வாட்ஸ் ஆப் செயலியின் புதிய அப்டேட்!! இனி நண்பர்களின் ஸ்டேட்டஸை சுலபமாக பதிவிறக்கம் செய்யலாம்!!

New update of WhatsApp app!! Now you can easily download friends status!!

வாட்ஸ் ஆப் செயலியின் புதிய அப்டேட்!! இனி நண்பர்களின் ஸ்டேட்டஸை சுலபமாக பதிவிறக்கம் செய்யலாம்!! இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவில் அனைவராலும் பயன்படுத்த படுவது வாட்ஸ் அப் செயலி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ,வீடியோ கால் பேசுதல் ,பண பரிவர்த்தனை செய்தல் போன்ற பல சலுககைகளுடன் வாட்ஸ் அப் செயலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் வாட்ஸ் அப் நிறுவனமானது … Read more

இன்ஸ்டாகிராம் வெளியிட்ட புதிய அப்டேட்! பயனாளிகள் மகிழ்ச்சி!

New update released by Instagram! Users rejoice!

இன்ஸ்டாகிராம் வெளியிட்ட புதிய அப்டேட்! பயனாளிகள் மகிழ்ச்சி! தற்போது வளர்ந்து வரும் தொல்நுட்ப காலகட்டத்தில் எண்ணற்ற புதிய செயலிகள் வந்தாலும் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை தான் பயனர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் செயலியில் ஸ்டேடஸ் என 30 நிமிடங்கள் பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது.அதே போன்று இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ் என்பதன் மூலம் போட்டோக்கள்,வீடியோ போன்றவற்றை பதிவேற்றம் செய்யும் முறை உள்ளது. ஸ்டோரிஸ் என்ற பிரிவில் முன்பு ஒரு நிமிட வீடியோவை பதிவேற்றம் … Read more

ஸ்டேட்டஸ் வச்சதுக்குலாமா அரெஸ்ட் பண்ணுவாங்க ?காவல்துறையின் அராஜக செயல் ?

Can the status be arrested? Police anarchy?

ஸ்டேட்டஸ் வச்சதுக்குலாமா அரெஸ்ட் பண்ணுவாங்க ?காவல்துறையின் அராஜக செயல் ? கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள  தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும்  மாணவியரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பள்ளிகளுக்கு எதிராக பல முழக்கங்களை எழுப்பி வந்தனர். இதனால் நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்டது. பள்ளியில் உள்ள வாகனங்கள் அனைத்தையும் போராட்டகாரர்கள்  தீ வைத்து கொளுத்தினர். … Read more

வாட்ஸ்அப்பில் விரைவில் வர உள்ள புது அம்சம்!

வாட்ஸ்அப்பில் விரைவில் வர உள்ள புது அம்சம்! உலகின் அதிக பயனர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப் ஆகும். வாட்ஸ்அப்-இல் ஸ்டேடஸ் என்பது அதன் பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிரதான அம்சமாகும். தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது ஸ்டேடஸ் அம்சத்தில் சில மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக சொல்லப்படுகிறது. வாட்ஸ்அப் ஒரு புதிய புதுப்[பிப்பை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதுப்பிப்பின் மூலம் உங்கள் ஸ்டேடஸை யார் பார்க்கலாம் என்பதை நிர்வகிப்பதற்கான புதிய சார்ட்கட் … Read more

இந்தியாவின் தோல்வியை கொண்டாடி பதிவு! மருத்துவ கல்லூரி ஊழியர் பணி நீக்கம்!

Register to celebrate India's defeat! Medical college employee fired!

இந்தியாவின் தோல்வியை கொண்டாடி பதிவு! மருத்துவ கல்லூரி ஊழியர் பணி நீக்கம்! தற்போது நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றியை அடைந்தது. டி20 உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றதன் காரணமாக பாகிஸ்தான் ரசிகர்கள் இதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளத்தின் மூலம் … Read more

சுகாதாரத்துறையின்  பகீர் தகவல்! இன்றைய கொரோனா நிலவரம்!!

Pakir information of the health department! Today's corona situation !!

சுகாதாரத்துறையின்  பகீர் தகவல்! இன்றைய கொரோனா நிலவரம்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 59,118 பேருக்கு … Read more

இரண்டு நாட்களுக்குப் பின்பு எழுச்சி கண்ட பங்குச்சந்தை!

கடந்த இரண்டு நாட்களாக இழப்பை மட்டுமே சந்தித்த பங்குச்சந்தை செப்டம்பர் 10 அன்று காளையின் பாய்ச்சலில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 646 புள்ளிகள் உயர்ந்து 38,840 ஆக  நிலைபெற்றது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 171 புள்ளிகள் அதிகரித்து 11,449 ஆகவும் முடிந்தது.  பங்குச் சந்தையின் ஜாம்பவானாக திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  பங்குகள் அதிக வரவேற்பு கிடைத்தது. எஸ் அண்ட் பி பிஎஸ்இ சென்செக்ஸ்துறை ரீதியாக, எரிசக்தி, எண்ணெய் மற்றும் … Read more

டுடே பங்குச்சந்தை!

பங்குச் சந்தை இன்று கடும் கண்டது.  தொடக்கத்திலிருந்தே இன்றைய  பங்குச்சந்தையின் தொடக்கத்தில் இருந்தே காளையை அடக்கி கரடியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. மும்பை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 95.09 புள்ளிகள் சரிவை கண்டு 0.24 சதவீதம் குறைந்தது. டாலர் மதிப்பில் 38990.94 டாலர்களாக குறைந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 7.55  புள்ளிகள் சரிவை பெற்று 0.07 சதவீதம் குறைந்து. மேலும் டாலர் மதிப்பில் 11527.45  டாலர்கள் குறைந்தது. கடந்த சில நாட்களாக பார்மா பங்குகள் … Read more

 டுடே பங்கு சந்தை நிலவரம்!!

தற்போதுவரை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 230.04 புள்ளிகளாக உயர்ந்து, 0.59 சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 39073.92  நிலை பெற்றது. மேலும் தேசிய குறியீட்டு குறியீட்டு எண்ணான நிப்டி 77.35 புள்ளிகளாக உயர்ந்து 0.67  சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 11549.60 நிலை பெற்றது. இந்த படத்தின் தொடக்கத்தில் இருந்தே பங்குச் சந்தையின் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போன்ற உணர்வை கொடுத்துள்ளது. அந்த அளவில்   பங்குசந்தையில் பங்குகளின் மதிப்பு … Read more

கொரோனாவால் இந்தியாவின் பொருளாதார நிலை!!

நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பொதுவாக அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. 12 மாதங்களைக் கொண்ட நிதியாண்டில் ஒவ்வொரு காலாண்டாக,அதாவது மூன்று மாதங்களாக பிரிக்கப்பட்ட முந்தைய ஆண்டின் அதே மாதங்களில் இருந்த ஜிடிபி உடன் ஒப்பிட்டு வளர்ச்சி முடிவு செய்யப்படுகிறது. ஒரு நாட்டின் ஜிடிபி தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக முந்தைய இரண்டு கால் ஆண்டுகளோடு ஒப்பிடும்போது குறைவாக இருந்தால் அந்த நாடு பொருளாதார சரிவை சந்திப்பதாக புறப்படுகிறது. அந்தவகையில் … Read more