இமாலய இலக்கை 3 விக்கெட் மட்டுமே இழந்து இங்கிலாந்தை புரட்டி எடுத்த அயர்லாந்து அணி

இமாலய இலக்கை 3 விக்கெட் மட்டுமே இழந்து இங்கிலாந்தை புரட்டி எடுத்த அயர்லாந்து அணி

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிக்கும் … Read more

என் மீது நம்பிக்கை வைத்திருந்த டோனி

என் மீது நம்பிக்கை வைத்திருந்த டோனி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 19 மாத இடைவெளிக்கு பிறகு மறுபிரவேசம் செய்தாலும் அவரால் முன்பு போல் ஜொலிக்க முடியவில்லை என பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர் 2011-ல் உலக கோப்பையை கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தார் அந்த தொடரில் தொடர்நாயகன் விருதையும் பெற்றார் யுவராஜ்சிங். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் இதன் காரணமாக கடந்த வருடம் ஜூன் மாதத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். யுவராஜ்சிங் அளித்த பேட்டியில்  உலக கோப்பை போட்டி வரை டோனி என் … Read more

பயிற்சியாளர்கள் பதவிக்கு சிக்கல்

பயிற்சியாளர்கள் பதவிக்கு சிக்கல்

இந்திய முன்னாள் வீரர் அருண்லால், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் டேவ் வாட்மோர் ஆகியோர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 66 வயதான டேவ் வாட்மோர் கடந்த ஏப்ரல் மாதத்தில் பரோடா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 65 வயதான அருண்லால் பெங்கால் அணியில் பயிற்சியாளராக இருந்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொண்டு வரப்பட்டு இருக்கும் புதிய நடைமுறையால் அருண்லால், வாட்மோர் ஆகியோர் இந்த சீசனில் தங்கள் அணியின் பயிற்சியாளராக பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது. … Read more

ஒவ்வொரு வீரருக்கும் 5 முறை கொரோனா பரிசோதனை

ஒவ்வொரு வீரருக்கும் 5 முறை கொரோனா பரிசோதனை

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை  ஐக்கிய அரபு அமீரகம் அழைத்துச்செல்ல பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வீரர்களை அழைத்துச்செல்வதில் அணி நிர்வாகங்கள் உறுதியாக உள்ளன அமீரகம்  செல்லும் முன்பு ஒவ்வொரு வீரருக்கும் 5 முறை கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மட்டும்தான் அவர்கள் அறையை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள் உள்ளூர் வீரர்கள் பலரும் மும்பைக்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.  அதன்பிறகு அவர்கள் பயிற்சியைத் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.

டென்மார்க்கில் நடக்கும் தாமஸ் பேட்மிண்டன்

டென்மார்க்கில் நடக்கும் தாமஸ் பேட்மிண்டன்

16 அணிகள் பங்கேற்கும் ஆண்களுக்கான தாமஸ் மற்றும் பெண்களுக்கான  உபேர் போட்டிகள் ஏற்கனவே இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டதால் தற்போது டென்மார்க்கில் அக்டோபர் 3-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று குலுக்கல் மூலம் முடிவு செய்யப்பட்டது. இந்த போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் எளிதான பிரிவில் இடம் பிடித்துள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். … Read more

வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

இந்திய கிரிக்கெட் வாரியம் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிற்சி முகாமில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்பாக பயிற்சியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ‘ஆன்-லைன்’ மூலம் ஒப்புதல் படிவத்தில் கையொப்பமிட வேண்டும். அதாவது பயிற்சியின் போது கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள நேரிட்டால் அதனால் ஏற்படும் இன்னல்களுக்கு தாங்களே பொறுப்பு என்பதை ஏற்க சம்மதம் தெரிவிக்க … Read more

சச்சினுடன் களமிறங்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை – ரோகித் சர்மா வருத்தம்

சச்சினுடன் களமிறங்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை - ரோகித் சர்மா வருத்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, ஞாயிற்றுக்கிழமை, ட்விட்டரில் உரையாடினார். அப்போது அவர் வீடியோக்களைப் பதிவுசெய்து மிகுந்த அமைதியுடன் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இதுவரை நான்கு முறை பட்டங்களை வென்றுள்ளார். மேலும் அவர் மும்பை இந்தியன்ஸுக்கு மீண்டும் வர விரும்பும் வீரரை வெளிப்படுத்தினார். மேலும் இவரை மும்பை இந்தியன்ஸ் புகழ்பெற்ற கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தேர்ந்தெடுத்தார். மாஸ்டர் பிளாஸ்டர் கூட ரோஹித்தின் விருப்பத்திற்கு ஒரு கன்னமான பதிலைக் … Read more

நாளை இறுதி போட்டி : தொடரை முழுமையாக வெல்லுமா இங்கிலாந்து அணி?

நாளை இறுதி போட்டி : தொடரை முழுமையாக வெல்லுமா இங்கிலாந்து அணி?

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து அணி 216 ரன்களை … Read more

ஐ.பி.எல். மாற்று வீரர் உண்டு

ஐ.பி.எல். மாற்று வீரர் உண்டு

இந்தியாவில் தற்போது  கொரோனா பாதிப்பு காரணமாக இந்த முறை  ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வீரர் யாராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டால் வேறு ஒரு வீரர் தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. முந்தைய ஐ.பி.எல் போட்டியில் இருந்த அனைத்து ஸ்பான்சர்ஷிப்பையும் இந்த முறையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் போட்டி அரைமணி நேரத்திற்கு முன்பாக நடக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. போட்டி அட்டவணை  இந்த வார இறுதிக்குள் அது வெளியாகலாம்.

பெண்கள் கிரிக்கெட் போட்டி நடக்கும்

பெண்கள் கிரிக்கெட் போட்டி நடக்கும்

கொரோனா பரவல் காரணமாக பெண்கள் சேலஞ்சர் போட்டி நடக்குமா என சந்தேகம் எழுந்தது ஆனால் இந்த போட்டி நடைபெறும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று உறுதிப்படுத்தினார். இந்திய வீராங்கனைகள் நீண்ட நாட்களாக  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள் அதற்கு முன்னோட்டமாக பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.  மேலும் பயிற்சி முகாம் நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார். … Read more