மாணவர்களுக்கு வெளிவந்த குஷியான செய்தி! மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்! 

மாணவர்களுக்கு வெளிவந்த குஷியான செய்தி! மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்!  தமிழகத்தில் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வழக்கமாக தமிழகத்தில் ஜுன் மாதம் முதல் தேதி பள்ளிகள் திறப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜூன் மாதம் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் வருகின்ற கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து … Read more

தமிழ்நாட்டில் 16 இடங்களில் சதம் அடித்த வெயில்!!

தமிழ்நாட்டில் 16 இடங்களில் சதம் அடித்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 108.14 டிகிரி பாரன்டிட் வெயில் பதிவு! சென்னையில் அதிகபட்சமாக இரண்டாவது நாளாக 105.44 டிகிரி பாரன்டிட் வெயில் பதிவு! தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வரக்கூடிய சூழலால் மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகமாக பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் நேற்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை … Read more

தமிழகத்தில் கோடையிலும் கொட்டி தீர்த்த கனமழை : பூமி குளிர்ந்து மக்கள் மகிழ்ச்சி!

Rain Alert in Tamil Nadu

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார். தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் தமிழகத்தின் பல இடங்களில் வெய்யில் கடுமையாக வாட்டி வந்தது. மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும் கடும் வெய்யிலால் வற்ற தொடங்கிவிட்டன. நாடு முழுவதும் ஊரடங்கு … Read more