மாணவர்களே நாளை விடுமுறை கிடையாது..!! அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் நாளை வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதற்காக மாணவர்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். அந்த வகையில், நாளை (மார்ச் 22) சனிக்கிழமை என்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் … Read more

9- ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! 

important-announcement-issued-by-government-examinations-for-the-students-of-class-9

 அரசு தேர்வுகள் இயக்ககம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள செய்தியாவது, அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 2024 – 2025 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் அடுத்த மாதம் டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெற உள்ள ஊரக திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்விற்கு தேவைப்படும் தகுதிகளாவன, * தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் … Read more

BIG BREAKING: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

BIG BREAKING: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 12 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.நாளை அதாவது மார்ச் 22 ஆம் தேதியுடன் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நிறைவடைய இருக்கிறது.11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 அன்று தொடங்கிய பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 24 அன்று நிறைவடைய உள்ளது. 10 ஆம் வகுப்பு … Read more

+2 பொதுத்தேர்வு; மொழிப்பாடம் ஈஸியா? கஷ்டமா? மாணவர்கள் சொன்னது இது தான்!

+2 பொதுத்தேர்வு; மொழிப்பாடம் ஈஸியா? கஷ்டமா? மாணவர்கள் சொன்னது இது தான்! தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று(மார்ச் 01) தொடங்கி வருகின்ற 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதற்கு முன் செய்முறை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 12 இல் தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெற்றது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய மொழிபாடத் தேர்வு மதியம் … Read more

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு!!

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு!! தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு தேர்வு இயக்குனரகம் நடத்தும் +2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுத் தேர்விற்க்காக 3302 தேர்வு மையங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அச்சமற்ற தெளிவாக தேர்வேழுதி வெற்றியை அடைய மு.கஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதுச்சேரியிலும் இன்று பொதுத்தேர்வு தொடங்குவது … Read more

‘வி லவ் பிஎம் மோடி’ திருப்பூரில் மாணவர்கள் உற்சாக வறவேற்பு!!

‘வி லவ் பிஎம் மோடி’ திருப்பூரில் மாணவர்கள் உற்சாக வறவேற்பு!! வருகின்ற 27 மற்றும் 28 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் விதமாக திருப்பூர் மாவட்டம் செல்லிபாளையத்தில் உள்ள விவேகநாந்தா பள்ளியை சார்ந்த 650 மாணவர்கள் ‘ வி லவ் பிம் மோடி’ என்ற வாசகத்தின் வடிவில் அமர்ந்து தங்களது வரவேற்பை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வின் பொழுது பாஜக வை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டு மகிழ்ச்சியை … Read more

பப்ளிக் எக்ஸாம் எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பப்ளிக் எக்ஸாம் எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் படிக்கும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் இருந்து பொதுத்தேர்வு ஆரம்பமாக உள்ளது. தற்பொழுது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நாளை முடிவடைய உள்ளது. அதேபோல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் திங்கட்கிழமை அன்று தொடங்க உள்ள செய்முறை தேர்வு அடுத்த சனிக்கிழமை அன்று முடிவடைய … Read more

தமிழகம் முழுவதும் இன்று கல்வி கடன் சிறப்பு முகாம் – உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

தமிழகம் முழுவதும் இன்று கல்வி கடன் சிறப்பு முகாம் – உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து! தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவுள்ள கல்வி கடன் முகாம்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பயன்பெற உதயநிதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பட்டப்படிப்புகளில் சேர உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘கல்வி கடன் முகாம்’ இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்களிலும் நடைபெற உள்ளது. இதில், ஆதார், சாதிச்சான்று, ஆண்டு வருமான சான்று, மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி கட்டண விவரம், கலந்தாய்வு கடிதம், நுழைவுத் … Read more

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி வெளியீடு..!

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி வெளியீடு..! தமிழக அரசுக்கு இயங்கி வரும் பள்ளிகளில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இந்த 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்வு அட்டவணையை கடந்த நவம்பரில் வெளியிட்டார். இந்நிலையில் 11 மற்றும் 12 ஆம் மாணவர்கள் பொதுத் தேர்விற்கு முன் … Read more

நாளை நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைப்பு! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

நாளை நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைப்பு! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை(டிசம்பர்7) தொடங்கவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு தற்பொழுது அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மிக்ஸ் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல இடங்களில் வீடுகளில், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. தமிழக அரசும் சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து … Read more