கொரோனா அதிகரிப்பு! சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

கொரோனா அதிகரிப்பு! சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கின்ற 3 மாவட்டங்களில் நோய்த்தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் சென்ற சில தினங்களாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது .அதிலும் குறிப்பாக சென்னையில் படிப்படியாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு மாறாக திருப்பூர், மதுரை, சேலம், திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களில் படிப்படியாக இந்த நோய் தொற்று அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த மாவட்டங்களில் … Read more

ஸ்டாலின் வெளியிட்ட இனிப்பான செய்தி! தமிழக மக்கள் மகிழ்ச்சி!

ஸ்டாலின் வெளியிட்ட இனிப்பான செய்தி! தமிழக மக்கள் மகிழ்ச்சி!

நோய்த்தொற்று நாடு முழுவதும் மிகத் தீவிரமாக பரவி வருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நோய் தொற்றின் முதல் அலையை விட இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.அதனுடைய வீரியமும் அதிகமாகவே இருந்து வருகிறதுஇதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். ஆக்சிஜன் போன்றவற்றை அதிகப்படுத்துவதில் தங்களுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்கள். ஸ்டான்லி மருத்துவமனையின் உதவியுடன் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள … Read more

தமிழக அரசு அதிரடி முடிவு! அரசியல் கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி!

தமிழக அரசு அதிரடி முடிவு! அரசியல் கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. கடைசி கட்டத்தில் அந்தப் போராட்டம் வன்முறையாக மாறி கலவரம் உண்டானது. இந்த கலவரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் இந்த விவகாரம் தொடர்பாக பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறார். அதோடு இளைஞர்களின் எதிர்கால படிப்பினை உறுதி செய்யும் வகையில், அதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் … Read more

மக்களுக்காக இந்த ஆட்சி நடைபெறும்! முதலமைச்சர் அதிரடி பதில்!

மக்களுக்காக இந்த ஆட்சி நடைபெறும்! முதலமைச்சர் அதிரடி பதில்!

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் திருவள்ளூரில் இருக்கின்ற நெகமத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் சென்னை உள்பட பெருநகரங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இன்னும் மூன்று தினங்களுக்குள் நோய்த்தொற்று ஊரடங்கு பலனையும் கொடுக்கும். நோய்தொற்று குறையத் தொடங்கும் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். முதலில் சென்னை மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது. … Read more

மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை புதிதாக கொண்டு வந்தது. அந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தி வந்தார்கள். டெல்லியில் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் தொடங்கியது. அந்த வகையில், தமிழகத்தில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக ஸ்டாலின் தலைமையில் இந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து போராட தொடங்கியது. அப்பொழுதே ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்த … Read more

திமுகவின் முக்கிய எம்எல்ஏவுக்கு தொற்று உறுதி! அதிர்ச்சியில் முதலமைச்சர்!

திமுகவின் முக்கிய எம்எல்ஏவுக்கு தொற்று உறுதி! அதிர்ச்சியில் முதலமைச்சர்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் முதல் அலையைவிட இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அதை தடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் போன்றவர்கள் இந்த நோய்களினால் பாதிக்கப்பட்டு வருவது வழக்கமாகி விட்டது. இந்த சூழ்நிலையில், கடலூர் மாவட்ட சட்ட சபை உறுப்பினர் ஐயப்பன் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சில … Read more

நோய்த்தொற்றை நிவாரண நிதி அடுத்த 2000 எப்போது? ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

நோய்த்தொற்றை நிவாரண நிதி அடுத்த 2000 எப்போது? ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் நோய்த்தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, மக்கள் தங்களுடைய அன்றாட தேவைக்காக அவதியுறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்றே நிவாரண தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி அதன் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணியானது கடந்த 15ஆம் தேதி ஆரம்பம் ஆனது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் வருகின்ற ஜூன் … Read more

அப்படி ஒரு தகவல் வந்தால் தான் எனக்கு மகிழ்ச்சி!

அப்படி ஒரு தகவல் வந்தால் தான் எனக்கு மகிழ்ச்சி!

நோய் தொற்று தடுப்பு பணி காரணமாக, ஆய்வு செய்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு தினங்கள் பயணம் செய்தார். முதல் நாள் சேலம் மற்றும் திருப்பூர் சென்ற அவர் இரண்டாவது நாளாக மதுரை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். திருப்பூரில் 18 முதல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு நோய் தடுப்பூசி போடும் பணி போன்றவற்றை ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் .அதோடு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்ட அவர் அதிகாரிகளுடன் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக … Read more

சபாஷ்!!! சரியான ஆலோசனை! இலவச பஸ்களில் பயணிக்கும் மகளிர் உங்களுக்குத்தான்!

சபாஷ்!!! சரியான ஆலோசனை! இலவச பஸ்களில் பயணிக்கும் மகளிர் உங்களுக்குத்தான்!

மகளிருக்கு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் என்று முதல்வர் அறிவித்தது அனைவருக்கும் தெரிந்ததே. முதல்வர் பதவி ஏற்ற உடனே கையெழுத்திட்ட திட்டங்களில் மகளிருக்கு இலவச பேருந்து என்ற திட்டமும் இருந்தது. இந்த திட்டத்திற்கு மகளிர் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது என்று கூறலாம். இப்பொழுது எந்த பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் என்று மகளிர் குழம்புவதால் அந்த சாதாரண அரசுப் பேருந்துக்கு நிறத்தை மாற்றலாம் என்று ஆலோசனை எடுத்துள்ளனர். … Read more

அதிரடியில் இறங்கிய முதல்வர்! 5 மாவட்டங்களில் ஆய்வு!

அதிரடியில் இறங்கிய முதல்வர்! 5 மாவட்டங்களில் ஆய்வு!

கடந்த காலங்களில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த சமயத்தில் இந்த நோய் தொடரின் முதல் அலை மிக வேகமாக பரவி வந்தது.அதனை கட்டுப்படுத்தும் விதமாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வந்தா.ர் அதன் விளைவாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சரியாக இயங்க தொடங்கின. அதோடு நோய்த்தொற்று இருப்பவர்களுக்கும் உரிய சிகிச்சை கொடுக்கப்பட்டது. இதனால் அப்போது இந்த நோய்த்தொற்று … Read more