ஹிஜாப் விவகாரம் தேவைப்பட்டால் எதையும் செய்வோம்! உச்சநீதிமன்றம் அதிரடி!

ஹிஜாப் விவகாரம் தேவைப்பட்டால் எதையும் செய்வோம்! உச்சநீதிமன்றம் அதிரடி!

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதி மன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை தாங்கள் கவனித்து வருவதாகவும், தேவைப்பட்டால் சரியான சமயத்தில் தலையிடுவோம் என்றும் கூறி இருக்கிறது உச்சநீதிமன்றம். கர்நாடகாவின் உடுப்பியில் அமைந்திருக்கின்ற ஒரு பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு புதிய பிரச்சனை ஏற்பட்டது. அங்கிருக்கின்ற அரசு கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவியர்கள் தலையில் முக்காடு அணியும் ஹிஜாபை வழக்கம்போல அணிந்து … Read more

ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! கர்நாடக மாநிலம்  உடுப்பியில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். இதனால் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதற்கு அந்த மாணவிகள் எதிர்ப்பு … Read more

இனி இதற்கு ஆதார் கட்டாயம் இல்லை! உச்சநீதிமன்றம் உத்தரவு!!

இனி இதற்கு ஆதார் கட்டாயம் இல்லை! உச்சநீதிமன்றம் உத்தரவு!!

இனி இதற்கு ஆதார் கட்டாயம் இல்லை! உச்சநீதிமன்றம் உத்தரவு!! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில், முதன்முதலாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன் பிறகு, உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவத் தொடங்கியது. இந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல், அதன் தாக்கத்தால் உலகின் பல்வேறு நாடுகள் நிலைகுலைந்து போயின. இதனால், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். பலக்கட்ட ஆய்வுக்கு பிறகு, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு,  அனைத்து … Read more

அய்யயோ வழக்க மாத்தாதீங்க! சுப்ரீம் கோர்ட்டில் கதறும் மாநில அரசு!

அய்யயோ வழக்க மாத்தாதீங்க! சுப்ரீம் கோர்ட்டில் கதறும் மாநில அரசு!

நீட் தேர்வை எவ்வாறு எதிர் கொள்வது என்று தெரியாமல் பல மாணவ, மாணவிகள், தற்கொலை செய்துகொள்கிறார்கள். அரியலூர் மாவட்டம் குழுமூரை சார்ந்த அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவ, மாணவிகள், இன்று நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.அதனை தவிர்த்து பல விவகாரங்களில், பல சமயங்களில், பல மாணவ-மாணவிகள் வெவ்வேறு காரணங்களுக்காக தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி அடுத்தடுத்து மாணவிகளின் உயிர் பறிபோவது வேதனையாகத்தான் இருக்கிறது.ஆகவே இதனை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் … Read more

நான் ஏன் காந்தியைக் கொன்றேன்? வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

நான் ஏன் காந்தியைக் கொன்றேன்? வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

நான் ஏன் காந்தியைக் கொன்றேன்? வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு! 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி நாதுராம் கோட்சே என்பவர் மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்தார். கோட்சேவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அவரது சகோதரர் கோபால் கோட்சே எழுதிய புத்தகம்தான் ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?’ (Why I Killed Gandhi?). தற்போது இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அசோக் தியாகி இயக்கியுள்ள ‘ஒய் ஐ கில்டு காந்தி’ என்ற படத்தை ஓடிடி … Read more

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி! ஒப்புதல் வழங்கினார் அதிபர்!!

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி! ஒப்புதல் வழங்கினார் அதிபர்!!

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி! ஒப்புதல் வழங்கினார் அதிபர்!! பாகிஸ்தான் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் இன்றுவரை ஆண்களே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதன்முறையாக ஆயிஷா மாலிக் என்கிற பெண்ணை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அந்த நாட்டின் அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆயிஷா மாலிக் லாகூரில் உள்ள பாகிஸ்தான் சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பும்,  ஹார்வர்டு சட்டப் பள்ளியில் தனது சட்டப் படிப்பையும் முடித்திருக்கிறார். 2012-ல் லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார் ஆயிஷா மாலிக். … Read more

இதனை உடனே அமல்படுத்துங்கள்! மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

இதனை உடனே அமல்படுத்துங்கள்! மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணியில் மதிப்பெண் சீனியாரிட்டி படி பதவி உயர்வு வழங்க வேண்டுமென்ற இதற்கு முன்னால் வழங்கிய உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணிகளில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில், பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. இருந்தாலும் இந்த உத்தரவை தற்போது வரையில் நடைமுறைப்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த தகவலை டிஎன்பிஎஸ்சி செயலாளர், … Read more

நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் இத்தனை லட்சமா? உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் நல ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் இத்தனை லட்சமா? உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் நல ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கொரோனா பாதிப்பு மற்றும் மற்ற நோய்களால் 2020 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் 1.47 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தங்களுடைய பெற்றோரை இழந்து இருக்கிறார்கள். நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடைய பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் நாட்டில் நோய்தொற்று காரணமாக, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அந்த நோய் தொற்று … Read more

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி!

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி!

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி! பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததிலிருந்து பாகிஸ்தான் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் ஆண்களே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதன்முறையாக ஆயிஷா மாலிக் என்கிற பெண்ணை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அந்த நாட்டின் சட்ட கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. 55 வயதான ஆயிஷா மாலிக் தற்போது லாகூர் நீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது உயர்மட்ட குழு. இதற்கான … Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்! அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்! அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணமடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக, 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சுமார் 70 நாட்களுக்கு பிறகு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் உள்ளிட்டவை காரணமாக, தற்போதைய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து தர்ம … Read more