1 கிளாஸ் பாலுடன் இதனை கலந்து சாப்பிடுங்கள் ஆயுசுக்கும் சர்க்கரை பிரச்சனை வராது!!

1 கிளாஸ் பாலுடன் இதனை கலந்து சாப்பிடுங்கள் ஆயுசுக்கும் சர்க்கரை பிரச்சனை வராது!! இக்காலகட்டத்தில் பலருக்கும் சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் வந்துவிடுகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் மருத்துவரை சந்தித்து தினம் தோறும் அதற்குண்டான மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் உடலிலும் சர்க்கரை அளவை நிலையாகவே வைத்திருப்பது மிகவும் முக்கியம். சர்க்கரை அளவு கூடினாலோ அல்லது இறங்கினாலோ உயிருக்கே ஆபத்து நேரிடலாம். அவ்வாறு இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இந்த பதிவில் … Read more

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒரு முறை இதனை பயன்படுத்தி பாருங்கள்!

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒரு முறை இதனை பயன்படுத்தி பாருங்கள்! பாகற்காய் சாறு டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாகற்காய் அல்லது இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் குடற்புழுக்களை அகற்றும். பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களில் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். பாகற்காயில் … Read more

தினம் ஒரு சீதாப்பழம்! பிரச்சனைகளில் இருந்து உடனே தீர்வு!

தினம் ஒரு சீதாப்பழம்! பிரச்சனைகளில் இருந்து உடனே தீர்வு! சீதாப்பழம் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்றாக உள்ளது தற்பொழுது அனைத்து இடங்களிலும் சீதாப்பழம் என்பது கிடைக்கின்றது. தினமும் ஒரு சீதாப்பழம் சாப்பிடுவதன் மூலம் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த சீதாப்பழம் நீரழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர மிக நன்மை அளிக்கும். சீதா பழத்தில் குறைந்த அளவு கிலசமிக் இன்டெக்ஸ் பாலிபினோலிக் ஆன்ட்டி ஆக்சடென்ட் உள்ளது. … Read more