ஆரஞ்ச் பழம் பாயாசம்! இவ்வளவு ஈசியாக செய்யலாமா?

ஆரஞ்ச் பழம் பாயாசம்! இவ்வளவு ஈசியாக செய்யலாமா? குழந்தைகள் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று ஆரஞ்சு இவை மிகவும் இனிப்பு நிறைந்ததாக இருப்பதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்கின்றார்கள். மேலும் ஆரஞ்சு பழத்தில் ஜூஸ் மட்டுமே செய்ய முடியும் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள் ஆனால் ஆரஞ்சு பழத்தில் பாயாசம் கூட செய்யலாம் அதற்கு தேவைப்படும் பொருட்கள். பால்4 கப் ,ஆரஞ்சு பழம் 4, சர்க்கரை1 கப், ஆரஞ்சு எசன்ஸ் 3 ஸ்பூன், புட்கலர் ஆரஞ்சு … Read more

இல்லத்தரசிகளின் கவனத்திற்கு! இந்த அல்வா குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியம் ட்ரை செய்து பாருங்கள்!

இல்லத்தரசிகளின் கவனத்திற்கு! இந்த அல்வா குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியம் ட்ரை செய்து பாருங்கள்! ஆப்பிள் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழமாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு வகை வகையான டிஷ் செய்து கொடுக்கலாம் அந்த வகையில் இந்த ஆப்பிள் அல்வாவை குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் செய்யும் முறை. தேவையான பொருட்கள் :முதலில் ஆப்பிள் 2 தோல் நீக்கி துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு கோதுமை மாவு கால் கிலோ, … Read more

இனிப்போ இனிப்பு! ஒரு தடவை சுவைத்தால் மீண்டும் சுவைக்க தூண்டும்! கரும்பில் அப்படி என்னங்க இருக்கு!!

இனிப்போ இனிப்பு! ஒரு தடவை சுவைத்தால் மீண்டும் சுவைக்க தூண்டும்! கரும்பில் அப்படி என்னங்க இருக்கு!! சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் தான் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் சர்க்கரை தயாரிக்கும் முறை கி.மு.100 -ம் ஆண்டில் சீனாவில் தான் தொடங்கியது.சர்க்கரை என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் சர்க்கராஎன்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. கி.பி 636 ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200 க்கும் மேற்பட்ட … Read more

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் திட்டம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Plan to implement in ration shops! Announcement issued by the Minister!

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் திட்டம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் அனைத்து நியாவிலை கடைகளிலும் குறைந்த விலையில் அரிசி ,பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் அரிசியை ஆந்திர கர்நாடகா கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்று வருகின்றனர். வெளிமாநிலத்திற்கு சென்று அரிசியானது பாலிஸ் செய்யப்பட்டு மீண்டும் தமிழ்நாடுக்கு அனுப்பப்படுகிறது. கர்நாடகா பொன்னி,ஆந்திரா பொன்னி போன்ற பல பெயர்களை வைத்து கிலோ 50 ரூபாய் விற்கப்படுகிறது. இந்த … Read more

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு! மக்களுக்கு கடும் கட்டுப்பாடு!

Sri Lanka declares state of emergency Strict control over people!

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு! மக்களுக்கு கடும் கட்டுப்பாடு! நமது அண்டை நாடான இலங்கையில் பொருளாதாரம் சமீபத்தில் சில ஆண்டுகளாக பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. இந்த கொரோனா சூழல் நாட்டின் பிரதான வருவாய்த்துறையான  சுற்றுலா துறையின் முடக்கம் போன்றவை இந்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இது போன்ற காரணங்களால் அந்நியச் செலவாணி இருப்பு குறைந்து உள்ளது. அதன் காரணமாக இலங்கையின் ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து … Read more

பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தையின் பரிதாப நிலை! அமைச்சர் செய்த செயல்!

The plight of the child who ate the bleaching powder! The action taken by the Minister!

பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தையின் பரிதாப நிலை! அமைச்சர் செய்த செயல்! தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வசிப்பவர் முத்துராமன். அவர்  கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவர் மனைவி பிரேமா பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சிறிய குழந்தை சிறுமியான இசக்கியம்மாள். அருகிலிருந்த வீட்டில் விளையாடும் போது அங்கே இருந்த ப்ளீச்சிங் பவுடரை சர்க்கரை என நினைத்து சாப்பிட்டு விட்டாள். … Read more

சர்க்கரை என இதை சாப்பிட்ட குழந்தையின் பரிதாப நிலை! பெற்றோர் பரிதவிப்பு!

The plight of the child who ate this as sugar! Parental consolation!

சர்க்கரை என இதை சாப்பிட்ட குழந்தையின் பரிதாப நிலை! பெற்றோர் பரிதவிப்பு! பெற்றோர் என்ன தான் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும், அவர்களின் சுட்டி தனத்தினால் நாளுக்குநாள், அவர்களின் விளையாட்டுக்கள் அதிகரித்து வரும் வண்ணமே உள்ளது. வீட்டில் பெரியவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்வார்கள். இல்லாத பட்சத்தில் இப்படி ஏதேனும் பிள்ளைகள் செய்து விடுகிறார்கள். அதனால் பாதிப்பு என்னவோ அவர்களுக்கு தான் என்றாலும், பெற்றோர்களின் மனது எவ்வளவு பரிதவிக்கிறது. தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டை மேலூர் கேசி ரோடு … Read more

சர்க்கரை விலை உயர்கிறதா?

2018 -2019 சந்தை பருவத்தில் அக்டோபர் முதல் செப்டம்பர் மாதம் வரை 37 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. என மத்திய அரசு தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன உள்நாட்டில் இருந்து மகாராஷ்டிரா உத்திரபிரதேசம் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் இந்த மாநிலங்களின் பங்கு மட்டும் 70 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் அக்டோபர் முதல் … Read more

தென்னை சர்க்கரை தென்னை தேன் அசத்தும் விவசாயிகள்! அதிக லாபத்தால் மகிழ்ச்சி

தென்னை சர்க்கரை தென்னை தேன் அசத்தும் விவசாயிகள்! அதிக லாபத்தில் மகிழ்ச்சி தென்னையிலிருந்து சர்க்கரை மற்றும் தேனை எடுத்து கடலூர் மாவட்ட விவசாயிகள் அசத்தி வருகின்றனர், மதுவிலக்கு கொள்கையில் சில மாற்றங்களை செய்து தமிழக அரசு தென்னை மரத்திலிருந்து நீராபானம் எடுக்கலாம் என்று விதிமுறையை தளர்த்தியது. இதனைத்தொடர்ந்து தென்னை விவசாயிகள் நீராபானம் எடுத்து வணிகரீதியாக விற்பனைக்கு விற்பனை செய்து வருகின்றனர், நீராபானம் கள்ளாக மாறாமல் இருக்க தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு விவசாய அலுவலர்கள் பயிற்சி கொடுத்து வருகின்றனர். … Read more