம்பு மற்றும் நவதானியம் வாங்கிக் கொள்ளவும். வெள்ளிக் கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் அந்த மண் செம்பில் இந்த நவ தானியத்தை செம்பு நிறையும் வரை போடவும். பின்பு, இதை உங்கள் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் சற்று உயரமான இடத்தில் வைக்கவும். மாதம் ஒருமுறை இதை மாற்றி பழையதை மொட்டை மாடியில் … Read more

இது தெரியுமா? 12 ராசிக்காரர்கள் அவசியம் உண்ண வேண்டிய உணவு இவை..!

இது தெரியுமா? 12 ராசிக்காரர்கள் அவசியம் உண்ண வேண்டிய உணவு இவை..!

இது தெரியுமா? 12 ராசிக்காரர்கள் அவசியம் உண்ண வேண்டிய உணவு இவை..! நீங்கள் பிறந்த ராசிக்குரிய உணவு வகைகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி உணவு எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 1)மேஷ ராசி இந்த ராசியில் பிறந்த நபர்கள் முட்டைகோஸ், வெள்ளிரிக்காய், பூசணிக்காய், அரிசி, பசலைக் கீரை, பூண்டு, வெங்காயம், வாழைப்பழம் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 2)ரிஷப ராசி இந்த ராசியில் பிறந்த நபர்கள் பூசணிக்காய், வெங்காயம், பீட்ரூட், வெள்ளரிக்காய்,காலிபிளவர், முள்ளங்கி, … Read more

வீட்டில் தங்கம் சுலபமாக சேர “மஞ்சள் பரிகாரம்” செய்யுங்கள்..!!

வீட்டில் தங்கம் சுலபமாக சேர "மஞ்சள் பரிகாரம்" செய்யுங்கள்..!!

வீட்டில் தங்கம் சுலபமாக சேர “மஞ்சள் பரிகாரம்” செய்யுங்கள்..!! நம் அனைவருக்கும் தங்கத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பணக் கஷ்டத்தால் அவற்றை சேமித்து வைக்க முடியாமல் பலரும் திணறி வருகிறோம். சிலரது நகை அடகு கடைக்கு சென்று விடுகிறது. இப்படி நம் வீட்டில் தங்கம் தங்காமல் இருக்க பல காரணங்கள் இருக்கிறது. இதற்கு சில ஆன்மீக வழிகளை பின்பற்றினால் வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். அதன்படி தங்கம் வீட்டில் சேர … Read more