12ஆம் வகுப்பில் 376 மதிப்பெண் பெற்ற மாணவி!மார்க் குறைந்ததால் மனம் உடைந்து தற்கொலை!

Student commits suicide near Attur What a police investigation!

12ஆம் வகுப்பில் 376 மதிப்பெண் பெற்ற மாணவி!மார்க் குறைந்ததால் மனம் உடைந்து தற்கொலை! தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் பெண்கள் தான் அதிக மதிப்பெண்  தேர்ச்சி பெற்றுள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புங்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு  இரண்டு மகள்கள் உள்ளனர் மூத்த மகள் காவியா (18) இவர் ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது … Read more

மகனின் முடிவால், மனமுடைந்து தற்கொலை செய்த பெற்றோர்!

மகனின் முடிவால், மனமுடைந்து தற்கொலை செய்த பெற்றோர்!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில், மெதுகும்மல் மேக்கவிளை பகுதியை சேர்ந்தவர் சகாயம் (வயது60). இவர் தி.மு.க. கட்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்தார். 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை தி.மு.க. சார்பில் மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்தவர். கேரளாவில் கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி சுகந்தி (58), இவர்களுக்கு டிபுரோகிலி என்ற மகனும் இருந்தனர். டிபுரோகிலி பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் … Read more

திருமணமான நான்கு மாதங்களில் புதுப்பெண் தற்கொலை

திருமணமான நான்கு மாதங்களில் புதுப்பெண் தற்கொலை

கணவருடன் ஏற்பட்ட தகராறில் புதுமணப் பெண் ஒருவர் பிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்டார். பல்லாவரத்தைச் சேர்ந்த தனுஜா, பெயின்டரான சாமுவேல் (21) என்பவரை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு, இருவரும் பொழிச்சலூரில் உள்ள வேதாச்சலம் நகரில் வசித்து வந்தனர். கடந்த புதன்கிழமை, தனது பிறந்தநாளில், தன்னை வெளியே அழைத்துச் செல்லுமாறு தனுஜா சாமுவேலிடம் கேட்டுள்ளார். சாமுவேல் பணம் இல்லாத காரணத்தினால் தனுஜாவை வெளியே அழைத்து செல்ல முடியவில்லை, இதனால் இருவருக்கும் … Read more

வெளிநாட்டில் கணவன்! விபரீதத்தில் முடிந்த மனைவியின் கள்ளக்காதல்

வெளிநாட்டில் கணவன்! விபரீதத்தில் முடிந்த மனைவியின் கள்ளக்காதல்

திருச்சியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், இவரது மனைவி மீனா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் உள்ளனர். பாலசுப்ரமணியம் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். மீனாவும் அவர் அனுப்பும் பணத்தை கொண்டு பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து நல்ல முறையில் வாழ்ந்து வந்து இருக்கிறார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த சுரேஷ்க்கும், மீனாவுக்கும் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் தனது கணவருடன் வீடியோ கால் பேச சுரேஷ் மீனாவுக்கு உதவியுள்ளார், பின்னர் … Read more

மாசு கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்!

Suicide case of former chairman of the Pollution Control Board abruptly transferred to the CBCID!

மாசு கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்! சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக அதிமுக ஆட்சியில்  பொறுப்பு தரப்பட்டது. இந்த சூழலில் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி இவரது வீடு உள்ளிட்ட இவருக்கு சொந்தமான பல இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை … Read more

என் மனைவி மதம் மாறிவிட்டால் என்ன செய்வது! எனவே நான் இப்படி செய்கிறேன்! குடும்பத்தை கொலை செய்த ஓட்டுனர்!

What to do if my wife converts! So I do this! The driver who killed the family!

என் மனைவி மதம் மாறிவிட்டால் என்ன செய்வது! எனவே நான் இப்படி செய்கிறேன்! குடும்பத்தை கொலை செய்த ஓட்டுனர்! பாகல்கோட்டை மாவட்டத்தில் பீலகி தாலுகா கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஷ். 30 வயதான இவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இருபத்தி ஆறு வயதாகும் இவர் ஒரு இடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு சப்னா மற்றும் சமர்த் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் தட்சிண … Read more

வந்துவிட்டது! வலியே தெரியாமல் தற்கொலை செய்ய புதிய இயந்திரம்! இதை வாங்க துடிக்கும் மக்களின் ஆர்வம்!

