இவர்களுக்கெல்லாம் ரூ.15 லட்சம் மற்றும் வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை!
இவர்களுக்கெல்லாம் ரூ.15 லட்சம் மற்றும் வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களின் ஒற்றுமையை காட்டும் நோக்கில் அனைவர் வீட்டிலும் மூன்று நாட்கள் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும் என கூறினார். அதன்படி நாட்டு மக்கள் பலர் தங்கள் வீட்டின் முன் கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடி வந்தனர். அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் உள்ள காஞ்சி மாவட்டத்தில் சிலர் கொடியை ஏற்றும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இவ்வாறு … Read more