மீண்டும் விடுமுறை! பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி-அரசு தரப்பில் வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு

2th man pass without selection! Edipadi Take Action!

மீண்டும் விடுமுறை! பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி-அரசு தரப்பில் வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு கொரோனா கால கட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல அரசு தடை விதித்திருந்தது.இதை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.கடந்த வருடம் பத்தாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அரசாங்கம் அறிவித்தது.இதனையடுத்து மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து இந்த வருடம் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டதால் சில மாணவர்கள் … Read more

மீண்டும் பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள்!

General exam again! Shocked students!

மீண்டும் பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள்! உலகம் முழுவதும் இந்த கொரானா தொற்றானது மக்களை பெருமளவு பாதிப்படைய செய்தது.இதைத்தொடர்ந்து நாடெங்கும் ஊரடங்கு போடப்பட்டது.மக்கள் வீட்டினுள்ளே கொரோனா அச்சத்தில் முடங்கி கிடந்தனர்.பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை பயின்று வந்தனர். கடந்த ஆண்டு பயின்ற 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பால் தேர்வுகள் நடத்தப்படவில்லை.ஆகையால் பள்ளி கல்வித்துறை அவர்களுக்கு ஆல் பாஸ் செய்து உயர் கல்விக்கு செல்ல ப்ரமோஷன் செய்தனர்.இதைக்கேட்ட மாணவர்கள் பெருமளவு … Read more

பள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு – இங்கிலாந்து அரசின் அறிவிப்பு!

பள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு - இங்கிலாந்து அரசின் அறிவிப்பு!

பள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு – இங்கிலாந்து அரசின் அறிவிப்பு! கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி கொண்டு வருகிறது. அதிலும் புதிதாக உருமாறிய கொரோனாவிற்கு இங்கிலாந்தில் வசிப்போர் அதிக அளவில்  பாதிக்கப்பட்டனர். இதனால் பிற நாடுகளை ஒப்பிடும் போது இங்கிலாந்து இயல்பு நிலைக்கு திரும்ப சிரமத்திற்கு உள்ளாகியது. இங்கிலாந்தில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஊரடங்கை தொடர்ந்து   இப்பொழுது நாலாவது ஊரடங்கு அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. இதில் இயல்பு … Read more

மியான்மரில் ராணுவம் ஆக்கிரமிப்பு – எதிர்த்துப் போராடுபவர்களை போலீஸ் தடாலடி!

மியான்மரில் ராணுவம் ஆக்கிரமிப்பு - எதிர்த்துப் போராடுபவர்களை போலீஸ் தடாலடி!

மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருவதை எதிர்த்து பலரும் போராடி வருகிறார்கள். அரசியல் தலைவர்களும் முழு முயற்சியுடன் போராடி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.  தற்போது ஆங்சாங்  சூகி அவர்களையும் கைது செய்துள்ளனர். “ஆங் சாங் சூகி” அவர்கள் மியான்மர் மக்கள் நலனுக்காக மற்றும் அவர்களின் அடிப்படை தேவைக்காக ஏறக்குறைய 21 வருடங்கள் வீட்டு சிறையில் இருந்து போராடியவர். ஒரு பெண்மணியாக தனியாய் அவர் வீட்டுச் சிறையில் இருந்தவர்.  … Read more

12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது!

2th man pass without selection! Edipadi Take Action!

12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது! கொரோனா பாதிப்பு காரணத்தினால் பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன.இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.மே 3 ஆம் தேதி முதல்  பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஆரம்பித்து மே 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு காலை பத்து மணி முதல் மதியம் ஒன்றரைமணி வரை … Read more

10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை! மாணவர்கள் திடீர் பதற்றம்!

2th man pass without selection! Edipadi Take Action!

10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை! மாணவர்கள் திடீர் பதற்றம்! கொரோனா தொற்று காரணத்தால் மாணவர்கள் ஓராண்டு காலம் பள்ளிக்கு வராமல் இருந்தனர்.மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடந்தப்பட்டது.இந்நிலையில் சில தளர்வுகள் கடந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்.இதையடுத்து பொது தேர்வு நடத்தும் வகுப்புகளுக்கு மட்டும் முதலில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தவகையில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு ஜனவரி 19 தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.பொதுத்தேர்வுகள் வரும் நிலையில் அவர்களுக்கு … Read more

6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வந்த இன்பச்செய்தி! 

6,7,8 Good news for students!

6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வந்த இன்பச்செய்தி! கொரோனா காரணத்தினால் ஓர் வருட காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் பயின்று வந்தனர்.அரசு அறிவிப்பின் படி சில தகவுர்கள் வந்த நிலையில் 9,10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன்  பள்ளிக்குச் சென்று பாடம் படித்து வருகின்றனர். 9,10,11 மற்றும் 12 வகுப்பிற்கான பாடத்திட்டங்கள் கொரோனா காரணத்தினால் குறைந்த அளவு பாடத்திட்டமாக மாற்றி பள்ளி கல்வித்துறை … Read more

நீட் தேர்வில் வந்த அதிரடி திருப்பம்! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Action twist that came in the NEED exam! Happy students!

நீட் தேர்வில் வந்த அதிரடி திருப்பம்! மகிழ்ச்சியில் மாணவர்கள்! 2016 ஆம் ஆண்டு மே 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதல் பெற்று அவசர சட்டம் நீட் தேர்வுக்கு கொண்டுவரப்பட்டது.அதைத் தொடர்ந்து நிரந்தரமாக நீட் தேர்வு நடத்துவதற்கான பிறப்பிதல் 19,ஜூலை 2016 ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் 2017-2018 முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது.இதில் 9,154 நீட் தேர்வு எழுதினர்.அவற்றில் 1,337 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் .ஒவ்வொரு ஆண்டும் குறைந்த அளவே ஆன மாணவர்கள் … Read more

பள்ளி திறப்புக் குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அடுத்த அறிவிப்பு

TN Govt Announcement for SSLC Students-News4 Tamil Online Tamil News2

பள்ளி திறப்புக் குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அடுத்த அறிவிப்பு பள்ளிகள் மீண்டும் திறப்பு:பிப்.,8 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விதிமுறைகளை பின் பற்றி பள்ளிகள் செயல்படலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.. மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது கட்டாயம் பெற்றோரின் அனுமதி கடிதம் வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் 1  ஆண்டுகாலமாக திறக்காமல்,மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களை  படித்து வந்தனர். சில … Read more

புதிய சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் – தமிழ் வழியில் பயின்றவர்கள் மகிழ்ச்சி!

புதிய சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் - தமிழ் வழியில் பயின்றவர்கள் மகிழ்ச்சி!

அரசு வேலைவாய்ப்புகளில், தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை முறை படுத்துகின்ற சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார். பட்டப்படிப்பு படித்து முடித்த பட்டதாரிகளுக்கான அரசு வேலை வாய்ப்புக்கு, பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தகுதியும் மற்றும் பத்தாம் வகுப்பு தகுதிக்கான 6 முதல் 10 வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றி … Read more