இந்த 3 பொருட்கள் கண் திருஷ்டி பில்லி சூனியம் ஏவலை நொடியில் அழித்து விடும்!

இந்த 3 பொருட்கள் கண் திருஷ்டி பில்லி சூனியம் ஏவலை நொடியில் அழித்து விடும்!

இந்த 3 பொருட்கள் கண் திருஷ்டி பில்லி சூனியம் ஏவலை நொடியில் அழித்து விடும்! இன்றைய உலகில் மனிதர்களுக்கிடையே போட்டி பொறாமை அதிகரித்து வவிட்டது. ஒரு சிலர் வளர்ந்து வரும் நபர்களின் வளர்ச்சி பிடிக்காமல் கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை வைப்பார்கள். இதனால் சம்மந்தப்பட்டவர்களுக்கு அடிக்கடி நோய் ஏற்படுதல், வளர்ச்சியில் இருந்து வீழ்ச்சிக்கு செலுத்தல், எந்த ஒரு சுப நிகழ்வுகளும் நடைபெறாமல் போதல் போன்றவை ஏற்படும். கெட்ட எண்ணங்கள் கொண்டிருக்கும் நபர்கள் வைக்கும் இந்த … Read more

இந்த 2 பொருள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பணப் பிரச்சனையை காணாமல் போகச் செய்யும்!!

இந்த 2 பொருள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பணப் பிரச்சனையை காணாமல் போகச் செய்யும்!!

இந்த 2 பொருள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பணப் பிரச்சனையை காணாமல் போகச் செய்யும்!! எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அவை அனைத்தும் செலவிற்கே சென்று விடுகிறது. சேமிப்பு என்ற ஒன்றை செய்யவே முடியவில்லை என்று பலரும் வருந்துகின்றனர். வாங்குகின்ற சம்பள பணம் அனைத்தும் செலவிற்கே சென்று விட்டால் எப்படி சேமிப்பது என்று புலம்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள். ஜாதிக்காய் விரலி மஞ்சள் இந்த இரண்டு பொருட்களுமே பணத்தை வசியம் செய்யக் கூடியவை. வீட்டு … Read more

கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட ஆஞ்சிநேயருக்கு இந்த பொருளை நெய்வேத்தியமாக படையுங்கள்!!

கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட ஆஞ்சிநேயருக்கு இந்த பொருளை நெய்வேத்தியமாக படையுங்கள்!!

கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட ஆஞ்சிநேயருக்கு இந்த பொருளை நெய்வேத்தியமாக படையுங்கள்!! இன்றைய உலகில் பணத்தை தவிர வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இங்கு பணம் தான் ஒரு மனிதனுக்கு மரியாதை மற்றும் அதிகாரத்தை கொடுக்கிறது. பிறப்பு இறப்பு என்று அனைத்திற்கும் பணம் தான் முக்கிய தேவையாக இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிக்க அள்ளும் பகலும் அயராமல் உழைத்தும் விலைவாசி உள்ளிட்ட பல காரணங்களால் அவற்றின் தேவை இன்னும் கூடத் தான் செய்கிறது. இதனால் பிறரிடம் … Read more

உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா?

உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா?

உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா? குபேரரர், லட்சுமி தேவி ஆகியோர் கனவில் வந்தால் உங்களுக்கு பண வரவு, தன வரவு அதிகரிக்க போகிறது என்று அர்த்தம். நீங்கள் செல்வந்தர்களாக உருவெடுக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். தொழில் நல்ல லாபம் கிடைக்க போகிறது என்று அர்த்தம். விநாயகர் கனவில் வந்தால் வேலை கிடைக்கும் என்று அர்த்தம். புதிய தொழில் துவங்க ஆசி கிடைப்பதாக அர்த்தம். இறந்த முன்னோர்கள் கனவில் வந்தால் நமக்கு ஆபத்து … Read more

நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்கள் குணத்தை அறிய முடியும்!!

நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்கள் குணத்தை அறிய முடியும்!!

நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்கள் குணத்தை அறிய முடியும்!! சித்திரை இந்த மாதத்தில் பிறந்தவர்கள் முன் கோபம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்கள் மனதில் உள்ள இலட்சியத்தை நிறைவேற்ற அயராது உழைப்பவர்களாக இருப்பார்கள். வைகாசி இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். முன் கோபம் கொண்ட இவர்களிடம் சற்று கவனமாக தான் பேச வேண்டும். ஆனி பொதுவாக ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் … Read more

இந்த ஒரு பொடி உங்கள் வீட்டையே கோவிலாக்கி விடும்!