Has arrived! New machine to commit suicide without knowing the pain! Curiosity of people who are eager to buy this!

வந்துவிட்டது! வலியே தெரியாமல் தற்கொலை செய்ய புதிய இயந்திரம்! இதை வாங்க துடிக்கும் மக்களின் ஆர்வம்! தற்போதுள்ள காலகட்டத்தில் உலகமே இயந்திரமயமாகி விட்டது. ஏனெனில் யாருக்கும் யாரைப் பற்றிய கவலையும் இல்லை. மேலும் தங்களை பற்றிய அக்கறையே இல்லாமல் தான்  பலரும் வாழ்ந்து வருகின்றனர் என்பதுதான் இதில் ஆச்சரியப்பட வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது. மேலும் தற்போது உள்ள வளர்ந்து வரும் விஞ்ஞானத்தின் மூலம் மனிதனின் ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்ய பல தேவையான எந்திரங்களை வடிவமைப்பதில் … Read more

லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்த காதலன் மீது கொலைவெறி தாக்குதல்! கோவையில் சாகக்கிடக்கும் ஜோடி!

Homicidal attack on boyfriend while living in Living Together mode! Dead couple in Coimbatore!

லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்த காதலன் மீது கொலைவெறி தாக்குதல்! கோவையில் சாகக்கிடக்கும் ஜோடி! தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மற்ற நாடுகளில் இருந்து கடைபிடிப்பதை போல புதிய கலாச்சாரங்கள், பன்னாட்டு முறை என்று பல்வேறு பெயர் வைத்து அந்நிய நாட்டு கலாச்சாரங்கள் பலவற்றையும் நம் நாட்டில் நாம் பின்பற்றி வருகிறோம். அதில் பல மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஆண், பெண் இணைந்து வாழ்வது சகஜமான ஒன்றாக தற்போதைய காலகட்டங்களில் ஆகிவிட்டது. இந்நிலையில் … Read more

பேஸ் புக் மூலம் ஏற்பட்ட காதலினால் ஒரு தற்கொலை! கேரளாவில் தொடரும் வரதட்சணை கொடுமைகள்!

A suicide by love caused by Facebook! Dowry atrocities continue in Kerala!

பேஸ் புக் மூலம் ஏற்பட்ட காதலினால் ஒரு தற்கொலை! கேரளாவில் தொடரும் வரதட்சணை கொடுமைகள்! எவ்வளவு தான் சட்டங்கள் இயற்றினாலும் கேரளாவில் தற்கொலைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அதுவும் இதற்கென அங்கு தனி சட்டங்கள் கூட இயற்றப்பட்டது. மணமகன் வரதட்சணை வாங்கும் பட்சத்தில் ஆண்களது பட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று கடுமையான சட்டங்கள் கூட இயற்றப்பட்டுள்ளன. ஆனாலும் ஒரு சில மனிதர்கள் திருந்தாமலேயே இருக்கின்றனர். கேரள மாநிலத்தில் ஆலுவா பகுதியை சேர்ந்தவர் மோபியா பர்வீன். இவர் தொடுபுழாவில் … Read more

நான் எந்த தவறும் செய்யவில்லை! அதனால் நான் இதை செய்கிறேன்! எனக்கு இது மிகவும் அவமானம்!

I made no mistake! So I do this! To me this is so embarrassing!

நான் எந்த தவறும் செய்யவில்லை! அதனால் நான் இதை செய்கிறேன்! எனக்கு இது மிகவும் அவமானம்! கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். மேலும்  தற்கொலை செய்து கொள்ளும் முன் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் யாரையும் குறிப்பிட முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்து இருந்தார். அதனால் அதற்கு யாரெல்லாம் காரணம் என்று தற்போது போலீசார் … Read more