தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி! மாநாட்டை ஒத்திவைத்த எதிர்க்கட்சி!
எதிர் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்களை முதல் கட்சியாக பெறத்தொடங்கியது திமுக. அந்த விதத்தில் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் விருப்பமானவை கொடுத்திருக்கிறார்கள் ஏராளமானோர். இந்த நிலையில், ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த கட்சியின் சார்பாக போட்டியிட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்தவர்களுக்கு வேட்பாளர்களின் நேர்காணல் குறித்த அறிவிப்பை திமுக வெளியிட்டிருக்கிறது. வேட்புமனு கொடுத்தவர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் … Read more