இந்த ஒரு பொடி உங்கள் வீட்டையே கோவிலாக்கி விடும்!

இந்த ஒரு பொடி உங்கள் வீட்டையே கோவிலாக்கி விடும்! கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து தூப தீபம் போட்டால் வீடே கோயிலாக மாறும். தேவையான பொருட்கள்:- 1)வெட்டிவேர் – 1/2 கப் 2)வெண் கடுகு – 1/4 கப் 3)ஏலக்காய் – 3 தேக்கரண்டி 4)கிராம்பு – 2 தேக்கரண்டி 5)பச்சை கற்பூரம் – 3 6)விரலி மஞ்சள் கிழங்கு தூள் – 3 தேக்கரண்டி 7)ஜவ்வாது – 2 தேக்கரண்டி 8)சந்தனம் – 2 தேக்கரண்டி … Read more

கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது!

கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது!

கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது! நாம் வாழ பணம் மிகவும் முக்கியம். பணத்திற்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. இந்த பணத்தை வைத்து நிலம், வீடு, நகை வாங்கி சொகுசாக வாழ வேண்டும் என்பது பலரது கனவு. சிலருக்கு அவை விரைவில் நடந்து விடும். சிலருக்கு அவை நடப்பதில் தாமதம் ஏற்படும். மனிதர்களை இயக்கும் பணத்தின் வரவு அதிகரிக்க அதனை அதிகளவு சேமிக்க கல் உப்பு பரிகாரம் செய்து வாருங்கள். வாரத்தில் செவ்வாய், வியாழன், … Read more

வீட்டில் பண மழை கொட்ட இந்த பொருட்களை கொண்டு தீபம் ஏற்றுங்கள்!

வீட்டில் பண மழை கொட்ட இந்த பொருட்களை கொண்டு தீபம் ஏற்றுங்கள்!

வீட்டில் பண மழை கொட்ட இந்த பொருட்களை கொண்டு தீபம் ஏற்றுங்கள்! பணம் இல்லாதவரை பிணத்திற்கு சமமாக பார்க்கும் நிலையில் இன்றைய உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் பணம் தான் முக்கியமா? பணம் இல்லாமல் வாழ முடியாதா? என்ற டைலாக் படத்திற்கு மட்டும் தான் செட் ஆகும். நிஜ வாழ்க்கையில் பணம் தான் மனிதர்களை இயக்குகிறது. இந்த பணத்தை சம்பாதிக்க நாமும் இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைக்கின்றோம். ஆனால் நம் கைக்கு சம்பள பணம் வருவதற்கு … Read more

இந்த பொடியை போட்டு விளக்கேற்றினால் குலதெய்வம் மனம் இறங்கி அருள் புரிவார்!,

இந்த பொடியை போட்டு விளக்கேற்றினால் குலதெய்வம் மனம் இறங்கி அருள் புரிவார்!,

இந்த பொடியை போட்டு விளக்கேற்றினால் குலதெய்வம் மனம் இறங்கி அருள் புரிவார்! வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றுவதை அனைவரும் வழக்கமாக கொண்டிருக்கின்றோம். இந்த விளக்கில் தெய்வீக மணம் வீசும் விளக்கு பொடி சேர்த்தால் குலதெய்வம், லட்சமி தாயாரின் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும். இதனால் செல்வ செழிப்போடு நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வழி பிறக்கும். இந்த விளக்கு பொடியை முறையாக செய்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)ஏலக்காய் – 1/4 கப் 2)பெருஞ்சீரகம் – 1/4 கப் … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள்!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள்!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள்! 1)வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்ற தேங்காய் எண்ணெய் பயன்படுத்தக் கூடாது. 2)கர்ப்பிணி பெண்கள் உள்ள வீட்டை இடிக்க கூடாது. அதேபோல் வீடு பூசுதல், பள்ளம் தோண்டுதல் போன்ற எதையும் செய்யக் கூடாது. 3)அமாவாசை, பௌர்ணமி, ,அஷ்டமி திதியில் முடி வெட்டக் கூடாது. 4)செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை பழைய துடைப்பத்தை தூக்கி எரியக் கூடாது. 5)கர்ப்பமாக இருக்கும் பொழுது மலையேறி சாமி தரிசனம் செய்யக் கூடாது. 6)வீட்டில் உப்பு … Read more