ஹிஜாப் விவகாரம் தேவைப்பட்டால் எதையும் செய்வோம்! உச்சநீதிமன்றம் அதிரடி!
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதி மன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை தாங்கள் கவனித்து வருவதாகவும், தேவைப்பட்டால் சரியான சமயத்தில் தலையிடுவோம் என்றும் கூறி இருக்கிறது உச்சநீதிமன்றம். கர்நாடகாவின் உடுப்பியில் அமைந்திருக்கின்ற ஒரு பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு புதிய பிரச்சனை ஏற்பட்டது. அங்கிருக்கின்ற அரசு கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவியர்கள் தலையில் முக்காடு அணியும் ஹிஜாபை வழக்கம்போல அணிந்து … Read more