போக்குவரத்து நெரிசலால் சிக்கிக் கொண்ட இரயில்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…

  போக்குவரத்து நெரிசலால் சிக்கிக் கொண்ட இரயில்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…   உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையில் நெரிசலில் சிக்கிய இரயில் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.   நாம் அனைவரும் தற்போது சாலை, இரயில், விமானம் என்ற மூன்று விதமான போக்குவரத்துகளை பயன்படுத்தி வருகிறோம். இதில் விமானப் போக்குவரத்து சற்று பணம் அதிகம் உள்ள நபய்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள்.   நாம் அனைவரும் சாலை மற்றும் இரயில் … Read more

இரவு நேரத்தில் அதற்காக வனப்பகுதிக்கு சென்ற சிறுமி!! பின்னர் நேர்ந்த விபரீதம்!! 

The girl who went to the forest at night!! Then disaster struck!!

இரவு நேரத்தில் அதற்காக வனப்பகுதிக்கு சென்ற சிறுமி!! பின்னர் நேர்ந்த விபரீதம்!!  வனப்பகுதிக்குச் சென்ற ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதற்கு காரணமான இளைஞரை போலீசார் கைது செய்தனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா என்ற மாவட்டத்தை சேர்ந்த நர்ஹி என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமி நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அவருக்கு … Read more

திருமணத்தின் போது திடீரென வரதட்சணை கேட்ட மணமகன்! அடுத்து மணமகள் வீட்டார் செய்த வினோத காரியம்!! 

The groom suddenly asked for dowry during the wedding! Next is the strange thing done by the bride's family!!

திருமணத்தின் போது திடீரென வரதட்சணை கேட்ட மணமகன்! அடுத்து மணமகள் வீட்டார் செய்த வினோத காரியம்!!  திருமணத்தின் போது திடீரென வரதட்சணை கேட்ட மணமகனை நூதனமான முறையில் மணமகள் வீட்டார் தண்டனை வழங்கியுள்ளனர். உத்தர பிரதேசம் மாநிலம் பிரதாப்கரில் அமர்ஜித் வர்மா என்பவருக்கு நிச்சயம் செய்யப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு தடபுடலாக திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. திருமண விழாவின் ஒரு பகுதியாக ஜெய் மாலா என்ற மாலை மாற்றும் சடங்கு … Read more

ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்திற்கு பதில் இனி இவர் படமா? மத்திய அரசின் முடிவு?

Is this the answer to Gandhi on banknotes? The central government's decision?

ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்திற்கு பதில் இனி இவர் படமா? மத்திய அரசின் முடிவு? சுதந்திரப் போராட்ட வீரரும் இந்து மகாசபா முன்னாள் தலைவருமான வீர சாவர்க்கர் கடந்த 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி உயிரிழந்தார். அதனால் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 26ம் தேதி அவருடைய நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் நேற்று நாடு முழுவதும் வீர சாவர்க்கரின் நினைவு  தினம் கொண்டாடப்பட்டது. மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் … Read more