தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி! மாநாட்டை ஒத்திவைத்த எதிர்க்கட்சி!

தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி! மாநாட்டை ஒத்திவைத்த எதிர்க்கட்சி!

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்களை முதல் கட்சியாக பெறத்தொடங்கியது திமுக. அந்த விதத்தில் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் விருப்பமானவை கொடுத்திருக்கிறார்கள் ஏராளமானோர். இந்த நிலையில், ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த கட்சியின் சார்பாக போட்டியிட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்தவர்களுக்கு வேட்பாளர்களின் நேர்காணல் குறித்த அறிவிப்பை திமுக வெளியிட்டிருக்கிறது. வேட்புமனு கொடுத்தவர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் … Read more

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்! அரசிற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தும் திமுக!

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்! அரசிற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தும் திமுக!

சத்துணவு ஊழியர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்ததற்காக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். சத்துணவு அமைப்பாளர் சமையல் உதவியாளர் போன்ற எல்லோரையும் முழுநேர அரசு ஊழியர்களாக அங்கீகரித்து ஊதியம் வழங்க வேண்டும் எனவும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக 9000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்றையதினம் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அவர்களை காவல்துறையினர் கைது செய்தார்கள். நாகர்கோவிலில் … Read more

திமுக கூட்டணியில் வெடித்தது சர்ச்சை! கூட்டணியில் பிளவை ஏற்படுத்திய முக்கிய கட்சி!

திமுக கூட்டணியில் வெடித்தது சர்ச்சை! கூட்டணியில் பிளவை ஏற்படுத்திய முக்கிய கட்சி!

கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடத்தப்பட்ட மாநாடு காரணமாக திமுக கூட்டணியில் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மிகப்பெரிய மாநாடு நடத்துவது கடினம். ஆனாலும் இவ்வளவு செலவுகளை செய்து மாநாடு நடத்தியதற்கு காரணம் என்ன என்று விசாரணை செய்தபோது தங்களுடைய பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு ஒரு மாநாடு நடத்த இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. தமிழகத்திற்கு தேர்தல் நெருங்கிவரும் சமயம் என்பதால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு … Read more

நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்! முதல்வரை காப்பியடித்த ஸ்டாலின்!

நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்! முதல்வரை காப்பியடித்த ஸ்டாலின்!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிக்கொண்டார். அதன்பிறகு உரையாற்றிய அவர் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை வாங்கி இருக்கின்ற நகை கடன்கள் எல்லாம் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார். அதேபோல கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கியிருக்கும் கடன்கள் அனைத்தும் மொத்தமாக தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு எதிரான குற்ற … Read more

தயாரானது அதிமுக அரசின் மீதான இரண்டாவது ஊழல் பட்டியல்!

தயாரானது அதிமுக அரசின் மீதான இரண்டாவது ஊழல் பட்டியல்!

தமிழ்நாட்டில் எதிர்வரும் மே மாதம் 24 ஆம் தேதியோடு தமிழக சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் வரவிருக்கின்றது அதன் காரணமாக அரசியல் கட்சிகள் எல்லாம் தீவிர பிரச்சாரத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். இது போன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று மாலை சந்திக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அதிமுகவின் அமைச்சர்கள் மீது திமுகவின் தலைவர் ஸ்டாலின் ஊழல் … Read more

தூத்துக்குடி மக்களுக்கு முக்கிய வாக்குறுதியை கொடுத்த ஸ்டாலின்!

தூத்துக்குடி மக்களுக்கு முக்கிய வாக்குறுதியை கொடுத்த ஸ்டாலின்!

திமுக ஆட்சிக்கு வந்தால் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகள் எல்லாம் வாபஸ் வாங்கப் படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பாக திட்டங்குளம் ஊராட்சியில் உங்கள் தொகுதியின் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடந்தது அந்த கூட்டத்தில் கோவில்பட்டி தூத்துக்குடி, விளாத்திகுளம், தொகுதிகளில் உள்ள மக்கள் பங்கேற்று தங்கள் பகுதி குறைகளை மனுவாக ஸ்டாலினிடம் கொடுத்தார்கள். அந்த சமயத்தில் உரையாற்றிய பலர் ஸ்டெர்லைட் போராட்டம் … Read more

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்! அதிர்ச்சியில் திமுக!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்! அதிர்ச்சியில் திமுக!

தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், மற்றும் துப்புரவு பணியாளர்கள்,என்று சுமார் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 524 பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி ஆணையிட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் கூட்டமைப்பு நன்றிகளை தெரிவித்து இருக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருக்கிறார்கள். அந்த சமயத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் … Read more

நாடகமாடும் எடப்பாடி! ஸ்டாலின் விலாசல்!

நாடகமாடும் எடப்பாடி! ஸ்டாலின் விலாசல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை வழக்கில் சிறையில் இருக்கின்ற பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டிய அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு தான் இருக்கிறது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து இருப்பது எல்லோரையும் திசை திருப்புவதற்காக போடப்படும் நாடகம் என்று ஆளுநரை சாடியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். அதேபோல எதற்காகவோ ஆளுநரை சந்தித்த முதல் அமைச்சர் ராஜிவ் கொலை தொடர்பாக உரையாற்றினேன் என்று பொய்யுரைத்து இருக்கிறார் என்று தெரிவித்தார். முன்னாள் … Read more

உயரும் பாமகவின் செல்வாக்கு! சகித்து கொள்ள முடியாமல் ஸ்டாலின் செய்த சித்து விளையாட்டு

உயரும் பாமகவின் செல்வாக்கு! சகித்து கொள்ள முடியாமல் ஸ்டாலின் செய்த சித்து விளையாட்டு

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கடந்த சில மாதமாக போராட்டங்கள் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து தமிழக அரசின் சார்பாக பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. ஆனாலும் பாட்டாளி மக்கள் கட்சி தங்களுடைய நிலையில் இருந்து இறங்கி வருவதற்கு தயாராக இல்லை. அந்த அளவிற்கு வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டில் அந்தக் கட்சி உறுதியுடன் இருந்தது. இருந்தாலும் ஆளும் கட்சியின் … Read more

ஐபேக் டீம் கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட் அதிர்ச்சியில் ஸ்டாலின்

ஐபேக் டீம் கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட் அதிர்ச்சியில் ஸ்டாலின்

கோயமுத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் திமுக சார்பாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலினை எதிர்த்து இளம்பெண் கேள்வி கேட்டதால் ,தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியது. ஸ்டாலினை கேள்வி கேட்ட அந்த பெண்ணை திமுகவை சார்ந்தவர்கள் கடுமையாக தாக்கிய காரணத்தால், திமுக மீது தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பதாக பிரசாந்த் கிஷோர் மேற்கொண்ட ஒரு சர்வேயில் தெரிந்திருக்கிறது. தொண்டாமுத்தூரில் திமுகவுக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். … Read more