முதல் முறையாக பட்டம் வென்ற அமெரிக்க வீராங்கனை

முதல் முறையாக பட்டம் வென்ற அமெரிக்க வீராங்கனை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல் விமான சேவைகள் உள்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல கடந்த மூன்று மாதமாக எந்தவித போட்டியும் நடைபெறவில்லை. தற்போதுதான் இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி  அமெரிக்காவின் லெக்சிங்டன் … Read more

சமனில் முடிந்த இங்கிலாந்து – பாகிஸ்தான் டெஸ்ட்

சமனில் முடிந்த இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

இங்கிலாந்து – பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி சமநிலைக்கே வாய்ப்பு

இங்கிலாந்து - பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி சமநிலைக்கே வாய்ப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

டோனி இன்னும் ஒரு வருடம் விளையாடி இருக்கலாம்

டோனி இன்னும் ஒரு வருடம் விளையாடி இருக்கலாம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது தீவிரமாக பரவி வருவதால் இந்தியாவில் நடக்க இருந்த ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் 19 முதல் நடக்க இருக்கிறது. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான டோனி,  ரெய்னா உள்பட சென்னை வீரர்கள்  சேப்பாக்கத்திற்கு வந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக டோனி சர்வதேச போட்டியிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். அனைவரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பின்னர் ஒய்வு … Read more

டோனி அந்த ஒரு சாதனையுடன் நிலைத்திருப்பார்

டோனி அந்த ஒரு சாதனையுடன் நிலைத்திருப்பார்

இந்திய அணியின் நட்சத்திர வீரரும் மற்றும் இந்திய அணியின் கேப்டனுமான எம்.எஸ். டோனி சுதந்திர தினம் அன்று திடிரென சர்வதேச போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். இது வீரர்களுக்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை தந்தது. எப்போதும் சாதனை கேப்டனாக திகழ்ந்தவர் டோனி. இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறும்போது கேப்டனாக அதிக போட்டியில் விளையாடியது மற்றும் ஐசிசி-யின் மூன்று டிராபிகளை வென்றது அவரின் மகத்தான சாதனையாகும். மற்ற எந்த கேப்டனும் இந்த சாதனையை முறியடிப்பார்கள் … Read more

இந்த செய்தியை கேட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன்

இந்த செய்தியை கேட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன்

சுனில் கவாஸ்கருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரரான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் டெல்லி அணிக்காக ரஞ்சி டிராபி போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் பா.ஜ.க.வில் இணைந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சேத்தனின் உடல்நிலை மோசமடைந்து உள்ளது என அவருக்கு நெருங்கிய வட்டாரம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மருத்துவமனையில் அளித்த … Read more

பார்முலா1 கார்பந்தயம் இங்கிலாந்து வீரர் வெற்றி

பார்முலா1 கார்பந்தயம் இங்கிலாந்து வீரர் வெற்றி

ஸ்பெயின் கிராண்ட்பிரி அங்குள்ள கேட்டலுன்யா ஓடுதளத்தில் பார்முலா1 கார்பந்தயத்தின் 6-வது சுற்று நேற்று நடந்தது. 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் கலந்து கொண்ட இந்த பந்தயத்தில் 307.104 கிலோமீட்டர் தூர இலக்கை 1 மணி 31 நிமிடம் 45.279 வினாடிகளில் கடந்து இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்று 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். நடப்பு சாம்பியனான ஹாமில்டன் இந்த சீசனில் ருசித்த 4-வது வெற்றி இதுவாகும். அவரை விட 24.17 வினாடி பின்தங்கிய … Read more

மழையால் மிகுந்த பாதிப்புக்குள்ளான ஆட்டம்

மழையால் மிகுந்த பாதிப்புக்குள்ளான ஆட்டம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

விளையாட்டின் மையமாக கோவா மீண்டும் ஒரு முறை இருக்கும்

விளையாட்டின் மையமாக கோவா மீண்டும் ஒரு முறை இருக்கும்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இந்தியாவில் உள்ள முக்கிய பத்து நகரங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக போட்டியை கோவா மாநிலத்தில் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியன் அட்லெட்டிகோ டி கொல்கத்தா மற்றும் சென்னையின் எப்.சி உள்பட 10 அணிகள் பங்கேற்கிறது. இந்த போட்டி வழிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் யாரும் இன்றி பூட்டிய மைதானத்தில் நடைபெறும். நிதா அம்பானி இந்தியாவில் இந்த அழகான விளையாட்டின் மையமாக கோவா மீண்டும் … Read more

சாதனைகளுக்குரிய நபராக இருக்கும் உங்களை குறித்து நான் பெருமைப்படுகிறேன்

சாதனைகளுக்குரிய நபராக இருக்கும் உங்களை குறித்து நான் பெருமைப்படுகிறேன்

நேற்று இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை இந்தியர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடினர். ஆனால் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. ஏனேனில் இந்திய கிரிக்கெட் அணியின் சகாப்தமாக விளங்கும் டோனி தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அனைத்து பிரபலங்களும் கருத்து தெரிவித்த நிலையில் தோனியின் மனைவியான சாக்‌ஷி உருக்கமான பதிவை வெளியிட்டார். மக்கள் ஒருபோதும் நீங்கள் ஏற்படுத்திய  உணர்வுகளை மறக்க மாட்டார்கள் நீங்கள் சாதித்ததைப் பற்றி நீங்கள் பெருமைப்பட வேண்டும். விளையாட்டுக்கு உங்களது … Read more