புதையல் எனக்கு மட்டும் தான் கிடைக்க வேண்டும்! நண்பரையே நரபலி கொடுத்த சம்பவம்!
புதையல் எனக்கு மட்டும் தான் கிடைக்க வேண்டும்! நண்பரையே நரபலி கொடுத்த சம்பவம்! கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.இவர் விவசாயம் செய்து வருகின்றார்.இவருக்கு நாகராஜ் ,சிவகுமார் என்று இரண்டு மகன்களும் ,தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.இவருடைய மனைவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு லட்சுமணன் மகள் தனலட்சுமிக்கு பேய் பிடித்துள்ளது எனவும் அதனை ஓட்டுவதற்கு சிரஞ்சீவி என்ற சாமியார் வந்துள்ளார்.அவர் பேயை ஓட்டி விட்டு செல்லும் பொழுது லட்சுமணன் … Read more