கோடை வெயிலை குளுமையாக்கும் “நெல்லி மோர்” – இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது?

கோடை வெயிலை குளுமையாக்கும் "நெல்லி மோர்" - இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது?

கோடை வெயிலை குளுமையாக்கும் “நெல்லி மோர்” – இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது? வெயில் காலத்தில் உடல் அதிகளவு சூடாவது இயல்பான ஒன்று தான்.இருந்தாலும் இந்த உடல் சூட்டால் தலைவலி,கண் தொடர்பான பிரச்சனை,வயிறு தொடர்பான பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே உடல் சூட்டை தணிக்க மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)மோர் – 1 கப் 2)மலை நெல்லிக்காய் – 1 3)சின்ன வெங்காயம் – 4 4)கொத்தமல்லி … Read more

இந்த சம்மரில் உடலை ஜில்லுனு வைத்துக் கொள்ள எலுமிச்சை சாறுடன் இதை கலந்து குடியுங்கள்!!

இந்த சம்மரில் உடலை ஜில்லுனு வைத்துக் கொள்ள எலுமிச்சை சாறுடன் இதை கலந்து குடியுங்கள்!!

இந்த சம்மரில் உடலை ஜில்லுனு வைத்துக் கொள்ள எலுமிச்சை சாறுடன் இதை கலந்து குடியுங்கள்!! தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து விட்டது.தென் தமிழகத்தை காட்டிலும் வட தமிழகத்தை வெயில் வாட்டி எடுத்து வருகிறது.காலையில் 9 மணிக்கே பங்குனி வெயில் பல்லை காட்டுவதால் பகல் நேரத்தில் வெளியில் சென்று வர முதியவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். உடல் சூட்டை தணித்துக் கொள்ள அனைவரும் இளநீர்,மோர்,நுங்கு,ஜூஸ்,கூல் ட்ரிங்க்ஸ்,ஐஸ் க்ரீம் போன்றவற்றை சாப்பிட்டு வருகின்றனர்.ஆனால் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து உடல் சூட்டை … Read more

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க இதை நீரில் போட்டு குடித்து வாருங்கள்!!

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க இதை நீரில் போட்டு குடித்து வாருங்கள்!!

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க இதை நீரில் போட்டு குடித்து வாருங்கள்!! தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவு உள்ளது.மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் செல்வது என்பது சவாலாக இருக்கிறது.காரணம் கோடை கால வெயில் கொளுத்தி எடுக்கிறது.இந்த வெயிலில் இருந்து தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள இந்த வீட்டு வைத்தியம் தங்களுக்கு உதவும். தேவையான பொருட்கள்:- 1)சப்ஜா விதை 2)துளசி 3)புதினா இலை செய்முறை:- ஒரு கப் தண்ணீரில் 1/2 தேக்கரண்டி சப்ஜா விதை சேர்த்து ஒரு … Read more

முலாம்பழ விதையை இப்படி பயன்படுத்தினால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இங்கு இடம் இருக்காது!!

முலாம்பழ விதையை இப்படி பயன்படுத்தினால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இங்கு இடம் இருக்காது!!

முலாம்பழ விதையை இப்படி பயன்படுத்தினால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இங்கு இடம் இருக்காது!! கோடை காலத்தில் அதிகளவு உற்பத்தியாகும் பழங்களில் ஒன்று முலாம் பழம்.இதன் சதை பற்றை அரைத்து குடித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.சதை பற்றை மட்டும் பயன்படுத்தும் நாம் அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுகிறோம். முலாம் பழத்தை விட அதன் விதைகளில் தான் அதிகளவு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.வைட்டமின் ஏ,சி,இரும்பு சத்து,மெக்னீசியம்,பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த விதை இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள … Read more

வெயில் காலத்தில் இந்த மூன்று பொருட்கள் சேர்த்த தண்ணீர் குடித்தால் உடல் சூடு தணியும்!!

வெயில் காலத்தில் இந்த மூன்று பொருட்கள் சேர்த்த தண்ணீர் குடித்தால் உடல் சூடு தணியும்!!

வெயில் காலத்தில் இந்த மூன்று பொருட்கள் சேர்த்த தண்ணீர் குடித்தால் உடல் சூடு தணியும்!! கோடை காலத்தில் உடல் சூடு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.இதனால் உடலில் பல வித பாதிப்புகள் ஏற்படும்.எனவே முடிந்தவரை உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். வெயில் காலத்தில் தண்ணீர் குடிப்பது நல்லது.அதிலும் உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய பொருட்களை தண்ணீரில் போட்டுக் குடிப்பது இன்னும் நல்லது. தேவையான பொருட்கள்:- 1)குங்கும பூ 2)கறிவேப்பிலை 3)வெந்தயம் செய்முறை:- ஒரு கிளாஸில் … Read more

அடிக்கும் வெயிலுக்கு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் உடல் சும்மா ஜில்லுனு இருக்கும்!!

