எப்பொழுதும் வீட்டில் தீபமானது எரிந்து கொண்டு இருக்கலாமா?

தீபம் வீட்டில் எப்போதும் எறியலாமா? தீபம் வீட்டில் எப்போதும் எழுந்து கொண்டு இருக்கலாம். அதில் எந்த ஒரு தவறும் அல்ல. தீபம் எவ்வளவு நேரம் வீட்டில் எரிகிறதோ அதுவரை வீடானது சந்தோஷமாகவும், வீட்டிலுள்ள அனைவரும் மன நிம்மதியாக இருக்க முடியும். நாம் பயன்படுத்தும் துணிகளை மற்றவர்களுக்கு கொடுக்கலாமா? நீங்கள் பயன்படுத்தாத துணிகளை மற்றவர்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். சனிக்கிழமை பிறந்தவர்களின் குணநலன்கள் எவ்வாறு இருக்கும்? பெரியவர்களிடத்தில் மதிப்புடன் நடந்து கொள்ளக் கூடியவர்கள். மேலும், அவர்கள் எதிலும் பொறாமையுடன் … Read more

வாகனங்களுக்கு முன்பு எலுமிச்சை பழம் மற்றும் மிளகாய் கட்டுவது எதற்காக?! இதுதான் காரணமா!!

வாகனங்களுக்கு முன்பு எலுமிச்சை பழம் மற்றும் மிளகாய் கட்டுவது எதற்காக?! எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா என்ற அமிலமானது, மிளகாயில் உள்ள பென்னியோசிட் என்னும் காரத்துடன் இரசாயன பகுப்பாகி, மீதிரியேட் என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவானது, ஓட்டுனரை தூங்காமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பார்த்துக் கொள்கிறது. இதன் காரணமாகவே தான், எலுமிச்சை பழம் மற்றும் மிளகாய் ஆகியவற்றை வாகனங்களுக்கு முன்னால் கட்டுகின்றனர். சுபகாரியங்கள் செய்யும் நேரத்தில் அல்லது … Read more

வெள்ளிக்கிழமையில் தப்பித்தவறிக்கூட இதை செய்து விடாதீர்கள்!!

வெள்ளிக்கிழமையில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? வெள்ளிக்கிழமை லட்சுமி மற்றும் துர்க்கைக்கு மிக உகந்த நாள் என கூறப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் இருக்கும் செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது உள்ளிட்ட செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவார் என்பது ஐதீகம் ஆகும். மேலும், ஒரு வீடு எந்த அளவிற்கு தூய்மையாக மற்றும் மங்களகரமாக உள்ளதோ, அந்த அளவிற்கு செல்வமும், அருளும் அந்த வீட்டில் நிறைந்து இருக்கும். வெள்ளிக்கிழமை நாளில் ஒருவர் செய்ய வேண்டியவை : அதிகாலை … Read more

வாசலில் எதற்காக உப்பு வைப்பர்?!! ஜோதிடர் கூறிய பதில்!!

ஜோதிருடைய பதில்: வாசலில் ஏன் உப்பு வைப்பர்? வாசலில் உப்பு வைப்பது தவறான செயல் ஆகும். தெய்வீகமான எந்த ஒரு பொருளையும் காலில் மிதிபடும் வண்ணம் வைப்பது நன்மையை அளிக்காது. சூரிய புத்தியானது ராகு திசையில் நடைபெற்றால் என்ன பலன் கிடைக்கும்? சூரியன் பலம் பெற்று இருந்தால் சாதகமான சூழ்நிலைகள், அரசு வழியில் ஏற்படும். மேலும், மனதில் புதுவிதமான துணிச்சல்கள் உண்டாகும். ராகு மிதுன ராசியில் இருந்தால் என்ன பலன்? அவர்கள் மென்மையான குணநலன்களை உடையவர்கள். சிரிப்பு … Read more

இன்று இந்த ராசிக்கு இவ்வளவு நல்ல பலன்களா?! இன்றைய ராசி பலன்கள்?!

மேஷம் : மேஷ ராசிக்காரர்களே, உங்களுக்கு இன்றைய நாள் மிக நன்மை உண்டாகும். காரிய தடைகள் அனைத்தும் நீங்கும். பணவரத்து கூடும். உங்களுடைய செயல் திறமை அதிகரிக்கும். ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரத்தில் இருப்பதால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மேலும், இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீலம் ஆகும். அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 9. ரிஷபம் : ரிஷப … Read more

அமாவாசை நாளில் தப்பித்தவறிக்கூட இதை செய்து விடாதீர்கள்!!

வளர்பிறை நாட்கள் என்பது அமாவாசைக்கு பிறகு வரும் நாட்கள் ஆகும். எனவே, வளர்பிறையில் புதிய காரியங்களை தொடங்குவது நிறையப்பேர் நலமென்று நம்புகிறார்கள். மேலும் அமாவாசை என்பது சந்திரன் அல்லாத நாள் அதாவது பூமிக்கு அன்று சந்திரன் தெரியாது இருட்டாகவே காட்சியளிக்கும். எனவே, இருட்டாக காட்சியளிக்கும் அந்நேரத்தில் நற்காரியங்களை செய்யக்கூடாது எனவும் கூறுகிறார்கள். இவற்றில் எது சரி? எது தவறு? என முடிவெடுப்பது சிரமமான காரியம் ஆகும். இதனை வானியல் சாஸ்திரம் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பார்க்க … Read more

சனிக்கவசம்., சனி பாதிப்புகள் அனைத்தும் நீங்க இதை செய்தாலே போதும்!!

நவக்கிரகங்களில் நியாயத்திற்கும் நீதிக்கும் கட்டுப்பட்டவர் தான் சனி பகவான். சனி பகவான் என்றாலே அனைவருக்கும் ஒரு தனி மரியாதைதான். அவர் கெடுதல்களை அளித்தாலும் சனி கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க இயலாது என்பதே உண்மை. சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் திடுக்கென அனைத்தையும் மாற்றும் சக்தியும் இதற்கு உண்டு. கர்மவினை தீர்ப்பவராக விளங்கும் சனி பகவான் கொடுக்கும் இன்னல்களிலிருந்து விடுபட நாம் சொல்ல வேண்டிய ஒரு கவசம்தான் சனி கவசம். இந்த கவசத்தை மனமுருகி செய்பவர்களுக்கு சனி பாதிப்புகள் … Read more