புதையல் எனக்கு மட்டும் தான் கிடைக்க வேண்டும்! நண்பரையே நரபலி கொடுத்த சம்பவம்!

Only I can get the treasure! The incident of human sacrifice of a friend!

புதையல் எனக்கு மட்டும் தான் கிடைக்க வேண்டும்! நண்பரையே நரபலி கொடுத்த சம்பவம்! கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.இவர் விவசாயம் செய்து வருகின்றார்.இவருக்கு நாகராஜ் ,சிவகுமார் என்று இரண்டு மகன்களும் ,தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.இவருடைய மனைவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு லட்சுமணன் மகள் தனலட்சுமிக்கு பேய் பிடித்துள்ளது எனவும் அதனை ஓட்டுவதற்கு சிரஞ்சீவி என்ற சாமியார் வந்துள்ளார்.அவர் பேயை ஓட்டி விட்டு செல்லும் பொழுது லட்சுமணன் … Read more

அருந்ததி படத்தை பார்த்து!.கடவுள் நம்பிக்கை முற்றியதால் உடல் கருகி  கல்லூரி மாணவர் உயிரிழப்பு?..வெளிவரும் அதிரவைக்கும் சம்பவம்!.

After watching the movie Arundhati! College student died of body burning due to lack of faith in God?

அருந்ததி படத்தை பார்த்து!.கடவுள் நம்பிக்கை முற்றியதால் உடல் கருகி  கல்லூரி மாணவர் உயிரிழப்பு?..வெளிவரும் அதிரவைக்கும் சம்பவம்!. இந்தியா முழுவதும் வரும் 75 ஆவது  சுதந்திர தினத்தை கொண்டாட ஆர்வமாக தயாராகி வருகிறது.இந்நிலையில் நாட்டில் சில இடங்களில் இன்னும் சில நபர்களும் சரி மாணவிகளும் சரி மூடநம்பிக்கை ஒன்றை நடைமுறையில் இருப்பதாக கருதுகின்றனர். மூடநம்பிக்கையால் சிலர் தங்களது உயிரை விடும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் மறுபிறவி எடுப்பதாக நினைத்து தீக்குளித்த வாலிபர் பரிதாபமாக  உயிரிழந்த சம்பவம் … Read more

மீண்டும் உயிர்த்தெழுவோம் என நம்பி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி டெல்லியில் உள்ள புராரி பகுதியில் ஒரு வீட்டில் 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது‌. அதில் 11 பேருமே தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். கண், வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் இருந்தனர். இதில் 7 பெண்களும், 4 ஆண்கள் என ஒரு பெரிய குடும்பமே பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் இந்தியா மட்டுமன்றி உலகளவிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை அடுத்து, இது கொலையா அல்லது தற்கொலையா என பல கோணங்களில் … Read more