அடிக்கும் வெயிலுக்கு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் உடல் சும்மா ஜில்லுனு இருக்கும்!!

அடிக்கும் வெயிலுக்கு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் உடல் சும்மா ஜில்லுனு இருக்கும்!! உடலில் அதிகளவு சூடு இருந்தால் பல வித பாதிப்புகள் ஏற்படும்.அம்மை,சூட்டு கொப்பளம்,வியர்க்குரு,பித்தம் ஆகியவை உடல் சூடு அதிகமாவதால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் ஆகும். தற்பொழுது கோடை வெயில் வாட்டி வதக்கி எடுத்து வருவதால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.இதற்காக குளிர் பானங்கள் அருந்துவதை தவிர்த்து மோர் குடிக்கலாம்.மோர் உடலை குளிர்விப்பதோடு உடலுக்கு’பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தேவையான பொருட்கள்:- … Read more

“ஏலக்காய் + எலுமிச்சை” இருந்தால் கோடை வெயிலை சமாளிக்கும் ட்ரிங்க் ஈஸியா தயாரிக்கலாம்!!

"ஏலக்காய் + எலுமிச்சை" இருந்தால் கோடை வெயிலை சமாளிக்கும் ட்ரிங்க் ஈஸியா தயாரிக்கலாம்!!

“ஏலக்காய் + எலுமிச்சை” இருந்தால் கோடை வெயிலை சமாளிக்கும் ட்ரிங்க் ஈஸியா தயாரிக்கலாம்!! கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி எடுத்து வருகிறது.வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் உடல் சோர்வு,தலைவலி,மயக்கம்,உடல் உஷ்ணம் ஆகியவை ஏற்படும்.இதை சரி செய்ய எலுமிச்சை மற்றும் ஏலக்காய் சேர்த்த பானத்தை அருந்துவது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சை சாறு 2)ஏலக்காய் 3)தேன் செய்முறை:- 2 அல்லது 3 ஏலக்காய் எடுத்து அதனுள் உள்ள விதையை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் … Read more

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க இந்த பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்!!

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க இந்த பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்!!

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க இந்த பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்!! வெள்ளரி பழம் கோடை காலத்தில் அதிகளவு விற்பனை செய்யக் கூடிய ஒன்று.இந்த பழத்தில் அதிகளவு நீர்ச்சத்து,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தருகிறது. கோடை காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருவதால் உடல் அதிகளவு சூடாகிறது.இந்த சூட்டை தணிக்க வெயிலில் இருந்து உடலை காத்துக் கொள்ள வெள்ளரி பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வருவது நல்லது.வெள்ளரி பழத்தில் வைட்டமின்கள்,நீர்ச்சத்து,ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. … Read more

கோடை வெயிலுக்கு இதை விட பெஸ்ட் ஜூஸ் இருக்கவே முடியாது!!

கோடை வெயிலுக்கு இதை விட பெஸ்ட் ஜூஸ் இருக்கவே முடியாது!!

கோடை வெயிலுக்கு இதை விட பெஸ்ட் ஜூஸ் இருக்கவே முடியாது!! தற்பொழுது பங்குனி மாதம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருகிறது.தாங்க முடியாத வெப்பத்தால் உடல் அதிகளவு சூடாகிறது.இந்த சூட்டை தணிக்க கிர்ணி பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வருவது நல்லது. கிர்ணி பழத்தில் வைட்டமின் ஏ,இ,சி சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.கிர்ணி பழம் கோடை காலத்தில் அறுவடைக்கு வரக் கூடிய பழ வகை ஆகும்.இந்த பழம் உடல் சூட்டிற்கு மட்டும் அல்ல உடல் பருமன்,நீரிழவு நோய்க்கு சிறந்த தீர்வாக … Read more

இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!!

இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!!

இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!! கோடை காலம் தொடங்கிய நாளில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது.வீட்டை விட்டு வெளியில் சென்றாலே வெயில் தாக்கம் தாங்க முடியாமல் பலர் சோர்வடைந்து விடுகின்றனர். மயக்கம்,தலைவலி,உடல் சோர்வு,உடல் வறட்சி போன்ற பாதிப்புகளை கோடை காலத்தில் அனைவரும் சந்திக்க நேரிடும். குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் கோடை காலத்தில் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.உடலில் உள்ள நீர் வியர்வை வழியாக … Read more